- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -8
- மோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது -1
- மோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது – 2
- தேசிய பல்துறை ஆய்வரங்கம்
- அந்த காலத்தில் நடந்த கொலை – மானிஃபெஸ்டோ – 2
- “காவடிச் சிந்து புகழ் சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியார்”
- முனைவர், புலவர் த.கோடப்பிள்ளை
- அன்புள்ள ஆசிரியருக்கு
- ஏலாதி இலக்கிய விருது 2009 முனைவர் பொ.நா.கமலா மற்றும் விஸ்வாமித்திரன் திறனாய்வு நூல்களுக்கு பரிசு.
- இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு – நிகழ்ச்சி நிரல்
- கருத்துப் பரிமாற்றம் கதவுகளைத் திறக்கும்
- உன்னதம் – ஆகஸ்டு 2009 இதழ்
- PURAVANKARA Presents “BRIEF CANDLE”
- சமஸ்க்ருதம் பற்றி அறிய முயற்சிக்கவேண்டும்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 49 << கடற் புதிர்கள் >>
- என். விநாயக முருகன் கவிதைகள்
- வேத வனம் –விருட்சம் 47
- ஒலிகளாலான உலகு (நல்லி-திசையெட்டும் இலக்கிய விருது 2009ல் வாசிக்கப்பட்ட உரை)
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள்! கடுகு விண்மீன்கள், பிரியான் விண்மீன்கள்(Compact Stars&Preon Stars) (கட்டுரை:62 பாகம்-1)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -1 (மரணம் விடும் அழைப்பு)
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினேழாவது அத்தியாயம்
- ஒரு தேசமே சேவல் பண்ணையாய்…..
- முதல் முதலாய்த் தோற்ற நாள்
- மழை
- அதிர்ஷ்டம்
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி ஒன்பது
- நினைவுகளின் தடத்தில் – (34)
- Portnoy’s Complaint – அடையாளமழித்தற் கலை – புத்தக விமர்சனம்
- வார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்
- நெஞ்சு பொறுக்குதில்லையே…
- மனப் பொழிவு
- குழாய் தின்ற தண்ணீர் துளிகள்…..
- நட்சத்திரவாசி
- ஊழிக் காலம்
- போதிமரங்கள்
- கார்காலம்
- www.மனிதம்.com
- குப்பைப் பூக்கள்..!
முனைவர் துரை.மணிகண்டன்.
முத்தமிழ் மூதறிஞராகிய கோடப்பிள்ளை, திருச்சிராப்பள்ளி மாவட்டம்
சாலக்காடு என்னும் சிற்றூரில் தோன்றியவராவர். தந்தை தம்மனான். தாய்
வள்ளியம்மை. தோன்றிய ஆண்டு 1934.
திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழ் பயின்றவர். திருச்சிராப்பள்ளி,
நெய்வேலி,கல்லக்குடித் தால்மியாபுறம் அகிய இடங்களில் உயர் நிலை,
மேனிலைப்பள்ளிகளில் முப்பதைந்தாண்டுகள் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி
வந்தவர்.
கல்லூரியில் படித்தக் காலத்திலேயே நாடகம் எழுதும் போட்டியில் பரிசு பெற்ற
இவர் இளமையிலிருந்தே நாடகங்கள் எழுதியுள்ளார்.
வானொலியில் பல நாடகங்களை ஒலிப்பரப்பியுள்ளார். மேடை நாடகங்கள் சிறிதும்
பெரிதுமென முப்பத்தொரு நாடகஙகளை வெளியிட்டுள்ளார். கதை, கட்டுரை, கவிதை,
ஆய்வுக்கட்டுரை பலவும் படைத்துள்ளார். மேடை சொற்பழிவாற்றலும் மிக்கவர்.
ஆராய்ச்சி வல்லுனர். தமிழ் எழுத்து சீர்த்திருத்தம் பற்றிக் கோலாலம்பூர்
ஆறாவது உலகத் தமிழாராச்சி மானாட்டில் கட்டுரைப் படித்து, அதை நூலாகவும்
வெளியிட்டவர். உலகத்தமிழர் கருத்தருங்குகளில் ஆராய்ச்சிக் கட்டுரகளையும்
படித்துள்ளார்.
மலேசிய, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் இலக்கியப்
பணியாற்றியுள்ளார்.அங்குள்ள வானொலி நிலையங்களில் சொற்பொழிவாற்றியுள்ளார்.
இவரது படைப்புகளான அன்புத்தங்கை, அம்மை ஆண்டாள், தமிழ் எழுத்தமைப்பு,
வான்வழி வள்ளுவம், மருத நாயகம் என்னும் கம்மந்தன் பூசுபுகான், வான்வழி
விருந்து, வான்வழி நாடகங்கள், நாடக நருமலர்கள், சிந்தனைச் செல்வர்
சாக்கரட்டீஸ், எளிமைத் தமிழ், தமிழ்ப்பூக்கள், பூவே பூவே, மனக்குரங்கு,
கோடப்பிள்ளை குறள் ஆவேரா உரை/ கதிரேசனார் உரை நடைச்சிறப்பு ஆகிய நூலகளைப்
படைத்துள்ளார்.
பேரும் புகழ்பெற்ற எழுத்தாளர் அன்மையில் திருச்சியில் காலமானர். இவரது
படப்புகள் படைப்புலகில் நிலைத்த இடத்தைப் பிடித்திருக்கும்.
அன்புடன்
முனைவர் துரை.மணிகண்டன்.