திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

வைதீஸ்வரன்

Total Contribution: 7 Articles

வைதீஸ்வரன்

ஒரு கொத்துப் புல்

வைதீஸ்வரன் பூமியிலிருந்து சுமார் 12500 அடி உயரத்தில் யாத்ரீகர்களுக்காக நவீன வசதிகளுடன் அமைக்கப் பட்டிருந்த சிற்றுண்டி சாலையில் நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். என்னுடன் என் மனைவியும் மகளும்…

பாலைவனமும் ஒரு பட்டிதொட்டி தான் !

வைதீஸ்வரன் உலகின் எல்லாவித சீதோஷ்ண நிலைகளிலும் மனிதக் குடியிருப்பு மிகவும் சகஜமாக அந்த சூழலை விட்டு எக் காலத்திலும் பிரிய முடியாத ஈர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருப்பதை நாம்…

” இடை ” பற்றிய கட்டுரைக்கு ஒரு இடைச் செருகல்

வைதீஸ்வரன் அப்துல் கைய்யூம் பெண்களின் ''பாடல் பெற்ற ஸ்தலமான '' இடையைப் பற்றி பல கோணங்களிலும் விவரித்திருந்தார் ஸ்வாரஸ்யமான நடை யோட்டம்... '' இஞ்சி '' இடுப்பு…

உள் பயணம்

வைதீஸ்வரன் இப்போதெல்லாம் பயணம் போவதென்றால் பயமாக இருக்கிறது. வெளியே காற்றாட நடமாடுவது என்பது கனவில் தான் சாத்தியமாகும் போலிருக்கிறது. வெளியே நடப்பதற்கு தெருவும் இல்லை காற்றும் இல்லை.…

காந்தியின் மரணம்

வைதீஸ்வரன்( காந்தியின் நினைவாக கனடா பசுபதி திருக்குறளையும் மேலும் சில இனிய கவிதைகளையும் ஒரு நல்ல ஞாபகார்த்தமாக பிரசுரித்திருந்தார்.. ஆனால் காந்தி இந்த காலகட்டத்தில் யாருக்கும் அவ்வளவாக…

சி. மணி பற்றிய சில கனிந்த நினைவுகள்

வைதீஸ்வரன் (28. 12. 2003 சேலம் தமிழ்ச்சங்கத்தில் நடந்த விளக்கு விருது வழங்கும் விழாவில் வாசிக்கப்பட்டது.) இன்று ஒரு முக்கியமான மூத்த கவிஞன் அவன் வாழும் காலத்திலேயே,…

தன்னேய்ப்பு

வைதீஸ்வரன் ---------------- ஒவ்வொரு சந்திப்பிலும் மூளை அஜீரணமாகி விடுகிறது. ஒவ்வாத சதை வார்த்தைகள் மூளையிடுக்குகளில் ஒட்டிக் கொண்டு விடுபடாமல் வலிக்கின்றன பிடிவாதமாய் உள் அழுகிப் போய் நினைவெங்கும்…