திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

வேத வனம் விருட்சம் 82

எஸ்ஸார்சி - நிறைந்தோனே நீ பசுவும் குதிரையும் பல்பொருளும் தந்து மனிதத்தன்மையுடன் பிறர்க்குதவும் புத்தியும் அருள்க சத்திய பலமுள்ள மருத்துக்களே வியர்வைச் சொட்ட உழைத்து வாழ் பாட்டாளிக்கு அவன் விரும்புவதளிக்கவும் நண்பர் போற்றும் சத்தியம்…

வரிசை…………..!

கலாசுரன்---------------------------- விழியோரமாய் சற்றும் சேதமின்றி தொடர்வதுண்டு சில சோகங்களின் அணிவகுப்பு........! இதழோரங்களில் சிறிது புன்னகை அணிந்து செல்கிறேன் பிறர் பரிதாபத்திலிருந்து தப்பிச் சென்றவாறு.........! இருந்தும் இன்னொரு நான் வழியோரமாய் நின்றபடி வீசும் பரிதாபத்தின் சற்று…

ஒரு நொடியின் ஆயிரம் பாகம்..

இளங்கோ * உச்சியின் விளிம்பிலிருந்து... நழுவத் தொடங்கினேன் காற்றை அவசரமாய் உள்ளிழுக்கிறது நுரையீரல்.. காட்சியின் குழப்பங்கள்.. யாவற்றையும் பச்சை நிறத்தில் வர்ணம் தீற்றுகிறது.. திடீரென்று பேரிரைச்சல்.. காதில் அடைப்பட்டு.. வியாபிக்கிறது எப்போதுமே அறிந்திராத கனத்த…

பின்னிரவு முகம்

செல்வராஜ் ஜெகதீசன் அதிகாலை விமானமொன்றில் அடியேனை வழியனுப்ப வந்த நண்பன் நீள் இரவை கழிப்பதற்கென்று திரைப்பட அரங்கொன்றில் காத்திருந்த வேளையில் கைபேசியில் மனைவியிடம் மறுபடி மறுபடி கேட்டுக் கொண்டிருந்தான் மகனின் தற்போதைய ஜுரம் பற்றியும்…

சு.மு.அகமது கவிதை

சு.மு.அகமதுவேற்றுருவில் வரும் ஒற்றனைப்போல் எனக்குள் ஒரு மொழியினை ஒளித்து வைக்கும் பூடகப் பறவையின் பறத்தல் காலக் களறியின் குளம்பொலிப்பட்டு கன்றி கனன்று கங்கென உமிழும் எண்ணங்களை செந்தீனியிட்டு பசியாற்ற விழைகையில் மவுன தேசத்து சிறகொன்று…

காத‌ல் வ‌ர‌ம் பெற்றிடாத‌ ஞானிக‌ள்

ராம்ப்ரசாத் சென்னை வருடங்கள் கடந்தாலும் காத்திருப்புக்கள் முதிர்வதில்லை... குழல்களில் சூடுவதான‌ கற்பனைகளின் பூக்கள் இன்னும் பிறந்திருக்கவில்லை... எப்போது பிறக்குமென்கிற‌ தகவலுமில்லை... துணைக்கான‌ எதிர்பார்ப்புக‌ள் துணைக‌ளிட‌ம் நிரைவேறுவ‌த‌ற்கில்லை என்ப‌தே காத்திருத்த‌லில் முடிகிற‌தென்ப‌தை துணைக‌ள் நினைத்துப்பார்ப்ப‌தில்லை... கவனிக்கப்படாத…

மரணத்தின் வாசல்..

நாச்சியாதீவு பர்வீன். காலச் சக்கரம் நினைத்தபடி ஓடும் நாம் நினைக்காத ஒரு பொழுதில் திடீரென்று நின்று.. தன் வாசல் திறந்து. விரும்பியவரை இழுத்துக்கொள்ளும் மரணம்.. அது ஆணாக.. பெண்ணாக. இன்னும் குழந்தையாக என்று.. யாராகவும்…

சதையானவள் .

மார்கண்டேயன் . . ஜாதி இல்லை மதமும் இல்லை, காதல் இல்லை காமம் இல்லை, வாலிபம் தொலைந்தது நினைவில்லை, வயோதிகம் வார்த்தது வாழவிடவில்லை, . . . இச்சையின் பிச்சை பசி போக்க, எச்சிலால்…

தொட்டி மீன்

ராமலக்ஷ்மி, பெங்களூர்.படகு கவிழ்ந்ததில் பலபேர் மரணம் வெள்ளப் பெருக்கோடு அடித்துச் செல்லப்பட்டவர் ஆயிரமாயிரம் பூகம்பத்தால் பூண்டோடு ஒழிந்தது நகரம் ரயில் தடம்புரண்டதில் காலமானவர் இருபது இருக்கலாம் தொலைக்காட்சிப் பெட்டியில் தொடர்ந்து வந்த செய்திகளை ஆயாசமாய்ப்…

கவன குறிப்பெடுத்தல்..!

ஆறுமுகம் முருகேசன் நீலம், மஞ்சள், கரும்பச்சை... நிற உடையணிந்த குழந்தைகளில்சில பால்-ஐஸ் விளையாட போகுமுன் , அதிலொரு குழந்தை உன்னை சேர்க்கவும்.. மற்றொன்று வேண்டாமெனவும் கையசைக்க.. எப்பக்கம் உன் நகர்தலிருக்கும்.? நீ இப்போ சொல்வாயானால்..…