திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

மன்னார் அமுதன்

Total Contribution: 5 Articles

மன்னார் அமுதன்

கலாமணி பரணீதரனின் “மீண்டும் துளிர்ப்போம்” – சிறுகதைகள் தொகுப்பு — நூல்விமர்சனம்

மன்னார் அமுதன் படைப்புலகில் முழுமை பெற்றவர்களும், புனைவுகளில் ஏற்பட்ட வறட்சியாலும் எவ்வாறாவது தம்மை இலக்கியப்புலத்தில் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்ற நிர்பந்தமுடையவர்களும் இலக்கிய சஞ்சிககைகளை வெளியிட்டு வரும் காலமிது.…

ராகிங் எனும் பகிடிவதை – மாணவர்களிடையே பரவும் காட்டுமிராண்டிக் கலாச்சாரம்

மன்னார் அமுதன் இவ்வாண்டின் மார்ச் மாதத்திலும், நவம்பர் மாதத்தின் கடைசி வாரத்திலும் நான் பகுதி நேரமாகக் கல்வி கற்ற ஒரு கல்வி நிறுவனத்தில்( 2008-2009)ஏற்பட்ட மாணவர்களுக்கிடையிலான பகிடிவதைப்…

இரவினில் பேசுகிறேன்

மன்னார் அமுதன்ஒன்றாய் நூறாய்ப் பல்கிப் பெருகி புதிய கட்டுரையாய் எனக்கே எதிரொலிக்கும் பகலில் பேசிய ஓரிரு வார்த்தைகளும் மானிட அரிதார மாக்களின் சர்ச்சையில் மெளன விரதமாய்க் கழியுமென்…

தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்ச்சங்கத்தின் வெளியீடாக வெளிவந்துள்ள இருமாத கவிதையிதழான “மரங்கொத்தி”- ஒரு பார்வை

மன்னார் அமுதன்”எழுதுவது மாத்திரம் ஒரு எழுத்தாளனுக்குரிய பண்பல்ல. முதலில் அவன் நல்ல வாசகனாக இருக்க வேண்டும். இது அவனுடையது. அது இவனுடையது என்று படைப்புகளை ஓரங்கட்டும் இலக்கிய…

நான் மட்டும் இல்லையென்றால்

மன்னார் அமுதன்காலச் சக்கரத்தின் கோரைப் பற்களில் சிக்கி ஏதோவொரு மணித்துளியில் நானும் மாண்டு போவேன் என்றும் சுற்றும் பூமி சுற்றும் வெடித்த மொட்டு மலரும் அஸ்தமனத்தின் பின்னரான…