திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

முனைவர் துரை. மணிகண்டன்

Total Contribution: 9 Articles

முனைவர் துரை. மணிகண்டன்

கணிப்பொறியும் இணையத்தமிழும்

முனைவர் துரை.மணிகண்டன்.திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வுத்துறையில் கணிப்பொறியும் இணையததமிழும் என்ற தலைப்பில் 25-3-20011 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சிறப்புரையாற்றினேன். திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் தமிழ்…

புறநானூற்றில் மனித நேய கொள்கைகள்

முனைவர் துரை. மணிகண்டன் உலக இலக்கிய வரலாற்று நூல்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த நூலகக் கருதப்படுவது புறநானூறு என்ற எட்டுத்தொகை நூலாகும். அமெரிக்கப் பல்கலைக் கழகப் பேராசிரியர்…

முனைவர், புலவர் த.கோடப்பிள்ளை

முனைவர் துரை.மணிகண்டன்.முத்தமிழ் மூதறிஞராகிய கோடப்பிள்ளை, திருச்சிராப்பள்ளி மாவட்டம் சாலக்காடு என்னும் சிற்றூரில் தோன்றியவராவர். தந்தை தம்மனான். தாய் வள்ளியம்மை. தோன்றிய ஆண்டு 1934. திருவையாறு அரசர் கல்லூரியில்…

திருச்சிராப்பள்ளி தேசியக்கல்லூரியில் “இணையத்தில் தமிழ்” : கருத்தரங்க செய்தி

துரை.மணிகண்டன் 05-03-2009 வியாழன் அன்று திருச்சிராப்பள்ளி தேசியக்கல்லூரியில் தமிழ்த்துறைச் சார்பாக “இணையத்தில் தமிழ்” என்ற காட்சி விளக்க தொடர்பான கருத்தரங்கம் ந்டைபெற்றது. கருத்தரங்கிற்கு கல்லுரியின் முதல்வர் கு.அன்பரசு,…

இணையமும் தமிழும் (கருத்தரங்க செய்திச்சுருக்கம்.)

முனைவர் துரை.மணிகண்டன் பெரம்பலூரில் உள்ள தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லுரியில் தமிழ் இலக்கிய மன்ற விழா 18.02.2009 (புதன்கிழமை காலை 11.30 மணியளவில் கல்லூரி முதல்வர் பேராசிரியர்…

காலம் தோறும் பெண்கள்

முனைவர் துரை. மணிகண்டன் விரிவுரையாளர், தமிழ்த்துறை, தேசியக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி. உலகை உருவாக்கியவன் கடவுள் என்றால் அந்த கடவுளையே உருவாக்கியவள் தாய் என்ற பெண்தான். ‘தாயிற் சிறந்த…

பக்தி இலக்கியங்களில் மனிதவள மேம்பாடுகள்

முனைவர் துரை. மணிகண்டன் உலக இலக்கியங்களில் சீரும் சிறப்பும் பெற்று வாழ்ந்து வரும் மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்று. நடுவன் அரசால் செம்மொழி தகுதி பெற்ற ஒரு மொழியாகும்.…

அடுத்த தலைமுறைக்குத் தமிழைப் பாதுகாக்க வேண்டும்

முனைவர் துரை. மணிகண்டன் உலக இலக்கியங்களில் ஒப்பற்ற இலக்கியமாக இன்றும் வாழ்ந்தும், வளர்ந்து கொண்டும் இருக்கும் மொழி தமிழ் மொழியாகும். இம்மொழியை மறைத்திரு தனிநாயக அடிகளார் “ஆங்கிலம்…

புறநானூறும் தமிழர் வரலாறும்

முனைவர். துரை மணிகண்டன் “முத்தையும் முத்தமிழையும் மிகுபழங்காலத்திலேயே உலகுக்கு வழங்கியவர்கள் தமிழர்” என்று முனைவர். ந. சஞ்சீவி அவர்கள் தமிழையும் தமிழர்களையும் வியந்து பாராட்டுகிறார். இலக்கியம் காலம்…