திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

மாம்பலம் கவிராயன்

Total Contribution: 3 Articles

மாம்பலம் கவிராயன்

தெரு

மாம்பலம் கவிராயன் தகப்பனே மெளலி புனைந்திடத் தாயார் முகத்தில் பவுடர் தடவ - நகத்தைக் கடித்துக் 'கடவுளும் ' யாசிக்கும் வீதி. அடித்து நகருது கார். தாருருகும்…

எது கவிதை ?

மாம்பலம் கவிராயன் பீடித் தொழிலாளி சாணை பிடிப்பவன் லாடம் அடிக்குமாள் சித்தாட்பெண் - வாடி மிதியடி குத்தும் சிறுவனின் பேச்சே நிதியாம் கவிதைக் குணர். மாலையே மாற்றுங்…

அரச சவம்

மாம்பலம் கவிராயன் நீட்டி நிமிர்ந்து அரையில் பதமொடு தீட்டிய வாளுமாய்த் தீவிழி- காட்டிய வீரம் புகையில் கலக்கவே கட்டிலில் ஈரம். அரச சவம். பிள்ளை பிறந்த மகிழ்வொடு…