December 29, 2001
கோகுல கண்ணன். அவளுக்காகக் காத்திருந்தான். இருளின் விரல்கள் மாலையின் தேய்ந்த வெளிச்சத்தில் நிழல்களை பதித்துக் கொண்டிருந்தன. ஜன்னல் வழியாக உள்வந்த காற்று கனமான வஸ்துவைப் போல அவன்…
September 2, 2001
கோகுல கண்ணன் கடலின் ரகசியங்கள் --------------------------- கடல் தன் பிரும்மாண்டமான வாசலில் திரையிட்டு திரைவிலக்கி விளையாடுகிறது . வானத்துடன் பொருத்திவிட கணக்கற்ற கொக்கிகளால் கடலை அள்ளியெடுக்கப் பார்க்கும்…
June 2, 2001
கோகுல கண்ணன் வலி அவ்வப்போது ப்ரக்ஞையின் முழுமையையும் சிறைப்படுத்தியது. அந்தக்கணத்தில் புற உலகத்திலிருந்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டாள். பெருகி வரும் ஒவ்வொரு வலியலையும் புற உலகத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு…
September 17, 2000
கோகுலகண்ணன் இந்த இரவைக் கடப்பதற்கான வழி எங்கிருக்கிறது அடர்ந்த மரங்களை கிழித்துப் போகும் சாலைப் பாம்பின் விளிம்பில் சப்திக்கும் தவளை ஓலம் மட்டுமே துளைக்கும் காற்றின் தனிமையாய்…
July 16, 2000
கோகுல கண்ணன் என் சரணாலயத்தில் அவ்வப்போது பறவைகள் குடிகொள்கின்றன பறவைக்கூடுகளால் ஆக்கப்பட்ட கூடென எத்தனை பெருமையெனக்கு அதிரும் வீடு இடையற்ற படபட சிறகடிப்பில் மொழிமீறிய தீராத உரையாடலில்…
June 18, 2000
-கோகுலகண்ணன் முடிவற்ற பிரயத்தனமாய் எல்லையில்லா ஓவியத்தை அழித்தழித்தழித்தழித்தெழுதும் பாலை மணற்படுகையில் ஆசுவாச மீன்கள் திடுக்கிட்டு திசைதொலைய அலையும் வளையங்களால் அசைக்கும் விளையாட்டில் ரகசிய மெளனம் சேகரித்து நிழலிருட்டில்…