- புதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 2 : மன்னர் மிலிந்தாவின் கேள்விகள் – வாதிக்க வருகிறீர்களா- அரசராகவா ? அறிஞராகவா ?
- ழான் பிரான்சுவா லையோதர்த் – (1924 – 1998)
- கடித இலக்கியம் (‘சந்திரமௌலி’ என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்) – கடிதம் – 4
- கொண்டாடக் கூடிய ஒரே ஒரு வெற்றி
- வாழ்த்துகிறேன் , வணங்குகிறேன்
- அல்லாவும் வகாபும்
- சிந்திக்கும் திறன் கொண்ட சிந்தனையாளர்களுக்கு
- இந்து அறநிலையத் துறையும், சில மடங்களும், இந்துத்துவாவும்
- கூடுவிட்டுக் கூடுபாயும் பறவைகள்!
- கீதாஞ்சலி (72) ஐம்புலங்களுக்கு ஏது விடுவிப்பு! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- இங்கே இப்ப நல்ல நேரம்-முத்துலிங்கத்தின் வெளி
- மே 11 – 14 ஓண்டெரியோவில் தமிழ் ஆய்வாளர்கள் கருத்தரங்கு
- காலத்துள் புதைந்து கிடைக்கும் உறவுகளும் உண்மைகளும்
- கடிதம்
- திண்ணை புதிய வடிவமைப்பு குறித்து
- நவீனத்துவம்,பின்நவீனத்துவம்: உரையாடல் தொடர்கிறது
- புலம் பெயர் வாழ்வு 10 – மதம் ?
- எடின்பரோ குறிப்புகள் – 15
- தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா?
- பின்காலனியப் பண்பாட்டு அடையாளம்
- தமிழ் தொழுகையில் குர்ஆனிய வசனங்கள்
- கடிதம்
- தனிமை..
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 20
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-20 முடிவுக் காட்சி)
- சாயல் படிவது ‘காப்பி’யடித்தல் ஆகுமா?
- சேர்ந்து வாழலாம், வா! – 2
- புதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 3 : நிச்சலன நிருத்தியம்
- சுந்தர் காளியின் “திருமுகமும்,சுயமுகமும்” – பண்பாட்டாய்வுக் கட்டுரைகள் புத்தகம்
- அக், யாத்ரா
- பசுந்தளிர் – ஒரு புகைப்படத் தொகுப்பு
- வசவுகளும் விஸ்வாமித்ராவும்
- ஆத்மா, மஹாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்….. (3)
- ஒரு தலை ராகமும் மீனா மிஸ்ஸ¤ம்
- நடப்பன , பறப்பன – ஒரு புகைப்படத் தொகுப்பு
- சுடர் ஆய்வுப் பரிசு
- அண்மைக் காலத் தொல்லியல் கண்டுபிடிப்புகள் பற்றி…
- த னி ம ர ம் நாளை தோப்பாகும் – 2
- செர்நோபில் அணுமின் உலை விபத்தில் உலகெங்கும் பரவிய கதிரியக்கம் -3
அறிவிப்பு

திருமுகமும்,சுயமுகமும் – பண்பாட்டாய்வுக் கட்டுரைகள்
சுந்தர் காளி- 96 பக்கங்கள்- முதல் பதிப்பு(2005)- ரூ 40
அணிந்துரை (முனைவர் இ.முத்தையா, தலைவர், நாட்டுப்புறவியல் துறை, மதுரை காமராசர்
பல்கலைகழகம்)
முன்னுரை
1,ஒன்றிப்பில்லா சமூகங்கள்:
சடங்கும், அடையாளமும் பற்றிய சில குறிப்புகள்
2,உலா: குறிகளும்,முரண்களும்
3,அன்னங்கறி இன்னதிது
சடங்கார்த்த உணவும், சமூகமும் பற்றிய சில குறிப்புகள்
4,தொண்டரும், அம்மையும்: கதை இணைவின் தர்க்கம்
5,இரணிய நாடகத்தில் வெளி
6,திருமுகமும்,சுயமுகமும் : முகமூடிகள் பற்றியொரு சிறு குறிப்பு
பின்னிணைப்பு :
1, சிறுத்தொண்ட நாயனார் சரித்திர கீர்த்தனையுடன் இணைந்த
சீலவதி சரித்திர கீர்த்தனை
2,சிறுத்தொண்ட பத்தன் கதையுடன் இணைந்த காரைக்காட்டமை கதை
புகைப்படங்கள்
வெளியீடு : காரோன் – நீரோன் பதிப்பகம்
2 ஜவகர் சாலை, சொக்கிகுளம்,மதுரை 625002
விற்பனையுரிமை, மற்றும் பிரதிகளுக்கு
யாதுமாகி பதிப்பகம்
37/17 ராமசாமி கோயில் சந்நிதி தெரு
பாளையங்கோட்டை 627 002
திருநெல்வேலி மாவட்டம்
நூலாசிரியர் பற்றிய குறிப்பு: சுந்தர் காளி மதுரை காமராசர் பல்கலைகழகத்தில்
முனைவர் பட்டம் பெற்றவர். நாட்டுப்புறவியல், நிகழ் கலைகள், வெகுஜனக் கலச்சாரம்,
திரைப்படம், நாடகம் போன்றவற்றில் ஆர்வம் கொண்டவர். நடிகர், இயக்குனர்,
விமர்சகர். தற்போது காந்திகிராமம் நிகர் நிலை பல்கலைகழகத்தில் விரிவுரையாளராக
பணியாற்றுகிறார்.அமெரிக்கன் கல்லூரி, விஸ்கான்ஸின் பல்கலைகழகத்தில் கற்பித்திருக்கிறார்.
ஆங்கிலத்தில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.தமிழ்ச் சூழலை விட இவர் அகில இந்திய /சர்வதேச
ரீதியாக அதிகம் அறியப்படுபவர் என்றால் அது மிகையில்லை. இந்தியாவின் தலை சிறந்த சமூக அறிவியலாளர்களாக கருதப்படும் அஷிஸ் நந்தி,பார்த்தா சாட்டர்ஜி பதிப்பித்துள்ள/தொகுத்துள்ள நூல்களில் இவர் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. Subaltern Studies Vol 10 ல் இவரது கட்டுரை இடம் பெற்றுள்ளது.
தமிழ் சினிமா குறித்து இவர் எழுதியுள்ள கட்டுரைகள் The Secret Politics of Our
Desires (Ed) Ashis Nandy, Making Meaning of Indian Cinema (Ed) Ravi Vasudevan
ஆகியவற்றில் இடம் பெற்றுள்ளன.British Film Institute வெளியிடவிருக்கும் நூலில் இவர்
எழுதிய கட்டுரைகள் இடம் பெறுகின்றன. டேவிட் ஷ¤ல்மனை பதிப்பாசிரியாகக் கொண்டு
வெளியாக உள்ள நூலில் இவர் முகமூடிகள் குறித்து எழுதியுள்ள கட்டுரை உள்ளது. குணா
திரைப்படம் குறித்து Deep Focus ல் இவர் எழுதிய கட்டுரை பரவலான கவனத்தினைப்
பெற்றது. இவர் ஆங்கிலத்தில் எழுதியுள்ள கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டால்
அது வரலாறு,பண்பாட்டாய்வில் புதிய வெளிச்சத்தினைத் தரும், புதிய தடங்களைக் காட்டும்.