கோபால் ராஜாராம்
நாகர்கோவிலிலிருந்து சூழலியல் , கூடன் குளம் அணுமின் நிலையம் பற்றிய விமர்சனங்கள் போன்ற துறைகளில் கவனம் செலுத்தி கட்டுரைகள் எழுதி வந்த அசுரன் காலமான செய்தியை நண்பர் சங்கரபாண்டி (sankarfax@yahoo.com) , நாகர்கோவில் எஸ் பி உதயகுமார் (drspudayakumar@yahoo.com) அனுப்பியுள்ள செய்தியைத் தொடர்ந்து அனுப்பித் தந்திருக்கிறார். எஸ் பி உதயகுமாரின் மின் அஞ்சல் இது.
ASURAN
(T. Ananda Ram Kumar)
I have just heard the bad news that Asuran has passed away. He was fighting kidney ailment for more than two years. Taking siddha medicine in Rajendra Hospital near Thuckalay, he was holding out all right. Some three weeks ago, he was transferred to KIMS at Trivandrum for dialysis and possible kidney transplant. We were all hopeful that he would persist in his valiant fight and emerge victorious. But the end came this evening, suddenly and quite abruptly.
Even as he was fighting death, he was writing passionate pieces on environmental subjects in various print and online publications. He was editing a monthly journal, Puthiya Thendral, and designing books and pamphlets. He was still campaigning against the Koodankulam nuclear power projects by sending SMS messages and coordinating the campaigners. Asuran and I have just completed four book projects that would speak of Asuran’s creativity, passion for writing and publishing (and of course, designing), and his anti-nuclear politics.
Asuran is survived by his wife, Kavitha, 3.5-year-old daughter Ilakkiya, parents, a brother and a sister.
May Asuran’s soul rest in peace!
With deep sadness
S. P. Udayakumar
அசுரனின் கட்டுரைகள் திண்ணையில் கவனம் பெற்றவை. அவர் உடல் நலம் இல்லாதபொழுது திண்ணை வாசகர்கள் உதவியது பற்றியும், உதவ முன்வந்தது பற்றியும் எழுதியிருந்தார். எழுத்தை மட்டுமே அறிந்த , முகமறியா நண்பர்களின் இந்தத் தன்மை நெகிழ்ச்சி அடையச் செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். அப்போதும் கூட அவர், ஆங்கில மருத்துவத்தினைக் காட்டிலும் சித்த மருத்துவம் மற்றும் பிற மருத்துவ ஆலோசனைகளைப் பெறப் போவதாக தெரிவித்தார். லட்சியங்களின் மீதான நம்பிக்கையும், அதனை அடைய தீராத உழைப்பும் கொண்டிருந்த அவர் உடல்நிலை பற்றி பொருட்படுத்தாமல் தொடர்ந்து இதழ்களில் எழுதி வந்தார்.
துயரத்தில் உள்ள அவர் மனவி, மூன்று வயது மகள், பெற்றோர், சகோதரர் மற்றும் சகோதரிக்கு திண்ணை சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
(படம் நன்றி : மக்கள் சட்டம் வலைப் பதிவு)
gorajaram@yahoo.com
- அம்மா
- எல்லையைக் கொஞ்சம் நீட்டுவது — குறித்து….!!!
- அக்கினிப் பூக்கள் – 6
- திண்ணைப் பேச்சு – அசுரன் மறைவு
- ‘பயணி’ (The passenger – A film by Michelangelo Antonioni)
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் !விண்மீன் தோற்றமும் முடிவும் (கட்டுரை: 9)
- Last Kilo Bytes
- எவனோ ஒருவன் – திரைப்பட விமர்சனம்
- கிறிஸ்தவம்? கோகோ கோலா?
- கிழிசல்கள்
- நாடக வெளியின் ‘வெளி இதழ்த் தொகுப்பு’ – புத்தக அறிமுகக்கூட்டம்
- ஜெகத் ஜால ஜப்பான் -5 சுமிமாசென்
- புதுச்சேரியில் புத்தகக் கண்காட்சி
- கிழக்கிலங்கையின் கவிகள்
- கடிதம்
- கலாமோகனின் கதைகள் குறித்து… ஒரு முன்குறிப்பு
- நாஞ்சில்நாடன் அறுபது வயது நிறைவு நூல் வெளியீடு
- மொழிபெயர்ப்பாளர் திருமதி. லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம்; ‘இயல் விருது’ பெறுகின்றார்
- எழுத்துக்கலைபற்றி ……..5 கி.சந்திரசேகரன்
- லா.ச.ரா. நினைவாக : எழுத்தாளருக்கு எழுத்தாளர்கள் எடுத்த விழா
- ஈழத்துமண்ணும் எங்கள் முகங்களும்- வ.ஐ.ச. ஜெயபாலனின் கவிதைக் காவியம்
- உயிர்மை புத்தக வெளியீடு – மணா , தமிழச்சி தங்க பாண்டியன் நூல்கள்
- அனார் கவிதைகள் : எனக்குக் கவிதை முகம்
- நூல்கள் அறிமுக நிகழ்வு – அழைப்பிதழ்
- “பழந்தமிழ்ப் பாக்கள்- மரபுவழிப் படித்தலும் பாடுதலும்” – சில எண்ணங்கள்
- பெருஞ்சுவர் சூழ்ந்த பெண் : (பெருஞ்சுவருக்கு பின்னே [சீனப்பெண்களின் வாழ்வும் வரலாறும்] ஜெயந்தி சங்கர்.)
- தமிழிலிருந்து தமிழாக்கம்: நூற்கடல் தி.வே.கோபாலையர் தமிழாக்கிய பெரியவாச்சான் பிள்ளையுரை
- கவிதைகள்
- ரௌத்திரம் பழகு
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 5 காட்சி 4 (இறுதிக் காட்சி)
- தைவான் நாடோடிக் கதைகள் 6 பெண்புலி மந்திரக்காரி (ஹொ கொ பொ)
- பிரம்மரிஷி
- ராலு புடிக்கப்போன டோனட் ஆன்ட்டி
- அப்பாவின் தாங்க்ஸ்கிவ்விங் – ஒரு பெரிய சிறுகதை
- இலக்கிய விசாரம் : மரபு மீறலும் மரபு சிதைத்தலும்
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 13 நம்பிக்கை எனும் நீர் குமிழ்
- குறிப்பேட்டுப் பதிவுகள் – 6 !
- சம்பந்தம் இல்லை என்றாலும் – விநோத ரச மஞ்சரி (ஆசிரியர் அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார்)
- அதிகார வன்முறைக்கு எதிரான ஜிகாத்
- பாலியல் கல்வி,சிறார்கள் மற்றும் நாடாண்மை
- கொலையும் செய்யலாம் பத்தினி!!!
- தாகூரின் கீதங்கள் – 9 ஆத்மாவைத் தேடி !
- விருது
- வலி தந்த மணித்துளிகள்
- மாத்தா ஹரி அத்தியாயம் -42