March 27, 2011
ஸ்ருதி ரமணிசொல்ல நினைப்பவையெல்லாமும் சொல்லும்படியாகவா இருக்கிறது? சொல்ல நினைத்தவையெல்லாம் சொல்லத்தக்கவைதானா? சொல்லத்தக்கவையெல்லாம் சொல்லப்பட்டு விட்டதா? சொல்லப்பட்டவையெல்லாம் - அதன் தகுதியை அடைந்தனவா? தரம் தாழ்ந்தனவா? சொன்னவைகள் சொல்லியிருக்க…
January 17, 2011
ஸ்ருதிரமணிதவறாமல் வருகிறான் ஒருவன் ஞாயிறன்று அவன் நம்பிக்கை தளராத நயமான ஓசை ஏற்ற இறக்கத்தோடு நீள் தெருவில் நெடுக மோதி அலைகிறது அவன் குரல்! எல்லோருக்கும் வாழ்க்கை…
September 5, 2010
ஸ்ருதி ரமணி; விரட்டி விடுவேனோ என்கிற அச்சம் பார்வையில் படபடக்க – வால் உதறி உதறிப் பருக்கைகளைப் பொறுக்குகிறது அது! ஓடி விடுமோ என்கிற ஐயம் என்னுள்…