திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

அதிகமாகும்போது

This entry is in the series 20110403_Issue

செண்பக ஜெகதீசன்



ஆசாமிகளின் அக்கிரமம்
அதிகமாகிவிட்டதால்
சாமிகளெல்லாம் வெளியேறுகின்றன-
சத்தமில்லாமல்..
சத்தமாய்க் கேட்பதெல்லாம்
வெறும்
சடங்குகளும்
இடம்பிடிக்கும் இரைச்சலுமே !

அதனால்தான்
காட்டுக்குச் செல்கிறார்களோ
சிலர்
கடவுளைக் கண்டுபிடிக்க !

செண்பக ஜெகதீசன்

Series Navigation

About செண்பக ஜெகதீசன்

செண்பக ஜெகதீசன்

View all 14 articles →

அதிகமாகும்போது

This entry is in the series 20110327_Issue

செண்பக ஜெகதீசன்


ஆசாமிகளின் அக்கிரமம்
அதிகமாகிவிட்டதால்
சாமிகளெல்லாம் வெளியேறுகின்றன-
சத்தமில்லாமல்..
சத்தமாய்க் கேட்பதெல்லாம்
வெறும்
சடங்குகளும்
இடம்பிடிக்கும் இரைச்சலுமே !

அதனால்தான்
காட்டுக்குச் செல்கிறார்களோ
சிலர்
கடவுளைக் கண்டுபிடிக்க !

செண்பக ஜெகதீசன்

Series Navigation

About செண்பக ஜெகதீசன்

செண்பக ஜெகதீசன்

View all 14 articles →