திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

நவஜோதி ஜோகரட்னம்

Total Contribution: 6 Articles

நவஜோதி ஜோகரட்னம்

எம்.பி.எம்.அஸ்ஹர் என்னும் உன்னத மனிதர்

நவஜோதி ஜோகரட்னம் எம்.பி.எம்.அஸ்ஹர் நான் சந்தித்த பத்திரிகையாளர்களில் கண்ணியமும் நேர்மையும் நேசமும் மிகுந்த பத்திரிகையாளர் ஆவார். நான்கு தசாப்தங்களுக்கு மேலாக இலங்கைப் பத்திரிகை உலகில் மிகுந்த உத்வேகத்துடன்…

தூங்க மறுக்கின்ற வெய்யில் இரவுகள்

நவஜோதி ஜோகரட்னம் பனிபடிந்த வெண்ணிறத் தெருக்கள் அடிவானம் சூல் கொண்ட பெண்ணின் வெளிறிய முகம் போல் சிவக்கிறது இருள் வளைவுகளில் மௌனத்தை அளக்கும் தியானங்களில் நீலாம்பரி; இசைக்கின்றது….…

கால மாற்றம்

நவஜோதி ஜோகரட்னம் என்னை வருடுகின்ற மலர்கள் பூக்கிற காலம் இளங்குளிர்க்காலையில் மரங்களின் அடர்த்தியில் இருள் இன்னும் உறங்கிய படி குருவிகளின் கூச்சல்கள் என் தூக்கத்தைப் பறிக்க வெறும்…

வயது வரும்போது. .

நவஜோதி ஜோகரட்னம். லண்டன். வயது வரும்போது கடகடத்துச் சிாிப்பேன் இளமையை முழுமையாய் வாழ்ந்திட்ட மகிழ்ச்சியில் நரைகள் தோன்றும் நித்திரை அதிகம் அசையும் வாசனை தலையசைத்த கனவுகள் முடிச்சுக்கள்…

அவனும் அவளும்

நவஜோதி. ஜோகரட்னம் (லண்டன்) எனக்குப் பிடிக்கல்லை. உனக்கு கதை எழுத வரவில்லை. அப்படி எழுதிறதில்லை. அதெல்லாம் பழைய முறை. அதிக விளக்கம் தேவையில்லை. வர்ணிப்புகளும் வேண்டாம். பொறு…

காற்றுப் பிரிந்த போது. .

நவஜோதி ஜோகரட்னம். (லண்டன்.) அவள் மனதால் அழகானவள் மென்மையின் வதனத்தை அணைக்கின்றாள் வாழ்வின் தோழி என்பதால் வன்மையின் வேதனையை வெறுக்கிறாள் சாவின் சாவி என்பதால் அவளுள் மென்மை…