May 13, 2004
கோ.முனியாண்டி - மலேசியா குப்பென்று புழுதியடிக்க பின் கிலோ மீட்டரொன்றில் மின் கம்பம் நாட்டுவதற்காய் ஒலியூடுருவிய வண்டிகழேளெட்டு. மரவள்ளிச்செடி மடியிலமர்ந்திருந்த “பெருமாள்கான்” கிழவர் நெஞ்சுக்குலைய அதிரவைத்த சப்தம்…
May 13, 2004
கோ.முனியாண்டி - மலேசியா வியனுலகப் பறவை ஊர்ந்தே விரித்தோர் வெள்ளை வெளிச்ச விலையொன்றில் மிக லாவகமாய் புணருமந்தச் சிலந்தியின் எச்சத்தில் மடியும் உயிர் மயிர்கள் ஒளிந்தாடும் ஒவ்வொரு…
October 7, 2002
கோ.முனியாண்டி, மலேசியா எனை வாசித்தபடியே எம் மழைதனில் நீங்களும் உமை யாசித்தபடியே நின் மழையதனில் யானும் அழுகையிழைகளாய் பிரிந்தபடியும் கலைந்தபடியும் புவியீர்ப்பு விசையளுத்த இணைந்தபடியும் மிதந்து கொண்டிருக்கிறோம்.…
September 17, 2002
கோ.முனியாண்டி, மலேசியா நின் படர்தலுக்காய் காத்திருந்த ஆகிருதியென்னுடையது. பொங்கு காமக்கடலில் சிக்கிய கலமாய் உடைந்துவிடக் காத்திருப்பதும் யானே! சிப்பியின் மலர்தல் சிற்பிக்குத்தான் தெரியுமென்று செதுக்கிச் செலுத்துவதற்காகவெனவே எனதானயுடைமைகளைத்…