December 30, 2004
திருமாவளவன் பேரிருளில் மூடுண்டு கிடக்கிறேன் காற்றின் திசையெல்லாம் ஒப்பாரி தொண்டைக்குள் சிக்குண்டு போயிற்று வார்த்தைகள் அச்சத்தில் உறைந்து இறுகிப் போயிற்று விழிகள் பெரு மலையை என் நெஞ்சுக்…
December 30, 2004
திருமாவளவன் ஊமை அமுக்கம் மிரள மிரள விழித்தபடி பயந்தொடுங்கிய மிருகத்தின் விழிகளோடு அடங்கியிருக்கிறது கடல் ஒரு பெரிய இரையை விழுங்கி செரிக்கும் வரையில் காத்திருக்கும் மலைப் பாம்பின்…
December 2, 2004
திருமாவளவன் (பாரதி இலக்கிய சங்கமும், காவ்யா அறக்கட்டளையும் 28.1104 இணைந்து நடத்திய சி. க நினைவரங்கத்தில் சிறந்த கவிதைத் தொகுப்புகான பரிசைப் பெற்று இணையம் வழியாக நேரடியாக…
October 22, 2002
திருமாவளவன் இருப்பு சிறு தொட்டி சுவர் நான்கும் கண்ணாடி நஞ்சு நீக்கி வடிகட்டி நிரப்பிய நீர் நீரிடை மிதக்கும் செயற்கைத் தாவரங்கள் மட்டுப்படுத்தப்பட்ட மின் வெளிச்சம் மின்…
October 1, 2002
திருமாவளவன் யமன் திசையில்.... மழை இரவு இரவின் இருள் பாதி மழையின் ஈரம் மீதி துளித்துளியாய் துாங்குகிறது மரக்கிளைகளில் இரவெல்லாம் மின்னல் முழக்கம் மழை பெருங்காற்று அச்சம்…
September 24, 2001
திருமாவளவன் அச்சமும் துயரும் விரவிப் படர்ந்த நீண்ட இரவுகள் இரவெல்லாம் கனவு கனவில் இராஜநகரியின் நெடுமுடிக் கோபுரமிரண்டும் நொறுங்கிப் பொடிபட நீறுகவிந்த சிதை நடு நின்று விரிசடை…
September 17, 2001
திருமாவளவன் இந்த வேடிக்கை தொடங்கி இரண்டு நாட்கள் தான் ஆகிறது முதல் நாள் காலை தக்கத் திமிக்கிட என்றொரு கவிதை தாளம் மீட்டி தத்தித் திரிய குந்தியிருந்து…
January 22, 2001
திருமாவளவன் * இன்று 'இடியுடன் கூடிய மழை ' பொழியுமென மொழிகிறது வானிலை அறிக்கை புகலிட வாழ்வினுள் சபிக்கப்பட்ட நாளில் நான் நனையப் பெய்ததில்லை மழை பால்யத்து…