திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

நேசமுடன் வெங்கடேஷ்

Total Contribution: 18 Articles

நேசமுடன் வெங்கடேஷ்

பேசாத சொற்கள்

நேசமுடன் வெங்கடேஷ்பல பேர்கள் வாய்விட்டுப் பேசிக்கொண்டே நடப்பதைச் சென்னை மாநகரத் தெருக்களில் நீங்கள் பார்க்கலாம். சுற்றி யார் இருக்கிறார்கள், என்ன நடக்கிறது என்ற உணர்வே இல்லாமல், தத்தமது…

வலி நிரம்பிய சரித்திரம்

நேசமுடன் வெங்கடேஷ்முதல் முறையாக ஒரு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவைப் மிக அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் 152வது பட்டமளிப்பு விழா 19.01.2010 அன்று…

கரை தேடும் ஓடங்கள் – வித்தியாசமான களம்

நேசமுடன் வெங்கடேஷ்ராமசந்திரனின் உஷாவின் முதல் நாவல். இணையத்தில் எழுதுபவர்களுக்கு, படிப்பவர்களுக்கு உஷாவை நிச்சயம் தெரிந்திருக்கும். நுனிப்புல் என்றொரு வலைப்பதிவு வைத்திருக்கிறார் உஷா. இந்த நாவல் என்னை மூன்று…

இடைத்தேர்தல்: சில பாடங்கள்

நேசமுடன் வெங்கடேஷ்நடந்து முடிந்த திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தல்கள், நாம் புரிந்துகொள்ளவும் அரசியல் கட்சிகள் புரிந்துகொள்ளவும் சில செய்திகளைத் தந்திருக்கின்றன. பணம் விளையாடியது, கறிச்சோறு போட்டார்கள் என்றெல்லாம் நிறைய…

பதில்களின் சொரூபம்

நேசமுடன் வெங்கடேஷ்=============== “நீங்கள் இன்றைய இளைஞர் பயங்கர பக்திமான்கள் ஆக இருக்கிறார்கள் என்று எழுதுகிறீர்கள். உங்களிடம் ஒரு விஷயம் கேக்கலாமா?” என்றார் நண்பர். “கேளுங்கள்” “நூறாண்டுகளுக்கு முன்பு…

விலையேற்றம் கட்டுப்படுமா?

நேசமுடன் வெங்கடேஷ்சென்ற வாரம் ஏதோ ஒரு நாள், தி.நகர் உஸ்மான் சாலை வழியாக போய்கொண்டு இருந்தேன். மாலை நேரம். பசி. முருகன் இட்லி கடை கண்ணில் தென்பட,…

மொட்டை மாடி இரவுகள்

நேசமுடன் வெங்கடேஷ்சென்னை மாநகரில் வளர்ந்தவர்களுக்கு தஞ்சம் புக இரண்டு இடங்கள் உண்டு. ஒன்று மெரினா கடற்கரை, இன்னொன்று, வீட்டின் மொட்டை மாடி. நான் செளகார்பேட்டையில் வளர்ந்தவன். விசாலமான…

மாறும் மனச்சித்திரங்கள்

நேசமுடன் வெங்கடேஷ்உரையாசிரியர் நிறைய பேர்கள் இருந்திருக்கிறார்கள். அதுவும் திருக்குறளுக்கு உரை எழுதுகிறேன் என்று பலர் முயன்று இருக்கிறார்கள். ஒரு மூலநூலுக்கு எப்படி இத்தனை பேர்கள் உரையெழுத முடியும்…

இந்தியோடு உறவு

நேசமுடன் வெங்கடேஷ்எதை வேண்டாம் என்று விலக்குகிறோமோ அதன்மேல் கவர்ச்சி இன்னும் அதிகமாகிவிடும் போலும். விலக்கப்பட்ட கனியில் இருந்து இதே கதைதான். சமீபத்தில் வேறொரு விஷயம் தொடர்பாக, தமிழ்ப்…

அருகிப் போன ஆர்வம்

நேசமுடன் வெங்கடேஷ்அருட்செல்வர் நா. மகாலிங்கம் தலைமையிலான இராமலிங்கர் பணி மன்றம் ஆண்டுதோறும் தேவார மூவர் இசை விழாவை நடத்தி வருகிறது. இவ்வாண்டு (2009), 17ஆவது ஆண்டு விழா.…