தெரு
மாம்பலம் கவிராயன்

தகப்பனே மெளலி புனைந்திடத் தாயார்
முகத்தில் பவுடர் தடவ – நகத்தைக்
கடித்துக் ‘கடவுளும் ‘ யாசிக்கும் வீதி.
அடித்து நகருது கார்.
தாருருகும் வெய்யில் தெருவில் பகல்நேரம்
கார்நிறுத்தி நான்போகக் காஷ்மீரம் – மா(.)நிறை
ஊபிமும்பை வேணுமாசார் கூப்பிடும் குட்டனவன்
ஊதும் பலூனுமெது கூறு.
சந்திப்பு
காப்பி வரவழச்சார் கண்ணகிய ணிக்காகக்
கூப்பிடு பேசறேன்னார் ‘ஓட்டலில் சாப்பாடு
சுத்தமோ சம் ‘பேனா ஒப்பிடப் தேடினார்
மெத்தைக்குக் கீழே உறய்.