அப்துல் கையூம் “வேடிக்கை” என்ற வார்த்தைக்கு நாகூர் அகராதியில் விதவிதமான அர்த்தங்கள் உண்டு. ஒரே வார்த்தையை ஓராயிரம் அர்த்தத்தில் உபயோகிப்பதே ஒரு வேடிக்கைதானே? ஓராயிரம் என்றால் துல்லியமாக ஓராயிரம் என்று கணக்கில் கொள்ளலாகாது. ஓராயிரம்…
ஈஷா ஷக்தி : 1. நாங்கள் ஒருவேளை ஆட்சி அமைத்தால் எங்களைத் தேர்வே செய்யாத மானிலங்களுக்கும் எங்களது வாக்குறுதிகள் கீழ்க்கண்டவாறு இருக்கும். ரேஷன்: - அரிசி, கோதுமை போலவே இலவச கம்ப்யூட்டர்கள், மடிக் கணனிகள்…
ஈஷா ஷக்தி அ.இ.அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள் தொடர்ச்சி: ஒகேனக்கல்: - உடனடியாக ஒகேனக்கல் பிரச்சினை தீர்க்கப்பட்டு ஒகேனக்கல் குடி தண்ணீர் மதுரைக்கும் விரிவுபடுத்தப்படும். காஞ்சிப் பிரச்சினை: - சங்கர ராமன் கொலையில் உண்மையான குற்றவாளியைக்…
இரா.பிரவீன்குமார் மக்களவைக்கான தேர்தல் தேதி அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்தில் மட்டுமின்றி இந்திய அளவிலும், இவர் அந்தகட்சி கூட, அவர் இந்த கட்சிகூட, இந்த கட்சி எந்த கட்சி கூட ? என்ற குழப்பமான கூட்டணி…
ஈஷா சக்தி தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள் தொடர்ச்சி: அட்டவணை # 2 : சேது சமுத்திர திட்டம்: - அடுத்த பத்தாண்டிற்குள் சேது சமுத்திரத்திற்குள் உடைந்து விழுந்த இயந்திர பாகத்தை மீட்போம். அடுத்த ஐந்தாண்டுத்…
அப்துல் கையூம் - இந்தியாவிலிருந்து பிரான்சு போகிற வழியில் டிரான்ஸிட் பயணியாக பஹ்ரைன் வந்த என் நண்பனை அழைத்துக் கொண்டு காரில் ஒரு ரவுண்டு புறப்பட்டேன். பெட்ரோல் நிரப்புவதற்காக பங்கில் வண்டியை நிறுத்தியபோது “மும்தாஜ்,…
ஈஷா சக்தி அட்டவணை # 1: ரேஷன்: - ஐம்பது காசுக்கு கிலோ அரிசி! - நாலணாவுக்கு ஒரு லிட்டர் நல்லெண்ணை! - மாத மண்ணெண்ணை ஒரு ரூபாய்க்கு! பண்டிகை தின மாற்றம்: -…
அப்துல் கையூம் பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே தங்கச்சிலைபோல் வந்து மனதை தவிக்க விட்டாளே சந்திரபாபுவின் மந்திரக்குரலில் ஒலிக்கும் இந்த பாடலைக் கேட்கும்போதெல்லாம் என் இளம்பிராயத்துச் சிந்தனைகளும் என்னுள் பம்பரமாகச் சுழலத் தொடங்கிவிடும்.…
அப்துல் கையூம் நீண்ட இடைவெளிக்குப்பின் இந்த ‘இடைவேளை’ கட்டுரையை எழுதுகிறேன். இடையிடையே ‘திண்ணை’யில் எழுத நினத்தாலும், எழுத முடியாமல் போனதற்கு இடுப்பொடிந்து போகும் இடையறாத வேலைப்பளுதான் காரணம். திருவள்ளுவர் சமணர் என்று ஒரு சாராரும்,…
ஆர் கே தலைப்பிற்கு மன்னிக்கவும். அது எந்த வகையிலும் நான் மிக மரியாதை கொண்டுள்ள தமிழுக்கோ அல்லது நிஜ தமிழர்களுக்கோ விடும் பாணமல்ல. ஆனால் தமிழரென்று சொல்லிக் கொண்டு தமிழரின் பண்பாட்டையே சிறிது சிறிதாக…