திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

பொன் முத்துக்குமார்

Total Contribution: 10 Articles

பொன் முத்துக்குமார்

தீவுகள்

பொன் முத்துக்குமார் முகமன் சொல்லியிருக்கலாம் ; நலம் விசாரித்திருக்கலாம் ; நல்ல நாளுக்காய் வாழ்த்தியிருக்கலாம் ; குறைந்தபட்சம் ஸ்நேகபாவத்துடன் புன்னகைத்திருக்கலாம். குனிந்தபடி - நேர்பார்வை பார்த்தபடி -…

சின்னச்சின்ன ஆசை

பொன். முத்துக்குமார் சூர்யனில்லை நான் எதிர்பார்ப்பது. சந்திரன்கூட யில்லை. அவ்வப்போது சில மின்னல்களும் எப்போதாவது ஒரு வானவில்லும் போதும். தென்றல் என்னைத் தழுவிச்செல்லத் தேவையில்லை. வியர்த்த வேளைகளில்…

அரிதார புருஷர்களின் அவதார மோகம்

பொன் முத்துக்குமார் சில வாரங்கள் முன்பு ராஜ்ஜியம் திரைப்படம் பார்க்க நேர்ந்தது. (முறைக்காதீர்கள் தயவு செய்து) பேரூந்து மற்றும் புகைவண்டி நிலையங்களில் இறங்குபவர்கள் எல்லோருக்கும், அவர்கள் பாதம்…

கானகம்

பொன் முத்துக்குமார் அது ஒரு காடு. விளங்க முடியா அற்புதங்களும் வினோதங்களும் மண்டிய காடு. யிரைதேடும் சிங்கங்கள் நிறைய உண்டு. கூடவே புலிகளும் சிறுத்தைகளுமாய். சிங்கமும் புலியும்…

அழகி(யல்) பார்வை

பொன் முத்துக்குமார் காலத்தில் பயணம் செய்திருக்கிறீர்களா ? சுந்தர ராமசாமி கேட்டிருப்பார். 'தூரத்தில் பயணம் செய்வதுபோல காலத்தில் பயணம் செய்ய முடியுமா ? வீணை ஒலி மீதேறி…

ஒரு பேனா முனை (துன்ப்)உறுத்துகிறது

பொன் முத்துக்குமார் திரையுலகில் தற்போது பரபரபாகப் பேசப்படும் கமல்-சரிகா மணமுறிவு விஷயம் பற்றி யாவரும் அறிந்திருப்பீர்கள். அது தொடர்பான பத்திரிகை மனப்போக்கு பற்றின ஒரு எண்ணப்பரிமாறல். தேசத்தையே…

இயல்பு

பொன் முத்துக்குமார் எங்கள் குடியிருப்பு வாயிலில் வளர்ந்துகொண்டிருக்கும் மரங்களுக்கெல்லாம் கிளைகள் தரித்து திருத்திக் கொண்டிருந்தார்கள். தலைகுனிந்து அசையாது அப்பாவிற்கடங்கி சிகை திருத்துவோனுக்கு மெளனமாய் தலைகொடுத்திருக்கும் சிறுவனாய் -…

பயங்கரவாதம்

பொன் முத்துக்குமார் இது காலில் குத்திய முள்ளை எடுக்க கத்தி கொண்டதால் நேர்ந்த விபரீதம். கண்ணில் விழுந்த தூசியை அமிலமூற்றி அகற்ற முயன்றதால் விளைந்த பயங்கரம். முதுகு…

மாற்றம்

பொன். முத்துக்குமார் 'எப்பவும் உன்னைப்பத்திதாண்டா பேச்சு ' களிப்புடன் சொல்லும் உறவுக்கூட்டம்; 'என்ன தம்பி எப்படி யிருக்கீங்க ? சாப்பாடெல்லாம் ஒத்துக்குதா ? ' என்றபடி பவ்யமாய்…

ஜனநாயக திருவிழா

பொன். முத்துக்குமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமாய் காவலர்கள் பாதுகாப்பு; ஆயிரக்கணக்கில் முன்னெச்சரிக்கை கைது; மாநில எல்லைகள் மூடல்; வாகனங்கள் தீவிர சோதனை; வரம்பு மீறுவோரை கண்டதும் சுட…