திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

சரண்

Total Contribution: 5 Articles

சரண்

பூ பூக்கும் ஓசை

சரண் "கல்யாணப்பொண்ணைக் காணலியாமே..."என்று இருவர் தங்களுக்கே கேட்காத குரலில்தான் பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் எப்போதும் அலாரத்தை ஆறுமுறை தலையிலடித்து நிறுத்திவிட்டு திரும்பவும் தூங்கும் சுப்புலட்சுமி இதைக்காதில் வாங்கியதும் சட்டென்று…

அன்பாலயம்

சரண் அந்த அரசுக்கல்லூரியில் முதல் நாள் வகுப்புகள் அவளுக்கு இன்றுதான் ஆரம்பம். கல்லூரி வளாகத்தில் நுழைந்தபோது அங்கே பெரும்பாலான மாணவிகள் சுரிதாரில்தான் இருந்தார்கள். தாவணி அணிந்து சென்றவர்களில்…

பத்து நிமிஷம் முன்னால போகாட்டி பரவாயில்லை…கவியரசர் கண்ணதாசனின் நகைச்சுவை

சரண் கவியரசு கண்ணதாசன் வெளி நாடு போனப்ப நடந்த சம்பவம்னு ஒரு விஷயத்தை சில ஆண்டுகளுக்கு முன்னால பத்திரிகையில் படித்து தெரிஞ்சுகிட்டேன். கவியரசு ஒரு விழாவுல கலந்துக்க…

ஈரம் – ஆன்ட்டி கிளைமாக்ஸ்

சரண்ஈரம் படம் சுட்ட கதையோ, சுடாத கதையோ... அதைப் பற்றி அப்புறம் பேசுவோம். அதுல சுயநலம் காரணமாவோ, ஜாலிக்காகவோ வாய்க்கு வந்த படி ஒருத்தரைப் பற்றி அதிலும்…

வூட்டுல சொல்லிட்டு வந்துட்டியா…(நகைச் சுவை சிறுகதை)

சரண்ஒவ்வொரு ஏரியாவிலும் மகிழ்ச்சியாக வாழ்பவர்களைப் பார்த்து வயிற்றெரிச்சல் படுவதற்கென்றே சிலர் பிறவி எடுத்திருப்பார்கள். ஆனால் வயிற்றெரிச்சல் வாஞ்சிநாதன் அப்படிப்பட்ட ஆள் இல்லை. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு…