சி.கருணாகரசு, சிங்கப்பூர் ஆதிக்க வர்க்கத்தின் அதிகாரச் சாட்டையால் தோல் கிழிந்து இரத்தம் சொட்டய அன்றைய அடிமை மனிதர்களின் விடுதலைத் திருநாள்! பிணைக்கப்பட்ட அடிமைச் சங்கிலியை வியர்வையின் வெப்பச் சூட்டால் உடைத்தெறிந்து சுதந்திரக் காற்றை சுவாசித்தச்…
ஸ்ரீமங்கை விமானங்கள் விரும்பப்பட்டாலும், அதன் பயண ஆயத்தங்கள் அஞ்சப்படுகின்றன. யாரோ தந்த அனுமதியில் எவர் எவரோ சோதித்து, சிரிப்புடன் சிலர் அழைத்ததாய் ஆசுவாசித்து, தேடித் திண்டாடி, அயலார் அறிவித்த எண் கொண்ட அமிழ்த்தும் இருக்கையில்…
பூமா ஈஸ்வரமூர்த்தி கண்ணோடு கண்ணாக யாரைப் பார்க்கவும் கல்லாய் உறைந்து போகிறார்கள் இப்படியும் ஒரு விலங்கு மறுபடியும் மானிட சப்தம் கேட்டு திரும்பியது குழந்தையின் கையிலிருக்கும் கண்ணாடியின் வினேதம் ஈர்க்க அதையே பார்த்தது விலங்கும்…
நளாயினி தாமரைச்செல்வன், சுவிற்சலாந்து. ____ சித்திரத்தேரை புட்டி வைத்து அழகு பாற்பது எத்தனை முட்டாள் தனம். மனசும் அப்படித்தான். மெளனமே உன்னை கலைத்துக்கொள். துயில் கொள்ள இது காலமல்ல. மொழிகள் பேச வேண்டும். வாழ்த்துக்கள்…
சாந்தி மனோகரன் தடயங்கள் ஏதுமின்றி களவாடிச்சென்ற பின்னும் பூக்குழியில் தேன்துளி சுரந்திருக்கும்...! தழுவிச்சென்ற தென்றல் தன்னோடு தள்ளிச்சென்ற பின்னும் பூவிதழில் புதுவாசம் பொதிந்திருக்கும்..!! கடந்து சென்ற இதழ்கள் சில கண்டுகொண்டு...கொண்டு சென்றும் பூக்களுக்கோ புன்னகைக்க…
சத்தி சக்திதாசன் இரவுக்கும் கண்கள் உண்டு இரவுக்குக் கண்கள் உண்டு இதை இன்றுவரை உணரவில்லையா ? எமக்குள்ளே ஒரு சப்தத்தை நாமாகவே மெளனத்திக்கொண்டு என்ன இது வீணான சிறு பிள்ளை விளயாட்டு உணர்வுகளில், வலியை…
புகாரி ஐயா இது அமெரிக்கா கடன் அட்டை இல்லாதான் வாழ்க்கை கனவிலும் தைக்க இயலா ஓட்டை வீதி அழுக்கும் விரும்பி வந்து ஒட்டாத வறட்டு மொட்டை அட்டைகளோ அட்டைகள் என்று ஆயிரமாயிரம் அட்டைகள் இங்கே…
பவளமணி பிரகாசம் நேற்று என்பது வெற்று நாளல்ல இன்று வானினின்று குதிக்கவில்லை நாளை ஊகம் செய்ய முடியாததல்ல நேற்று என்பது விதைத்த விதை இன்று முளைத்துவிட்ட நாற்று நாளை முற்றித் தொங்கும் கதிர் நட்டதுதானே…
நாவாந்துறை டானியல் ஜீவா நீ விழித்திருக்கும் போது நான் தூங்கிறேன் நீ தூங்கும் போது நான் விழித்திருக்கிறேன்;;. நீயொரு தேசமாய் நானொரு தேசமாய் ஆயினும் கனவில் கூட உன் கண்கள்தான் ? ஓ வென்று…
தமிழவன் இரண்டாயிரத்து ஒன்றில் ஒருநாள் ஒடிக்கொண்டிருக்கும் ரயிலில்நான். தூரத்தில் வெகுதூரம் வரை ஏதும் தெரியவில்லை. ரயிலின் கடகட ஒலிக்கு நடுவில் வானத்திலிருந்து கவிந்தது மெளனம் உள்ளில். காலம். மீண்டும் மணி பழைய இரும்பால் அடிக்க…