அதிகமாகும்போது
செண்பக ஜெகதீசன்

ஆசாமிகளின் அக்கிரமம்
அதிகமாகிவிட்டதால்
சாமிகளெல்லாம் வெளியேறுகின்றன-
சத்தமில்லாமல்..
சத்தமாய்க் கேட்பதெல்லாம்
வெறும்
சடங்குகளும்
இடம்பிடிக்கும் இரைச்சலுமே !
அதனால்தான்
காட்டுக்குச் செல்கிறார்களோ
சிலர்
கடவுளைக் கண்டுபிடிக்க !
செண்பக ஜெகதீசன்
அதிகமாகும்போது
செண்பக ஜெகதீசன்
ஆசாமிகளின் அக்கிரமம்
அதிகமாகிவிட்டதால்
சாமிகளெல்லாம் வெளியேறுகின்றன-
சத்தமில்லாமல்..
சத்தமாய்க் கேட்பதெல்லாம்
வெறும்
சடங்குகளும்
இடம்பிடிக்கும் இரைச்சலுமே !
அதனால்தான்
காட்டுக்குச் செல்கிறார்களோ
சிலர்
கடவுளைக் கண்டுபிடிக்க !
செண்பக ஜெகதீசன்