June 23, 2002
செண்பகபாண்டியன் செக்க சிவந்த வானம் சிறுவண்டு சங்கீதம் பருத்த அகம் பாவம் இருத்தலின் சிறுகுறி கருத்து உறுத்தும் மேகம் உரத்த இடிமழையுடன் சிறுத்த தடி மனம் புலம்…
June 23, 2002
செண்பகபாண்டியன் நிறுத்தச் சொன்னாய்! எதை நிறுத்த ? நித்திய நிருத்தங்களையா நீங்காத நினைவுகளையா நின்றுபோன படிமங்களும் நித்திரையான உணர்வுகளும் நிற்கச்சொல்லாமலே நின்றுவிட்ட நிழல்களும் நீட்டி நீட்டி வட்டமிடுமந்த…
June 17, 2002
செண்பகபாண்டியன் விழித்தேறி வெளிப்புக சலித்தேறி மனம்புக கலிப்பேறி கனம்சுக வெட்டவெளி தவம்சுட சிவப்பேறி யுகம்புக தவஒளி சுடர்விட கெட்ட மானுடம் சுட்டு விட உவப்பேறி உள்கொண்டேன் உள்கொண்டு…
June 17, 2002
செண்பகபாண்டியன் வில்வமரத்தில் ருத்ரதாண்டவம் வியாபித்த தாிசனம் திாிசங்கு சொர்க்கம் கிசோபெரனியா கடுங்கோபம் கிடந்த சவம் அடக்கம் உடைந்த பணம் முடக்கம் பலத்துடன் ஒடிநதியில் மோத பாவம் கண்டு…