திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

தாரிக் அலி (தமிழில்: ப்ரவாஹன்)

Total Contribution: 7 Articles

தாரிக் அலி (தமிழில்: ப்ரவாஹன்)

புறநானூற்றில் மனித நேய கொள்கைகள்- பெருஞ்சோறு கொடுத்தது குறித்து…

ப்ரவாஹன்.புறநானூற்றில் மனித நேய கொள்கைகள் By முனைவர் துரை. மணிகண்டன் கட்டுரை கண்டேன்.. இதில் முதல் எடுத்துக்காட்டாக.. பெருஞ்சோறு கொடுத்தது குறித்து... ஏதோ பாரதப் போரில் இரு…

இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஒரு மடல்

தாரிக் அலி (தமிழில்: ப்ரவாஹன்)அன்பு நண்பரே: நவம்பர் 2001-ல் (கிளாஸ்கௌவில் என்று நினைக்கிறேன்) நடைபெற்ற மாபெரும் போர் எதிர்ப்புக் கூட்டம் முடிந்த பிறகு என்னிடம் வந்து, நீங்கள்…

இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஒரு மடல் (முடிவு)

தாரிக் அலி (தமிழில்: ப்ரவாஹன்)மேற்கத்திய நாடுகளில், வேசிகளுக்கு நலத் திட்டங்களும் அரசு ஆயுள்காப்பீடும் இருக்கிறது. அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனையும் இதர வசதிகளும் கிடைக்கிறது. இங்கே நமக்கு வாழ்வதற்கே…

காவிரி நதியும் கருணாநிதி சதியும்

ப்ரவாஹன் தென்னக நதிகளை இணைக்கக் கோரி 19-01-2007 அன்று தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வருகின்ற பிப்ரவரி 5ம் நாள் காவிரி…

பசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள் ஆகிய கலாசாரப் புதிர்கள் பாகம் 2 மார்வின் ஹாரிஸ் (தமிழில்: துகாராம் கோபால்ராவ்)

ப்ரவாஹன்எடுத்தேன் படித்தேன் ப்ரவாஹன் (எழுத்தாளர் - சமூகவியல் ஆய்வாளர்) பசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள் ஆகிய கலாசாரப் புதிர்கள் பாகம் - 2 மார்வின் ஹாரிஸ் (தமிழில்:…

உண்மை வரலாறும் ஆ. சிவசுப்பிரமணியனின் திரித்தல்களும்

ப்ரவாஹன்தென் தமிழகத்தில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரைப் பற்றி ஒரு கதை உண்டு. அந்தக் கதை, "ஒரு ஊரிலே ஒரு நிலக்கிழார் இருந்தார். பெரிய செல்வந்தர். அவர் தனது…

வேளாளரின் வரலாற்றுத் திரிபுகள்

ப்ரவாஹன் சதுரகிரி வேள் அவர்கள், நெல்லை நெடுமாறனும் அ. கணேசனும் சேர்ந்து எழுதியுள்ள 'அரைகுறை உண்மைகள் ஆபத்தானவை' என்பது குறித்த தனது கருத்துக்களை கடித வாயிலாகத் தெரியப்படுத்தியுள்ளார்.…