திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20050113_Issue

அரசியலும் சமூகமும்

கடலின் கோபம், கடவுளின் சாபமாம்!

ஜோதிர்லதா கிரிஜா 12.1.2005 துக்ளக் இதழில், ‘கடலின் கோபத்துக்கு ஸ்வாமிகளின் கைது காரணமா ?’ என்கிற தலைப்பில் வந்துள்ள கட்டுரை தேவை யற்றது என்று நாம் சொல்ல மாட்டோம். ஆனால், கட்டுரை எழுப்பிய கேள்விக்கு…

சுனாமி: அழிவில் துலங்கிய ஹாங்காங் முகம்

மு இராமனாதன் இந்துமாக் கடலாழத்திலிருந்து சீறிப் புறப்பட்ட அலைகள் திக்குகளெட்டுஞ் சிதறியது. மனித உயிர்களின் எண்ணிக்கை ஆயிரங்களிற் தொடங்கி, பதினாயிரங்களாய்ப் பெருகி, இலட்சத்தைத் தாண்டிப் புள்ளி விவரங்களிற் புதைந்து போனது. மனித எத்தனங்களின் அபத்தமும்,…

பெண்ணின் உடையும், உணர்வுகளும்

ராமசந்திரன் உஷா புராணங்கள், இதிகாசங்கள் முதல் விக்கிரமாதித்தன் கதைகள் வரை பெண்கள் இரண்டே வகை. அவள் பெய் என்றால் மழை பொழியும். நில் என்றால் சூரியன் நிற்கும், எமனும் உயிரை திருப்பிக் கொடுப்பான். இன்னொரு…

யார் வீரன்…. ? ஜெயந்திரர் நிலை.

வரதன் நாம் முன்பே சொல்லப்பட்டது போல் சங்கரமடத்தில் தவறுகள் நடந்திருந்தால் அதற்கு ஜெயேந்திரர் முழு பொறுப்பு ஏற்று பாவபிராயச்ச்ித்தம் செய்தல் வேண்டும். அதில் மாற்றமில்லை. ஆனால், குற்றம் சுமத்தப்பட்டு பல மாதங்கள் ஆயினும் வழக்கு…

சொன்னார்கள்… சொன்னார்கள்

பி.கே. சிவகுமார் ஆற்காடு வீராசாமி: இந்த மைல்கல் ஹிந்தி எழுத்துப் பிரச்னையிலே ஜெயலலிதா சொல்றதுதான் எடுபடுது. நம்ம பேச்சு 'வீக் 'கா இருக்குது. ஒண்ணு செய்யுங்களேன். முன்னே தண்டவாளத்துலே தலை வெச்சுப் படுத்தமாதிரி... மு.கருணாநிதி:…

சுனாமி : மீட்சியின் இதிகாசம்

ஜெயமோகன் சுனாமி பாதித்த பகுதிகளைத் தொடர்ந்து கண்டுவருகிறேன். நாகப்பட்டினம் போய் மீண்டேன். சென்ற வாரம் எழுதிய மனநிலையில் இருந்து என்னுடைய மனநிலை வெகுவாக மாறியிருக்கிறது. சென்றவாரம் கண்ணில்பட்ட எல்லா எதிர்மறைக்கூறுகளும் இப்போதும் கண்முன் உள்ளன…

சுனாமி பற்றிய அனாச்சாரமான சிந்தனைகள்

சின்னக்கருப்பன் தொட்டிக்குள் ஒன்றின் மீது மற்றொன்றாக இருந்த செங்கல்கள் நழுவி விழுந்ததில் தோன்றிய அலை நடுவிலிருந்து பரவி தொட்டி ஓரத்தில் சென்று கொண்டிருந்த எறும்புகள் தண்ணீரில் மூழ்கி இறந்தது போல, சுனாமி மனிதர்களை எறும்புகள்…

தமிழர் திருநாள்….!

ஆல்பர்ட் பெர்னாண்டோ சுனாமி என்னும் பேரழிவுப் பேரலையால் உயிரிழப்பு, உடமைகள் இழப்பு ஏற்பட்டு,இன்னும் அந்த அதிர்ச்சிப் பிடியிலிருந்து விலகாத மக்கள் தமிழகத்திலும் இலங்கையிலும் பொங்கலைப் பற்றிச் சிந்திக்க இயலா நிலையில் இருக்கின்றனர். குறிப்பாக கடலோரக்…

சென்னை புத்தக கண்காட்சியில்….

வா.மணிகண்டன் சென்னை புத்தக கண்காட்சி,வழக்கம் போலவெ களை கட்டிவிட்டது. புத்தகங்களின் தீவிரப்பிரியர்களும்,கூட்டத்தினை ரசிப்பவர்களும் எள் விழும் இடத்தினையும் தனதாக்கி,வெய்யில் போல மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கின்றனர். மக்களின் ஆர்வம் மனதில் ஒரு இனிய தளத்தினை உண்டாக்குகிறது.…

ஜ.ரா.சுந்தரேசன் முதல் பாக்கியம் ராமசாமி வரை (சென்னை புத்தகக் கண்காட்சி ’05)

இரா முருகன் இந்த வருடம் புத்தகக் கண்காட்சியில் பழசு ஒரு புதுசு. பழைய, செகண்ட் ஹாண்ட், கிடைத்தற்கரிய புத்தகங்களுக்காக 'ரேர் புக்ஸ் ' என்று ஸ்டால் திறந்திருக்கிறார்கள். ஐம்பது வருடத்துக்கு முந்திய (1955) 'மஞ்சரி…

அறிவிப்புகள்

சென்னை புத்தக கண்காட்சியில் உயிர்மையின் நூல்கள்

அறிவிப்பு 28ஆவது சென்னை புத்தக கண்காட்சி ஜனவரி 7-17 சென்னை காயிதே மில்லத கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. உயிர்மை இக்கண்காட்சியை முன்னிட்டு கீழ்கண்ட நூல்களை பதிப்பிக்கிறது. 1. ஜெயமோகன் சிறுகதைகள் (முழுத் தொகுப்பு)....ரூ.280…

கடிதம் ஜனவரி 13,2005 – சுனாமி உதவி

வரதன்: ---- பல காலமாக சமூக சேவையே தங்கள் பணியாக கொண்ட தொண்டுள்ளங்கள், மற்றும் அமைப்புகள் ஒரு பக்கம் களமிறங்கி சுனாமி துயர் துடைக்க வேலை பார்க்க, தற்போது பல அமைப்புகள் சுனாமி சேவைக்காக…

கடிதம் ஜனவரி 13,2005

கோவிந்த் அன்புள்ள மீனவர்களுக்கு, கோவிந்த் ( கோச்சா ) எழுதுவது. தொலைக்காட்சியில் உங்கள் பேட்டிக் கண்டேன். அதில் கடல் மேல் நீ கொண்டுள்ள பயத்தையும் , இதுவரை கடல் எங்களுக்கு தாயாகத் தெரிந்தாள், ஆனால்…

கடிதம் ஜனவரி 13,2005

மாயவரத்தான் வணக்கம்.. ஞானம் கெட்டவர்களின் கோணல் பார்வை என்ற தலைப்பில் நான் எழுதியிருந்த கடிதத்திற்கான பதில் கடிதம் திரு. ஞாநி அவர்களிடமிருந்து வந்ததை படித்தேன். தனிப்பட்ட முறையில் அவரை தாக்க வேண்டும் என்ற எண்ணம்…

மன்னிக்க வேண்டுகிறோம்

திண்ணை குழு ஞாநி திண்ணைக்குழுவும், மாயவரத்தானும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியிருக்கிறார். திரு. மாயவரத்தான் ஞாநியின் கோரிக்கை சம்பந்தமாக எழுதிய கடிதம் இதே திண்ணையில் வெளியாகியிருக்கிறது. ஆனால் ஞாநியிடம் மன்னிப்புக் கேட்பதற்கு முன்னால்,…

கடிதம் ஜனவரி 13,2005 – காக்கி நிக்கர்களும் அறிவுஜீவிகளின் வதந்திகளும்

அரவிந்தன் நீலகண்டன் மதிப்பிற்குரிய ஆசிரியர் குழுவினருக்கு, 60 ஆர்.எஸ்.எஸ். காரர்கள் வெடிகுண்டு வைக்க போனார்கள்; போன இடத்தில் சுநாமியில் மாட்டி செத்தார்கள்; எனவேதான் உடனே அந்த உடல்களை மீட்க [அதாவது சாட்சியங்களை அழிக்க] அங்கே…

கடிதம் janavari 13,2005 – ஞாநி, சுந்தர ராமசாமி ஆகியோரின் கவனத்துக்கு

பா. ரெங்கதுரை நான் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு எழுத்தாளரும் தீம்தரிகிட பத்திரிகையின் ஆசிரியருமான ஞாநி சென்ற வாரம் கடிதம் பகுதியில் அளித்த பதிலைக் கண்ணுற்றேன். (www.thinnai.com/le0106058.html). நான் வசிக்கும் சியாட்டல் பகுதியில் தீம்தரிகிட, இந்தியா டுடே…

கடிதம் ஜனவரி 13,2005

ரஹ்மத் கபீர் ஆசிரியருக்கு, உங்கள் இணையதளத்தில் இஸ்லாம் குறித்து ஒரு ஆரோக்கியமான விவாதம் தொடங்கியுள்ளது. திரு.நேசகுமார் நன்றாக ஒரு வாதத்தைத் தொடங்கியுள்ளார். எனது மார்க்க சகோதரர்கள் வசைபாடாது அவரை எதிர்கொள்ள வேண்டும். ஆனால் unfortunately…

வட அமெரிக்க தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கு ஒரு வேண்டுகோள்

மு. சுந்தரமூர்த்தி பத்தாண்டுகளுக்கு முன் வட அமெரிக்க வாழ் தமிழ் இலக்கிய ஆர்வலர்களால் தொடங்கப்பட்ட 'விளக்கு ' இலக்கிய அமைப்பு நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான புதுமைப்பித்தன் பெயரில் விருது ஒன்றை நிறுவி…

அறிவியலும் தொழில்நுட்பமும்

இந்து மாக்கடலில் பூகம்ப எழுச்சியை உளவு செய்து சுனாமி தாக்கப் போவதை எச்சரிக்க வேண்டும் (2)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா சுனாமித் திமிங்கலம் பிடிக்க ஏதுவலை ? சுனாமி வரும் பின்னே! சுதியோலம் வரும் முன்னே! சுனாமி விரைவதைக் கூச்சலிடு! சுனாமி தொடுமுன் மேடைக்கு ஓடிவிடு! முடுக்கி…

இலக்கிய கட்டுரைகள்

மக்கள்தெய்வங்களின் கதைகள் 17 – தடிவீரசாமி கதை

அ கா பெருமாள் தடிவீரசாமி கதை திருச்செந்தூர் தேவேந்திர குல வேளாளர் (பள்ளர்) சாதியைச் சார்ந்த சிலர் வாழ்ந்து வந்தார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் செம்பாரக்குடும்பன், சந்திரக்குடும்பன், ஆரியக்குடும்பன் ஆகியோர். இவர்கள் மூன்று பேரும் பள்ளர்…

உயர் பாவை 4

மாலதி19.எப்பேர்ப்பட்ட வல்லவரையும் பொருள் சொல்வதில் தடுமாற வைக்கும் பாசுரம் இது. குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல் மெத்தென்றபஞ்சசயனத்தின் மேலேறிக் கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா!வாய்திறவாய்! மைத்தடங்கண்ணினாய் நீ உன்மணாளனை எத்தனைபோதும் துயிலெழ…

டொக்டர் நடேசனின் படைப்பான வண்ணாத்திக்குளம் – குறுநாவல் விமர்சனக் கூட்டமும் விமர்சனமும்

சுமதி ரூபன் ஒஸ்ரேலியாவில் வசிக்கும் மிருக வைத்தியர் டொக்டர் நடேசனின் படைப்பான “வண்ணாத்திக்குளம”; குறுநாவல் வெளியீடும் விமர்சனக் கூட்டமும் தை மாதம் 2ம் திகதி ஸ்புரோவில் இடம் பெற்றது. ஆறு மணிக்குத் தொடங்கிய விழாவிற்கு…

விடுபட்டவைகள்-5 கவசவாகனம்

மதியழகன் சுப்பையா வளர்ச்சி என்ற வார்த்தைக்கு ஆதரமானது உணவு. எல்லா உயிர்களுக்கும் உணவு தேவை. எல்லா உயிர்களும் உணவாகி விடுகிறது ஒரு நிலையில். உடலுக்கு உஷ்ணத்தையும் சக்தியையும் கொடுப்பது உணவு. ஒவ்வொரு உயிரின் அன்றாடத்…

கதைகள்

நாலேகால் டாலர்

ஜெயந்தி சங்கர் காலையில் எழுந்து வழக்கம்போல அவரவர்க்குப்பிடித்ததைச் செய்து அவரவர் டிபன்பாக்ஸில் அடைத்து ஆறரைக்கே ஸ்கூல் ஆபீஸென்று மூவரையும் கிளப்பியனுப்பியாகிவிட்டது. தீபாவளிப் புடைவையின் ஜாக்கெட்டை மிகவும் டைட்டாகத் தைத்திருந்தான் டெய்லர். கொடுத்துக் காத்திருந்து வாங்கிவரவேண்டும்,…

நீலக்கடல்-(தொடர்)- அத்தியாயம் -54

நாகரத்தினம் கிருஷ்ணா மரப்பாவைபோலவொரு மண்ணுருவஞ்செய்து வளமான சீவனெனும் சூத்திரம் மாட்டித் திரைக்குள் இருந்தசைப்போன் தீர்ந்தபொழுதே தேகம் விழுமென்று தெளிந்தாடு பாம்பே - பாம்பாட்டி சித்தர் 'இல்லை..எனக்கு மரணமில்லை. உன் வார்த்தைகளில் நம்பிக்கை இல்லை..தள்ளி நில்!…

சு ன ா மி

எஸ். ஷங்கரநாராயணன் ---- இந்தக் கதைக்கு கடைசி வரி இல்லை. சுற்றிலும் மனுசாள் அங்கங்க கெடக்காங்க. என்னா ஜனமடியம்மா. எப்பிடியெப்பிடியோ உடம்பு துவண்டு திருகி என்ன கோலம் இது. என்னால எழுந்துக்கிட ஏலவில்லை. என்னாச்சி…

அறிவியல் சிறுகதை வரிசை 9 – தமிழ் இலக்கிய வடிவங்கள் நேற்று இன்று நாளை: ஓர் ஆய்வு

ஜெயமோகன் சான்றோர்களே அன்பர்களே, இக்கருத்தரங்கில் இதுவரை முன்வைக்கப்பட்ட கட்டுரைகள் அனைத்தும் இன்றுள்ள இலக்கியப் படைப்புகளின் பல்வேறு நுட்பங்களைப்பற்றிப் பேசின . உண்மையில் இலக்கியநுட்பங்கள் என்னும் போது அவையெல்லாம் இலக்கிய வடிவங்களின் நுட்பங்களையே உத்தேசிக்கின்றன. எல்லாக்…

தை பிறந்தால் “வலி ‘ பிறக்கும்….!

ஆல்பர்ட் பெர்னாண்டோ. ' என்னமோ ஒரு தைரியத்துல கெளம்பீட்டாங்க. ஆனா நாங்க, நீங்க இஇல்லாம எப்படி காலம் தள்ளப் போறோம்னு தெரியல... ஒடம்பைப் பாத்துக்கங்க... சூதானம்... பட்டினி கெடந்து சம்பாதிச்சு இங்க அனுப்பனும்ன்னு நெனைக்காம,…

கவிதைகள்

கதவைத் தட்டிய கடலலைகள்

எஸ். ஷங்கரநாராயணன் கூற்றுவன் எழுதிய கவிதை அது முற்றுப்புள்ளிகள் அதிகம் 2 கடலில் சென்றவன் திரும்பியதாக கதவைத் திறந்தாள் வந்தது கடலலை திருட வந்தன அலைகள் உயிரை 3 எல்கையில் இருந்தே வருக, பலகையில்…

வாழ்க்கை என்பது!….

விஜயமோகனச்செல்வி செல்வரத்தினம் போதும்!..போதும்!..மனிதா! உணர்வுகள் மரித்து! உறவுகள் வெறுத்து வாழ்கின்ற வாழ்வென்ன வாழ்வா ? சக்கரத்தோடு! சிறகுகள் பூட்டி! பறந்தோடும் வாழ்வென்ன வாழ்வா ? இயந்திரம் ஆனாய்!...இழந்தது எத்தனை ?!!! இதயத்தை தொலைத்து நீ…

காதல்

சித்தாந்தன் அன்பாக உன் தோளில் சாய்கிறேன் என்று நினைத்தாயா... ? இந்த சந்தேகப் பிராணியை உனக்குத் தெரியாதா... ? என் சந்தேகம் தீர்ந்தது... ஆம்... உன் இதயம் என் பெயரைத் தான் சொல்கிறது... என்னவளே...…

கீதாஞ்சலி (11) – என் பிரார்த்தனை (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா இதுவே நான் செய்யும் பிரார்த்தனை இறைவா! நெஞ்சில் முளைக்கும் தாழ்ச்சி எண்ணத்தின் வேரை நோக்கி அடி! ஓங்கி அடி! இன்ப துன்பத்தை எளிதில் தாங்கிட எனக்குப் பொறுமை அளித்திடு!…

ஃபிடலுக்கு ஒரு பாடல் – செ குவேரா

தமிழாக்கம் : புதுவை ஞானம். விடியலை அறிவிக்கும் வீரமிக்க தூதுவனே ' அமைதி குலுங்கும் அகன்ற சாலைகளினூடே வந்து கொண்டிருக்கிறோம்.... நீ நேசிக்கும் பசிய தீவினை விடுவிக்க ' மார்ட்டியினின் புரட்சிக் கனலை விழிகளிலே…

பிணக்கு

ம.எட்வின் பிரகாஷ் பொழுது புலர்ந்தது. எதிரும் புதிருமாக நானும் அவனும். முகம் நோக்க முனைப்பு இல்லை. குறிப்பிட்டுச் சொல்ல காரணம் இல்லை. பேசவில்லை இருவரும், ஏனென்று தெரியவில்லை. நிமிடங்கள் நகர்ந்தன. காலை இறுக்கம் மதியம்…

அவளைப் பார்த்தேன் – அன்றொரு நாள் (மூலம் :சித்தலிங்கையா-கன்னடம்)

தமிழாக்கம் : புதுவை ஞானம். சூரியனையும் சந்திரனையும் சிறையிலடைத்தனர்... மறக்கமுடியாத அந்த கொலை நடந்த நாளில். அவளது குரலைப் பறித்தனர் தேசியக் கொடியால் தொண்டையை அடைத்து- ஒரு... பழத்தைக் கவ்வுவது போல் அவளைக் கவ்வினர்,…

மரம் பேசிய மவுன மொழி !

கோவி. கண்ணன் புத்தர் முதல் புள்ளினம் அனைவருக்கும் சத்திரமான சரணாலயங்கள் நாங்கள்! நன்னீர் (மழை) சேமிப்பில் நடமாடா(த) வங்கிகள் நாங்கள் ! மாசு காற்றான உங்கள் முச்சி காற்றை நாங்கள் சுவாச காற்காக சுத்திகறித்து…

கல்லா இரும்பா ?

ஞானம் சுழலும் சுக்கான் குமுறும் கடலில் பெரும்புனல் வெளியில். சுழலும் சுக்கான் அலையின் போக்கில் சுழலின் போக்கில் மேற் செல்லும் படகு இலக்கை நோக்கி. சுக்கான் இன்றேல்.. சுக்கு நூறாகும் அக்கு வேறு ஆணிவேறாகும்…

கவிக்கட்டு 44

சத்தி சக்திதாசன் விளையாடாதே ! கண்ணீரோடு வாழ்கின்றார் காலமெலாம் வாடுகிறார் காத்திருந்து ஏங்குகிறார் கருணை தேடி ஓடுகிறார் - அவரோடு விளையாடாதே நேரத்தையே சாடுகிறார் நேற்றையெல்லாம் ஏசுகிறார் நேர்மையாக உழைக்கின்றார் நேசத்தையே விதைக்கின்றார் -…