திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

சந்திரலேகா வாமதேவா

Total Contribution: 11 Articles

சந்திரலேகா வாமதேவா

சேலை கட்டும் பெண்ணுக்கு…

சந்திரலேகா வாமதேவா ஒரு பெண்ணைக் கற்பனை செய்யும் கற்பனா சக்தியுள்ள ஒரு நெசவாளியின் தறியில் சேலை பிறக்கிறது. அவளது கண்ணீரின் மினு மினுப்பையும் விரிந்து பிரவாகிக்கும் கூந்தலின்…

இசை கேட்டு…

சந்திரலேகா வாமதேவா இசையின் இனிமையில் மயங்காதவர் யாருள்ளர் ? இசையில்லாத ஓருலகில் யாராவது வாழமுடியுமா ? இசை என்பது இசைவிப்பது. விஞ்ஞான ஆராய்ச்சிகள் இசையால் இசைவிக்க முடியாதது…

புலம் பெயர்ந்த வாழ்வில் இனக் கலப்பு

சந்திரலேகா வாமதேவா 60, 70 வருடங்களுக்கு முன்னரைப் போல அவரவர் தாம் பிறந்த அதாவது தத்தமது தாய் நாடுகளில் வாழ்ந்தது என்பது போய் பலர் புலம் பெயர்ந்து…

சொல்லவா கதை சொல்லவா…

சந்திரலேகா வாமதேவா- கதை கேட்க விரும்பாதவர் இந்த உலகத்தில் யாராவது இருக்கிறார்களா ? சிறுவர் முதல் பெரியோர் வரை கதையானால் நின்று கேட்டு விட்டே செல்வார்கள். சிறுவர்களுக்குக்…

தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்…

சந்திரலேகா வாமதேவா இந்தியா பிரித்தானிய ஆட்சியை எதிர்த்துப் போராடிய காலத்தில் தமிழ்நாட்டுக் கவிஞர்கள் தமிழ் மொழியின் பெருமையைத் திரும்பத் திரும்பப் பாடி மகிழ்ந்துள்ளார்கள். அவர்கள் தமது தாய்…

தாய்க்கு ஒரு நாள்

சந்திரலேகா வாமதேவா மே மாதத்தில் வரும் இரண்டாவது ஞாயிறு அன்று, அதாவது எதிர் வரும் 9ம் தேதி தாய்க்குரிய நாள், அதாவது Mother 's day, உலகெங்கும்…

புது வருடக் கொண்டாட்டங்களும் அவற்றின் முக்கியத்துவமும்

சந்திரலேகா வாமதேவா விரைவில் இலங்கையில் உள்ள அனைவருக்கும் புது வருடம் பிறக்கப் போகிறது. தமிழ் புத்தாண்டு என்பது காலம் காலமாகத் தமிழர்களால் சித்திரை மாதம் 14ம் தேதி…

ஈஸ்ரர் தினம்: அதன் வரலாறும் முக்கியத்துவமும்

சந்திரலேகா வாமதேவா கிறீஸ்தவர்களுக்கு இது புனித வாரம். எனவே ஈஸ்ரரின் வரலாறு பற்றியும் கிறீஸ்தவர்கள் மத்தியில் அது எவ்வாறு அனுஷ்டிக்கப்படுகிறது, இன்று வேறு வேறு நாடுகளில் எவ்வாறு…

வளரிளமை அல்லது புதுமலர்ச்சிப் பருவம்

சந்திரலேகா வாமதேவா இளம் பிள்ளைகள் இல்லாத வீடுகள் மிகக் குறைவு. Adolescent பருவத்தில் அதாவது வளரிளமை அல்லது புதுமலர்ச்சிப் பருவத்தில் பிள்ளைகளைச் சமாளiத்துச் சரியான வழியில் வளர்ப்பது…

பெரியபுராணம் காட்டும் பெண்கள்

கலாநிதி சந்திரலேகா வாமதேவா 'பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால் பெரும் பீழை இருக்குதடி தங்கமே தங்கம் ' என்று பாரதி பாடியது அந்தக் காலத்துக்கு மட்டுமல்ல எந்தக் காலத்துக்கும்…