திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

க. மோகனரங்கன்

Total Contribution: 5 Articles

க. மோகனரங்கன்

புன்னகையின் ஒளி ததும்பும் கதைகள்

க. மோகனரங்கன் 1 நான் கல்லூரியில் படிக்கும்போது ஆங்கில துணைப் பாடத்தில் ஆர். கே. நாராயணின் கதை ஒன்று இருந்தது. 'தம்பியின் பள்ளியாத்திரை' என்ற அக்கதையின் மையப்…

எம். கோபாலகிருஷ்ணனின் ‘மணற்கடிகை ‘ – காலத்தின் பரமபத விளையாட்டு

க. மோகனரங்கன் தமிழ் நவீன இலக்கியத்தைப் பொறுத்தவரையிலும் இந்நூற்றாண்டின் தொடக்கத்தை 'நாவல்களின் காலம் ' என்று சிறப்பித்துக் கூறலாம். அந்த அளவிற்கு வடிவம், உள்ளடக்கம், வெளிப்பாட்டு மொழி…

யானை பிழைத்த வேல்

க. மோகனரங்கன் 'ஒரு காலத்தில் எழுத்தாளனாக இருப்பதற்காக எல்லாவற்றையும் துறந்துவிடத் தயாராக இருந்த மு. தளையசிங்கம் பிறகு இலக்கியத்திலிருந்து விாித்து கொண்ட தன் தேடலின் மூலம் ஒரு…

கள்ளிருக்கும் மலர்க்கூந்தல்-அ.முத்துலிங்கத்தின் கதைகளுக்கு ஒரு முன்னுரை

க. மோகனரங்கன் அரிக்கேன் விளக்கின் மங்கலான வெளிச்சம் இருளை விரட்ட முயன்று தோற்று, மண்சுவரின் மீது விநோதமான வடிவங்களில் நிழல்களை வீழ்த்தியிருக்கும். ஆற்று நீரில் தினமும் நனைத்து…

வரலாற்றின் மனசாட்சியை தீண்டும் குரல் ( ஜெயமோகன் எழுதிய ‘பின்தொடரும் நிழலின் குரல் ‘ நாவல் விமர்சனம்)

க . மோகனரங்கன் ஓர் இலக்கியப்படைப்பு மகத்தானது என்று கருதப்பட அடிப்படையாக அமைகின்ற கூறுகள் எவை ?வேறு ஒருதேசத்தில் ,வேறு ஒரு சூழலில் ,வேறு ஒரு மொழியில்…