திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

பஹீமாஜஹான்

Total Contribution: 3 Articles

பஹீமாஜஹான்

கவிதைகள்

பஹீமாஜஹான்தோட்டம்: அறுவடை ஓய்ந்த வயல் வரப்புகளில் மந்தைகள் மேயவரும் காலங்களில் கோடை தன் மூச்சைக் கட்டவிழ்க்கும் ஆற்றங்கரைத் தோட்டத்துப் பசுமையும் கருகும் “தண்ணீர் தேடிப் பாம்பலையும் காட்டில்…

டீன் கபூரின் “திண்ணைக் கவிதைகள்”

பஹீமாஜஹான்‘திண்ணைக் கவிதைகள்’ -டீன்கபூர்(இலங்கை) 2007 இல் கிழக்கில் வெளிவந்த தொகுதிகளில் ஒன்றான டீன் கபூரின் “திண்ணைக் கவிதைகள்” எதிர்பாராத வகையில் என்னை வந்தடைந்தது. தொகுப்பில் பார்ப்பதற்கு முன்னரே…

ஒரு கடல் நீரூற்றி

பஹீமா ஜஹான் நட்சத்திரங்கள் பூத்த வானம் விரிந்திருந்தது! எமக்குப் பின்னால் பாதியாய் ஒளிர்ந்த நிலவு தொடர்ந்து வந்தது! தூரத்து வயல் வெளியை மூடியிருந்தது வெண்பனி தென்னைகளில் மோதி…