திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

இனியவன்

Total Contribution: 5 Articles

இனியவன்

ஒரு பூ ஒரு வரம்

இனியவன் - ஒரு பூ சோலையை கொண்டாடியது. அது மலர்ந்தும் மலராத தருணங்களில் மண் வயசுக்கு வந்தது . அந்தப் பூ ஊசித் தட்டான் ,வண்ணத்து பூச்…

அந்த வார்த்தை ……….

இனியவன் ஒரு வார்த்தையில் உலகம் இருண்டு விடுகிறது. சூடேறிய கண்கள் செந் நிறமாய் வெம்மையை உமிழ்கிறது. இதனிலும் நரம்புகள் புடைத்து நிற்க இதயம் மார்புக் கூட்டின் வெளியே…

பெண்ணே நீ …..

இனியவன் மண்,பொன் ,பெண் மறுபடி மறுபடி மயங்கி கிடப்பதும் மறுபடி வீழ்வதும் எந்த பரிணாமத்திலும் எதர்த்தாமாகி போனது . கவிதை,காவியம் சிலாகித்து பேச சிலிர்த்து கிடக்கிறது உன்…

நடை வாசி

இனியவன் உழைத்து உண்டு வாழ்ந்து களித்து சலித்து கிடக்கும் வாழ்வுப் பெருவெளி அசுத்தம் செய்யாதீர்கள் சாலைகளை quill@tachyon.in

ஒரு நிலாக்கிண்ணம்

இனியவன்கடலளவு தாகம்தான் தணிந்து விட்டது ஒரு பனித் துளி பட்டதுமே. எத்தனை முறை தெரியவில்லை ஒரு பட்டாம் பூச்சியின் சிறகினால் வானத்தை அளந்து பார்த்தது. ஆயிரம் கால…