மழைப் பயிர்
பனசை நடராசன் வானம்... மழைப்பயிர் அறுவடைக்கு கருமேகச் சாணைக்கல்லில் கதிர்அரிவாள் தீட்டுவதால், சிதறுகின்ற ஒளிப்பிழம்போ மின்னல்..! அறுவடையான கதிர்களை அடிக்கின்ற சப்தமோ இடிமுழக்கம்..! தூற்றுகையில் பறக்கின்ற தூசுகளோ…
தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை
Total Contribution: 2 Articles
பனசை நடராசன்