February 26, 2004
நட்சத்ரன் நாற்காலியில் எதிரெதிரே அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம் உன் இதழ்வரிகளை நானும் என் இதழ்வரிகளை நீயுமாய்ப் படித்தபடி பின் உன் புருவ நேர்த்தியை நானும் என்னதை நீயுமாய் கண்களால்…
January 29, 2004
நட்சத்ரன் 1.புதிரொலி மிகவும் வினோதமாயிருக்கிறது எங்கிருந்தோ வருமிந்த அநாதி ஒலி அவ்வொலியுள் தெளிவான சொல்லேதும் ஒளிந்திருக்கவில்லை ஆயினும் அதனுள் ஏதோவோர் அர்த்தம் இருப்பதாய்ப்படுகிறது இந்த ஒலிக்கு என்னபேர்…
September 4, 2003
நட்சத்ரன் 1. நீயும் நானும் வெறும் விசிறிகளாயிருக்கிறோம்: நம்மால் உண்டாக்கமுடிவதில்லை ஒரு புயலை. 2. உனக்குள் என்னையும் எனக்குள் உன்னையுமாக தேடித்திரிகிறோம்- நம்மை நாம் தொலைத்துவிட்டு. 3.…