May 29, 2011
ரவிஉதயன்மிருதுவாக்கிய அடி நுனி ஆணியை நடுநாக்கில் தொட்டெடுத்து சொடுக்கிச் சுழற்ற தரையில் மிதக்கிறது வண்ணக் குமிழி. சாட்டைக் கையிற்றில் எத்திஎடுத்து உள்ளங்கையில் விடுகிறான். அட்சய ரேகையிலிருந்து இடம்…
May 15, 2011
ரவி உதயன்கதவு திறந்து கடந்த கணத்தில் பதறி சாந்தமடைகின்றன கண்ணாடித்தொட்டிமீன்கள் நின்று விட்டது நனைந்து கொண்டிருந்த குளியலறை பாடல் ஒன்று சட்டென பிரிகின்றன முத்தங்ககொள்ளும் இரு ஜோடி…
April 30, 2011
ரவிஉதயன்தொட்டில் குளத்தில் கைகால் உதைத்து சிற்றலைகளை எழுப்புகிறது ஒரு பொற்றாமரைக்குழந்தை ரவிஉதயன் raviuthayan@gmail.com
April 24, 2011
ரவிஉதயன் கலைந்த கூந்தலில் விரிந்தமலர் விரிந்தமலரின் வாடை கிளர்த்தியிழுக்கிறது. வாசிக்கும் செவ்விதழ் செவ்விதழ் சிறு முறுவலிப்பு ஆளை உலுக்குகிறது. எவ்வித பரபரப்புமின்றி எல்லாவற்றிலிருந்தும் விலகி நின்று பரிகசிக்கும்…
April 17, 2011
ரவி உதயன்ஒன்றையடுத்து ஒன்றாய் உதிர்கிறது பழுத்த இலைகள். வயதாகி விட்ட தென்கிறாய் உலர்ந்த அம் மரத்தை நோக்கியபடி. நஞ்சாகிப்போன அடி மண்ணில் தன் மூச்சை நெரிக்கிற வேர்களின்…
April 10, 2011
ரவிஉதயன்சின்னக்குழந்தை தன் சின்னச்சின்னப் பாதங்களை இப்பூமியல் எடுத்துவைக்கிறது வைக்கிற ஒவ்வொரு அடிக்கும் அதன் பாதணியிலிருந்து சீழ்கையொலி எழும்புகிறது பிஞ்சின் நடை பதற்றம் கண்டு தாயன்பு தவிக்கிறது சின்னக்குழந்தை…
April 3, 2011
ரவிஉதயன்அணுப் பிளந்து உயிர் நிரப்பி கருவறைச்சுவருடைத்து உலவ விடுகிறது அன்னையின் அருள். நனைத்து விடுகிறது மழை உலர்த்திவிடுகிறது வெய்யில் சிறகுகள் ஈந்து பறக்க விடுகிறது காற்று குளிர்…
March 20, 2011
ரவிஉதயன்அதற்கு எதன் மீதும் புகாரில்லை அது புலம்பவில்லை அதற்கு கோபமில்லை அது எவரையும் சபிக்கவில்லை அதற்கு எவ்விதப் பிடிப்புமில்லை அது எதிர்பார்த்தது அன்பின் கருணையை அது நிராகரிப்பின்…
March 13, 2011
ரவி உதயன்அத்தனை பெண்களின் கண்களும் அதன்மீதுதான் ! சடைப் பாம்புகள் தரை தீண்டத் துடிக்கும் இத்தனை முடிஆகாது வீட்டிற்கு என்பாள் தலைவாரி விடும் அம்மாதினமும். ரோஜா, கனகாம்பரம்,…
February 13, 2011
ரவிஉதயன்சிறு எறும்புகள் சேர்ந்து ஊர்ந்து செல்கிற புழுவைச்சாய்க்கின்றன. கவிழ்ந்தபுழு இறந்தது போல சுருண்டு நடிக்கிறது. விடாது எறும்புகள் மொய்த்துக் கொல்கின்றன புழு வேதனையில் புழுவாய்த்துடித்துச் சாகிறது கண்களுக்குத்…