நம்பிக்கை June 17, 2004 கோ.இளங்கோவன், சிங்கப்பூர் மழை வேண்டி பிரார்த்தனை! எல்லோர் கையிலும் புனிதநூல்கள்! சிறுமி கையில் மட்டும் குடை!!! - .-
தாய் மனம் May 27, 2004 கோ.இளங்கோவன், சிங்கப்பூர் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்துவிட்டுச் சென்ற தன் மகனிடம்... அப்போதும் சொல்லவில்லை, 'அநாதைகள் காப்பகத்தில் ' இருந்துதான்.. தான், அவனைத் தத்தெடுத்து வளர்த்தக் கதையை..! -…