திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

தகவல்: நா.முத்துநிலவன்

Total Contribution: 22 Articles

தகவல்: நா.முத்துநிலவன்

பாடிப்பறந்த ‘வானம்பாடி’ கவிஞர் பாலா

நா.முத்து நிலவன்பிரபல தமிழ்க்கவிஞரும், இலக்கியவிமர்சகரும், சாகித்ய அகாதெமியின் தமிழ்மொழிக்குழு ஒருங்கிணைப்பாளராக ஐந்தாண்டுகள் பணியாற்றியவருமான ஆங்கிலப்பேராசிரியர், தமிழ்க்கவிஞர் டாக்டர் பாலா தமது 63ஆம் வயதில் சென்னையில் 22-09-2009அன்று காலமானார்.…

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்தும் “கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டி–2008”!

தகவல்: நா.முத்துநிலவன்தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்தும் "கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டி--2008"! தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கடந்த ஆண்டு நடத்தியது போலவே இந்தஆண்டும் கந்தர்வன்…

“சங்க இலக்கிய வார விழா—தமிழ்நாடு முழுவதும் 100 ஊர்களில்”

நா.முத்து நிலவன்மைசூர்-செம்மொழி தமிழ் உயராய்வு மையமும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் இணைந்து நடத்தும் இவ்விழாக்கள், (சங்க இலக்கியங்களை வெளிஉலகம் அறியச்செய்த உ.வே.சாமிநாதர் பிறந்த பிப்ரவரி 19ஐ…

“கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டி” –

நா.முத்து நிலவன்அன்பினியீர் வணக்கம். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய "கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டி"யில் தேர்வு செய்யப்பட்ட சிறுகதைகளின் பட்டியலை வெளியிடுவதில் பெருமையடைகிறேன். அடுத்த மாதம்…

நன்றி, சங்கரா! நன்றி!!

நா.முத்து நிலவன் *சதுர்வேதி மீது கற்பழிப்பு வழக்கு! சங்கராச்சாரி மீது கொலைவழக்கு!! கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே!!! நன்றாகப் புரியவைத்த உனக்கு, நன்றி சங்கரா நன்றி! நா.முத்து நிலவன்…

பெண் தெய்வ வழிபாடுகளின் பின்னணியில்…:அமெரிக்க ஆய்வாளரின் தமிழ்-நூலுக்கு ஒரு அணிந்துரை

நா.முத்து நிலவன். அமெரிக்காவிலிருந்து, உயர்கல்வி-ஆய்வுக்காக புதுக்கோட்டை வந்து, வந்த இடத்தில் தமிழ் கற்று, நமது மக்கள் சொன்ன கிராமக் கோயில் கதைகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டிருக்கும் ஃபிராங்க்…

‘விண் ‘-தொலைக்காட்சிக் கவிதை – 2 எங்கள் கிராமத்து ஞானபீடம்

- நா.முத்து நிலவன் 'நேர் நில் ' சொல்லியும் நிமிர்ந்து பறக்கச் சக்தியற்று தேசியக்கொடி தரை பார்க்க, மாணவர் ஊர்வலம் மரத்தடி வகுப்புக்கு மவுனமாய்ச் செல்லும். ஐந்து…

‘விண் ‘ தொலைக்காட்சி கவிதை – (1)

நா முத்து நிலவன் ஜனகணமன ஜனகணமன: எதிரிகளை வணங்கி கிருஷ்ணனை குறிபார்க்கும் அர்ச்சுனர்கள். துச்சாதனன் பதற பாஞ்சாலியை உரிக்கும் பாண்டவர்கள் இமயமுடிவரை வளர்ந்தும் இந்துமாக்கடலில் கிடக்கும் பொருளாதாரம்.…

திருவனந்தபுரத்தில் சாகித்ய அகாதெமியின் பொன்விழாக் கருத்தரங்கு!

நா முத்து நிலவன் சாகித்ய அகாதெமி என்றாலே, ஏதோ மரபு சார்ந்த இலக்கியவாதிகளின் அமைப்பு என்பது போன்றதொரு கருத்தும் உண்டு! னால், இதை மாற்றுவதுபோலவோ என்னவோ, அண்மையில்…

எங்கள் கிராமத்து ஞானபீடம்

நா.முத்து நிலவன் காலை வணக்கத்தில் 'நேர் நில் ' சொல்லியும் நிமிர்ந்து பறக்கச் சக்தியற்று தர்மசக்கரத்தை மறைத்து தேசியக்கொடி தரை பார்க்க, மாணவர் ஊர்வலம் மரத்தடி வகுப்புக்கு…