அப்துல் கையூம்உலகத்திலேயே மிகச் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்பு எதுவென்று என்னைக் கேட்டால் ‘டிராலி’ என்று தயங்காமல் சொல்லி விடுவேன். ஆமாம். சூப்பர் மார்க்கெட்டில் ஆண்குலம் விதியோ என்று தள்ளிக்கொண்டு போவார்களே அந்த தள்ளுவண்டிதான். அனுபவம்…
கிருஷ்ண வெங்கட்ராமா அடுத்தவன் காலை வாரிவிடுவது நம்மவர்களுக்கு கை வந்த கலை. இதை எப்போதும் கேட்கிறோமோ இல்லையோ, அடிக்கடி கீழே விழும்போது இதற்கு அடுத்தவனைக் காலை வாரி விழலாமே என்று நினைப்பதுண்டு. காலை வாரிவிடுவதற்கு…
அப்துல் கையூம்யாருமே தொடாத சப்ஜெக்ட்டை பத்தி எழுதுனா, ‘காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாமே’ன்னு நான் நெனச்சபோது, எனக்கு ‘சட்டைக் காலரு’தான் சட்டுன்னு ஞாபகத்துக்கு வந்துச்சு. சுத்தியுள்ள எட்டுப்பட்டிக்கும் இந்த கழுத்துப்பட்டி விஷயம் போயி எட்டுனா…
இலவசக்கொத்தனார் விடைகள் வந்த விதத்தை விளக்கமாக பார்க்கலாம் குறுக்கு 3 சளைக்காமல் இருக்க முதல் ராம நாமத்தை முழுங்க வேண்டும்(5) அசராமல் - சளைக்காமல் என்பது பொருள். முதல் என்றால் அசல் என்ற பொருளும்…
September 15, 2009 • By
கலா
கலா "கண்டக்டர் சார். இந்த பஸ் எந்த ஊருக்குப் போகுது?" "அது பதினெட்டுப் பட்டிக்குப் (தமிழ் சினிமா உபயம்?) போவுது. அதையெல்லாம் உன்கிட்டச் சொல்லிக்கிட்டு இருக்க முடியாது. நீ போக வேண்டிய ஊரைச் சொல்லிக்…
இலவசக் கொத்தனார்வழக்கம் போல் இங்கே இருக்கும் கட்டத்திலேயே பதில்களை நிரப்ப முடியும். பதில்களை எனது வலைத்தளமான இலவசம் என்ற தளத்தில் பின்னூட்டமாகச் சொல்லுங்கள். அல்லது எனது மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். நீங்கள் அனுப்பும் விடை உடனே…
இலவசக்கொத்தனார் குறுக்கெழுத்து ஆகஸ்டு 6, 2009 போட்டியின் விடைகள் விடைகள் வந்த விதத்தை விளக்கமாகப் பார்த்தோமானால் குறுக்கு 3 முடியாத சலாம் போட வா என சுற்றி சுற்றி வந்த கேள்வியா (3) சவாலா…
அப்துல் கையூம்கோடை விடுமுறையில் தாயகம் சென்ற என்னை இந்த ‘மியாவ் போபியா’ ரொம்பவும்தான் ஆட்டிப் படைத்து அல்லாட வைத்து விட்டது. “மியாவ் மியாவ் பூனை – அட மீசையில்லா பூனை திருடி திங்க பாக்குதடா…
இலவசக் கொத்தனார் தலையெழுத்து பற்றி எல்லாருக்கும் தெரியும். ஆனால் குறுக்கெழுத்து தெரியுமா? தெரிய வைப்பதற்கான ஒரு சிறிய முயற்சி இது. குறுக்கெழுத்து பொதுவாக இரு வகைப்படும். நேரடியாகக் கேள்வி ஒன்றை கேட்டு அதற்கான விடையை…
அப்துல் கையூம் நடுத்தர வயது ஆசாமிகளுக்கு ஒரு பொது அறிவு போட்டி வைத்து “இந்தியா, இலங்கை, மலேயா, சிங்கப்பூர், ஆகிய நாடுகளில் மக்களின் பேராதரவைப் பெற்றது எது?” என்று கேட்டால் சற்றும் தாமதிக்காமல் “கோபால்…