திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20040506_Issue

அரசியலும் சமூகமும்

குற்றவாளிகள் யார் ?

ஜோதிர்லதா கிரிஜா (25 - 10 - 2002 தினமணி நாளிதழில் வந்த கட்டுரை) பல்லாண்டுகளுக்கு முன்னர் காஞ்சி மகா முனிவர் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளிடம் ஓர் அமெரிக்கர் இந்து மத நூல்களைப் படித்த…

வாரபலன் – மே 6,2004 – அ.ஜீ.ரணம் , நிறுத்தமுடியாத நோயாளி டி வி ,நச்சுறவு நிராகரணம்

மத்தளராயன் வழக்கம்போல் பால் சக்கரியா தான் தொடங்கி வைத்தார். 'அறிவுஜீவிகளால் கால் காசுக்குப் பிரயோஜனம் கிடையாது '. அவர் சொன்னது மலையாள அறிவு ஜீவிகளை. அவருக்கும், கேரளத்தில் பலருக்கும் அறிவுஜீவிகள் என்றால் படைப்பாளிகள். அதாவது…

மதங்கள் அழிக்கப்படவேண்டும்

தந்தை பெரியார் உலகில் உள்ள மக்கள் அனைவரையும் பீடித்திருக்கும் ஒரு பெரும் வியாதி கடவுள்கள், மதங்கள் என்னும் இரு தொத்து நோய்களேயாகும். இவற்றுள் கடவுள்கள் நோயைவிட மதங்கள் நோய் என்பது மிகமிகக் கொடியதாகும். உண்மைக்…

நாராயண குரு எனும் இயக்கம்-2

ஜெயமோகன் நடராஜகுரு ==== நாராயணகுருவின் அறிவியக்கத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றவர் அவரது முக்கிய மாணவரான நடராஜ குரு. நடராஜ குருவின் பங்களிப்பு இரு தளங்களில் முக்கியமானது. நாராயணகுருவின் தத்துவார்த்தமான செய்தியை விரிவுபடுத்தி அனைத்து…

கலைஞருடன் பேசுங்கள் – மாலன் நிகழ்ச்சி

கோச்சா (எ) கோவின் ---- ஒரு விஷயம் மிக நன்றாக இருந்தது. இன்று அரசியல்வாதிகள் பலரும் அதிகாரம் வந்து விட்டாலும் வராவிட்டாலும், பாராமுகத்துடனோ அல்லது தான் உச்சாணிக்கொம்பில் இருப்பவர் எனும் நினைப்பிலோ மக்களிடம் இலகுவாக…

ஜமாலனின் ஆழ் மனத்தில் மதம் நிகழ்த்தும் மாயங்கள்

சோதிப் பிரகாசம் ( 'அசை ' ஒன்றாவது இதழில் வெளி வந்த 'உலக அரசாட்சியில் புனித ஆவிகளும் அடிப்படை வாத ஜின்களும் ' என்ற கட்டுரைக்கு மறுப்பாக அதன் இரண்டாவது இதழில் வெளியானது.) 'அரசியலுக்குள்…

ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 4 :திரு.கருணாநிதியின் சன் டிவி பதில்கள்:

பி.கே.சிவகுமார் திரு.கருணாநிதியின் சன் டிவி பதில்கள்: திரு.கருணாநிதி சன் டிவி மூலம் நேயர்கள் கேள்விகளுக்குச் சமீபத்தில் பதிலளித்தார். அப்போது அவருக்கு திரு.மாலன் உடன் இருந்து உதவினார். அப்போது மாலன் சொன்ன கருத்துகள் குறித்து விமர்சனங்கள்…

ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 1)

ஆசாரகீனன் சென்ற வாரம் ஃபூகோவின் (Foucault) முறைகளின் வழியில் எழுதப்பட்ட ஒரு வரலாற்று நூலைப் பற்றிய ஒரு கட்டுரையைத் தமிழாக்கம் செய்திருந்தேன். அத்துடன் ஃபூகோ பற்றி சில விளக்கங்களை எழுதுவது அவசியம் என்று தோன்றியது.…

அறிவிப்புகள்

கடிதங்கள் – மே 6,2004

தேவேந்திர பூபதி - காவ்யா - பொறையாறு நந்தன் - மயிலாடுதுறை சிவா மற்றும் முரளி - கோச்சா (எ) கோவிந்த் நண்பர் சிவகுமாரின் சிவவாக்கியரின் திருவாக்கியங்கள் படித்தேன். கட்டுரை நன்றாக வந்துள்ளது இருந்த…

கடிதம் மே 5, 2004 -இஸ்லாமிய அன்பர்களுக்கு ஒரு தன்னிலை விளக்கம்

ஜோதிர்லதா கிரிஜா அன்புக்குரிய திரு ஷேக் அஹமது யாசீன் அவர்களுக்கும் அவரைப் பொன்றே என் கட்டுரையைத் தப்பாகப் புரிந்துகொண்டிருக்கக்கூடிய ஏனைய இஸ்லாமிய அன்பர்களுக்கும் மிருந்த வனக்கத்துடன் எழுதப்படும் இக்கடிதக் கட்டுரை ஒரு தன்னிலை விளக்கமாகும்.…

அறிவியலும் தொழில்நுட்பமும்

ஈரோப்பை பிரிட்டனுடன் இணைக்கும் உலகிலே நீளமான கடலடி ஈரோக் கணவாய் [World ‘s Longest Subsea Eurotunnel Connecting Britain to Europe

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா முன்னுரை: 13,000 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டன் தீவு இயற்கையாகவே இருந்த குறுகிய நிலச்சந்தி மூலம் ஈரோப்புடன் இணைந்திருந்ததாகத் தளவியல் ரீதியாக அனுமானிக்கப் படுகிறது! கி.பி.1750 ஆம்…

இலக்கிய கட்டுரைகள்

தாய்க்கு ஒரு நாள்

சந்திரலேகா வாமதேவா மே மாதத்தில் வரும் இரண்டாவது ஞாயிறு அன்று, அதாவது எதிர் வரும் 9ம் தேதி தாய்க்குரிய நாள், அதாவது Mother 's day, உலகெங்கும் உள்ள பல நாடுகளில் கொண்டாடப்படவுள்ளது. தம்மைப்…

அ.முத்துலிங்கம் கதைகள்

மாலதி அ.முத்துலிங்கம் கதைகள் தமிழினி பதிப்பகம் 342, டி.டி.கே.சாலை ஹென்னை14. முதல் பதிப்பு 2003 ---- இலங்கை யாழ்ப்பாணத்தில் கொக்குவில்பகுதிச் சிறுவன் மாய்ந்து மாய்ந்து தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் மகத்தான நூலாக எனக்கு இந்தத்…

மாற்றுக் கருத்துக்கான குரல்(வன்முறை வாழ்க்கை- புத்தக அறிமுகம்)

பாவண்ணன் கடந்த எட்டு ஆண்டுகளில் கண்ணன் எழுதிய 21 கட்டுரைகள் ( காலச்சுவடு, தினமணி, உலகத்தமிழ், திண்ணை, புதிய பார்வை ஆகிய இதழ்களில் வெளிவந்தவை ) 'வன்முறை வாழ்க்கை ' என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டு…

ஜெய் ராம்! திரைப்படம் – ஃபாசிசத்தின் இன்னொரு வடிவம்

அருளடியான் ஜெய் ராம் - திரைப்படத்தில் பம்பாய் படத்தைப் போலவே, இந்து இளைஞன் ஒரு முஸ்லிம் பெண்ணைக் காதலிக்கிறாள். எனக்குத் தெரிந்து முஸ்லிம் இளைஞன் இந்துப் பெண்ணைக் காதலிப்பதாய் தமிழ் படத்தில் பார்த்ததில்லை. முஸ்லிம்…

கவிதை உருவான கதை – 5

எஸ். பாபு ரோஜாப்பூக்களை எனக்கு மிகவும் பிடிக்கும். கல்லூரியில் படித்த காலத்தில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில் தலை நிறைய மல்லிகைப்பூ வைத்துக் கொண்டு வருவதுதான் பெண்ணுக்கு அழகு என்பார்கள் நண்பர்கள் சிலர். கூந்தலில் ஒற்றை ரோஜா…

கவிஞர் அன்பாதவனின் நெருப்பில் காய்ச்சிய பறையின் சில அதிர்வுகள்..

புதியமாதவி, மும்பை 'அழிக்காமல் புதியவாக்கியங்களை எழுதுவதற்கு இந்த நாட்டின் வரலாறு ஒன்றும் அவ்வளவு சுத்தமானதல்ல.. ' தெலுங்கில் கவிஞர் பீடி தெரேஷ் பாபு.. 'ஊரின் எல்லையில் இருக்கும் மலம் கழிக்கும் இடத்திலோ அல்லது சுடுகாட்டிலோ…

சிற்றின்பமும் பேரின்பமும் (தூங்கும் அழகிகள் இல்லம்- புத்தக அறிமுகம்)

பாவண்ணன் டோக்கியோவின் புறநகர்ப்பகுதியில் இயங்கக்கூடிய விசித்திரமான விடுதியொன்றின் அறிமுகத்தோடு தொடங்குகிறது நாவல். அது முதியோர்களை மட்டுமே வாடிக்கையாளர்களாகக் கொண்டு நடத்தப்படுகிற ஒரு விடுதி. விடுதியின் அறைக்குள் பின்னிரவில் வாடிக்கையாளர் நுழையும் முன்னரேயே இளம்பெண்கள் படுக்கையில்…

திருச்சியில் எஸ் ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி நாவல் கருத்தரங்கம்

திருச்சி கார்முகில் புத்தகநிலையமும் உயிர்மைபதிப்பகமும் இணைந்து 14.3.04 மாலை திருச்சியில் நெடுங்குருதி நாவல் பற்றிய கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது. ராஜாஹாலில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் டாக்டர் பூரணசந்திரன். பா.வெங்கடேசன் இருவரும் நெடுங்குருதி பற்றிய தனது…

தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்…

சந்திரலேகா வாமதேவா இந்தியா பிரித்தானிய ஆட்சியை எதிர்த்துப் போராடிய காலத்தில் தமிழ்நாட்டுக் கவிஞர்கள் தமிழ் மொழியின் பெருமையைத் திரும்பத் திரும்பப் பாடி மகிழ்ந்துள்ளார்கள். அவர்கள் தமது தாய் மொழியின் பெருமையை எடுத்துக் கூறியது மட்டுமன்றி,…

கதைகள்

இடக்கரடக்கல்

பத்ரிநாத் வாசலில் அவர்கள் பதற்றமாக நின்று கொண்டிருந்தார்கள் என்பது தூரத்திலேயே தெரிந்தது..நான் அருகில் வரவும் சிலர் மிரட்சியுடன் பார்க்க, ஒரு பெண் மெலிதாகத் தேம்பவும் ஆரம்பித்தாள்.. விசித்திர மெளனம் நிலவியது.. உள்ளே சென்றேன்.உடனே மைத்துனியைதான்…

பனிநிலா

நாவாந்துறை டானியல் ஜீவா போன வருசம் இதே நாளில் தான் கலா கனடா வந்ததாக அவளுக்கு நினைவு. கலா ஏதோ கப்பல் கவுண்டது போல் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள். மனமெல்லாம் புண்னாய் வேதனை கொத்திக்…

நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் -18

நாகரத்தினம் கிருஷ்ணா ஆசைக்கோர் அளவில்லை! அகிலமெல் லாங்கட்டி யாளினுங் கடல் மீதினிலே ஆணை செல வேநினைவர்.... - தாயுமான சுவாமிகள் அவனது கவனம் சற்றே பிசகும்படி நேர்ந்துவிட்டது. கடந்த அரைமணித் தியானமாக, எதிரே நிற்கும்…

பிறந்த மண்ணுக்கு..- 1

அ முகம்மது இஸ்மாயில் 1. முன் கதை: சூரியன் கண் விழிக்காத அதிகாலை நேரம். பேருந்து ஒன்று போன தேர்தல் வந்த பொழுது போடப்பட்ட சாலையில் பள்ளிக்கூடம் விட்ட பள்ளி மாணவனை போல் வேகமாக…

கதை 07 : இசைக்கலைஞனின் கதை

தமிழில் : நாகூர் ரூமி ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்கள் இஸ்லாமிய ஆட்சியின் தலைவராக இருந்தபோது ஒரு இசைக்கலைஞன் இருந்தான். பாடுவதிலும் யாழ் மீட்டுவதிலும் இணையற்று விளங்கினான் அவன். அவனுடைய குரலின் இனிமை குயிலை…

பருந்துகள் பறந்துகொண்டிருக்கின்றன…

நாவாந்துறைடானியல் அன்ரனி மதியம் கடந்து விட்டது. அப்படியிருந்தும் வெயில் தணியவில்லை. சவிரிமுத்தர் ஓட்டமும் நடையுமாக வந்து கொண்டிருந்தார். அவருடைய கையில் ஒன்று வழுக்கை விழுந்த தலையில் இருந்தது. முன்னோக்கிப் பெருத்திருந்த தொந்தி பெருஞ்சுமையாகக் கனக்க…

கதவு திறந்தது

இதயா மூன்று நாட்களாய் இடைவிடாது மழை பெய்துகொண்டிருக்கிறது. ராகவனின் மனதுக்குள்ளும் தான். மஞ்சு இந்த மூன்று நாட்களாய் அறுபட்ட நாணாய் கிடக்கிறாள். உடல் மெலிந்து, வலுவிழந்து, தேற்ற முடியாத தேவதையாய் கிடக்கிறாள். அழுது அழுது…

இயற்கையே நீயுமா…. ?

சந்திரவதனா,யேர்மனி 'எனக்கா, எனக்குமா....! ? நானுமா....! ? ' அதிர்வுடன் அவளைக் கேள்விகள் மின்சாரமாய்த் தாக்க அவசரமாய்த் துடித்தெழுந்தாள், சோபாவில் சாய்ந்திருந்த சர்மிளா. உலகமே ஒரு தரம் தலைகீழாய்ச் சுழல்வது போலவும், வீட்டுக்கூரை நிலை…

கவிதைகள்

மே நாள்

சி.கருணாகரசு, சிங்கப்பூர் ஆதிக்க வர்க்கத்தின் அதிகாரச் சாட்டையால் தோல் கிழிந்து இரத்தம் சொட்டய அன்றைய அடிமை மனிதர்களின் விடுதலைத் திருநாள்! பிணைக்கப்பட்ட அடிமைச் சங்கிலியை வியர்வையின் வெப்பச் சூட்டால் உடைத்தெறிந்து சுதந்திரக் காற்றை சுவாசித்தச்…

விமானப் பயணங்கள்.

ஸ்ரீமங்கை விமானங்கள் விரும்பப்பட்டாலும், அதன் பயண ஆயத்தங்கள் அஞ்சப்படுகின்றன. யாரோ தந்த அனுமதியில் எவர் எவரோ சோதித்து, சிரிப்புடன் சிலர் அழைத்ததாய் ஆசுவாசித்து, தேடித் திண்டாடி, அயலார் அறிவித்த எண் கொண்ட அமிழ்த்தும் இருக்கையில்…

கண்ணாடியும் விலங்கும்

பூமா ஈஸ்வரமூர்த்தி கண்ணோடு கண்ணாக யாரைப் பார்க்கவும் கல்லாய் உறைந்து போகிறார்கள் இப்படியும் ஒரு விலங்கு மறுபடியும் மானிட சப்தம் கேட்டு திரும்பியது குழந்தையின் கையிலிருக்கும் கண்ணாடியின் வினேதம் ஈர்க்க அதையே பார்த்தது விலங்கும்…

புள்ளிக்கோலம்.

நளாயினி தாமரைச்செல்வன், சுவிற்சலாந்து. ____ சித்திரத்தேரை புட்டி வைத்து அழகு பாற்பது எத்தனை முட்டாள் தனம். மனசும் அப்படித்தான். மெளனமே உன்னை கலைத்துக்கொள். துயில் கொள்ள இது காலமல்ல. மொழிகள் பேச வேண்டும். வாழ்த்துக்கள்…

அட்சய பாத்திரங்கள்…!!!

சாந்தி மனோகரன் தடயங்கள் ஏதுமின்றி களவாடிச்சென்ற பின்னும் பூக்குழியில் தேன்துளி சுரந்திருக்கும்...! தழுவிச்சென்ற தென்றல் தன்னோடு தள்ளிச்சென்ற பின்னும் பூவிதழில் புதுவாசம் பொதிந்திருக்கும்..!! கடந்து சென்ற இதழ்கள் சில கண்டுகொண்டு...கொண்டு சென்றும் பூக்களுக்கோ புன்னகைக்க…

சத்தியின் கவிக்கட்டு 5

சத்தி சக்திதாசன் இரவுக்கும் கண்கள் உண்டு இரவுக்குக் கண்கள் உண்டு இதை இன்றுவரை உணரவில்லையா ? எமக்குள்ளே ஒரு சப்தத்தை நாமாகவே மெளனத்திக்கொண்டு என்ன இது வீணான சிறு பிள்ளை விளயாட்டு உணர்வுகளில், வலியை…

அன்புடன் இதயம் – 16 – ஐயா, இது அமெரிக்கா

புகாரி ஐயா இது அமெரிக்கா கடன் அட்டை இல்லாதான் வாழ்க்கை கனவிலும் தைக்க இயலா ஓட்டை வீதி அழுக்கும் விரும்பி வந்து ஒட்டாத வறட்டு மொட்டை அட்டைகளோ அட்டைகள் என்று ஆயிரமாயிரம் அட்டைகள் இங்கே…

விதைத்தது

பவளமணி பிரகாசம் நேற்று என்பது வெற்று நாளல்ல இன்று வானினின்று குதிக்கவில்லை நாளை ஊகம் செய்ய முடியாததல்ல நேற்று என்பது விதைத்த விதை இன்று முளைத்துவிட்ட நாற்று நாளை முற்றித் தொங்கும் கதிர் நட்டதுதானே…

நிலவோடு நீ வருவாய்

நாவாந்துறை டானியல் ஜீவா நீ விழித்திருக்கும் போது நான் தூங்கிறேன் நீ தூங்கும் போது நான் விழித்திருக்கிறேன்;;. நீயொரு தேசமாய் நானொரு தேசமாய் ஆயினும் கனவில் கூட உன் கண்கள்தான் ? ஓ வென்று…

தமிழவன் கவிதைகள்-நான்கு -மணியாட்சி ஸ்டேஷன்

தமிழவன் இரண்டாயிரத்து ஒன்றில் ஒருநாள் ஒடிக்கொண்டிருக்கும் ரயிலில்நான். தூரத்தில் வெகுதூரம் வரை ஏதும் தெரியவில்லை. ரயிலின் கடகட ஒலிக்கு நடுவில் வானத்திலிருந்து கவிந்தது மெளனம் உள்ளில். காலம். மீண்டும் மணி பழைய இரும்பால் அடிக்க…

நகைச்சுவை

மூன் டிவி கலந்துரையாடல் – கேட்காத கேள்விகளும் சொல்லாத பதில்களும்

சொதப்பப்பா மூன் டிவியில் நடந்திருக்கக்கூடிய கற்பனை கலந்துரையாடல் முழுக்க முழுக்க கற்பனையான கற்பனை உரையாடல். (இந்த வரியை எழுதுவதற்குக் காரணம் இருக்கிறது. உரையாடலில் தெரியும் அது) பம்பம்பம்... வலைஞர் உங்களோடு பேசுகிறார் வலைஞர் வலைஞர்…