March 20, 2011
துவாரகன் - எமக்குக் கைகளிருந்தால் ஒருவரைக் கன்னத்தில் அறையலாம் தடியால் அடிக்கலாம் சுட்டுவிரலால் அதிகாரம் செய்யலாம் இன்னும் எதுவும் செய்யலாம் எமக்குக் கைகளிருந்தால் ஓடிவரும் குழந்தையை அள்ளி…
February 20, 2011
துவாரகன் - ஒருநாள் என் கனவில் கடவுள் வந்தார் தான் யார் என்று கேட்டார் கடவுள் என்றேன் எல்லாம் அறிந்தவர் எங்கும் நிறைந்தவர் எல்லோரையும் காப்பவர் அவரே…
October 2, 2010
துவாரகன் இந்த உலகமே பைத்தியக்காரர்களால் நிரம்பியிருக்கிறது. மனிதர்களை ஆட்டுவிக்கும் அதிகாரிகளும் ஆயுததாரிகளும் ஆகச் சிறந்த பைத்தியக்காரர்கள். பணத்திற்கும் பகட்டுக்கும் ஒரு கூட்டம் எப்போதும் பைத்தியமாக அலைகிறது. இச்சைக்காகக்…
December 18, 2009
துவாரகன்தீபச்செல்வனின் ‘ஆட்களற்ற நகரத்தைத் தின்ற மிருகம்’ கவிதை நூல் வெளிவருகின்றது. ஈழக்கவிஞர் தீபச்செல்வனின் ‘ஆட்களற்ற நகரத்தைத் தின்ற மிருகம்’ என்ற கவிதை நூல் தமிழ்நாடு உயிர்மை பதிப்பகத்தால்…
December 11, 2009
துவாரகன்இப்போ நானும் கொஞ்சம் குப்பை சேர்க்கத் தொடங்கி விட்டேன். யார் யாரோ கொட்டி வைத்தவற்றையெல்லாம் பத்திரமாகப் பொறுக்கி எடுத்துக் கொள்கிறேன். நந்தவனச் சோலைகளிலும் பிரசங்க மேடைகளிலும் திருவிழாக்களிலும்…
February 6, 2009
துவாரகன்துவாரகன் 02.02.2009 மனிதர்களைப் போலவே வருகின்ற துன்பங்களுக்கும் கொஞ்சமும் இரக்கமில்லை. எப்படித்தான் எல்லாத்துயரங்களும் ஒன்றாய்த் திரண்டு விடுகின்றன? சுடுகாட்டில் அடக்கம் செய்ய ஆயத்தமாகிய பிணத்தின் முன் கொள்ளிக்குடம்…
December 5, 2008
துவாரகன் மீதமாயிருந்த கொஞ்ச நம்பிக்கையும் நம் கைவிட்டு நழுவிப் போகிறது. உடைந்த கூரைகளும் விழுந்த மரங்களும் சிதைந்த உடல்களும் எம் கண் முன்னால். பிதுங்கிய விழிகளோடு அலைகிறோம்…
September 4, 2008
துவாரகன் 1. என்னை நானே சொறிந்து கொள்ளல் என் உடம்பை நானே சொறிந்து கொள்ளல் மிகச் சுகமாக இருக்கிறது மற்றவரின் முதுகு சொறிந்து கொள்ளலிலும் பார்க்க இது…
April 10, 2008
துவாரகன் திருடர்கள் களவெடுக்கிறார்கள். தாம் வைத்த இடத்தில் தம் பொருட்களை எடுத்துச் செல்வதுபோல். என் உணர்வு என் இருப்பு எல்லாம் யார் யாரோ களவாடிச் சென்றபின் யாருமறியா…
January 17, 2008
துவாரகன் இரவின் ராகத்தை மீட்கும் பூச்சிகளின் ‘சில்’ லென்ற இரைச்சல். மெல்லத் திரை விலக்கி என் உள்ளம் சேர்த்து வைத்த உன் நினைவுப் பொதியின் முடிச்சுக்களை அவிழ்த்துக்…