திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

டோரா மற்றும் நாங்கள்

செல்வராஜ் ஜெகதீசன்# டிபன் பாக்ஸ், வாட்டர் பாட்டில், புத்தகங்கள் என மகனைப் பள்ளிக்கு அனுப்ப தயார் செய்து கொண்டிருந்தாள் மனைவி. மாத்திரைகள், பைல், கட்ட வேண்டிய பில்களுடன் மறுபுறம் நான். ஆறு, பாலம், மலையென…

வேதவனம் –விருட்சம் 84

எஸ்ஸார்சி - அமுதத்தின் நிலை அறியும் கந்தர்வன் எங்களுக்கு ரகசியம் தெறிவிக்கட்டும் பிறப்பு காப்பு இறப்பெனும் மூன்றும் தன்னகத்தே உடைய் அமுதம் அறிந்தோன் பிதாவின் பிதாவாகிறான் மங்கலம் தரும் கந்தர்வன் சுகம் வழங்கி அப்சரசுகளிடை…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா+++++++++++++++++++++++++++++ ஓளியும், நிழலும் ++++++++++++++++++++++++++++++ உலகத்தின் ஒரு பகுதி உலகை விட்டு எப்படி விலகிச் செல்லும் ? நீரை விட்டு நீர்மை…

ஆதலினால்..

ஆறுமுகம் முருகேசன்.. புதைக்கத்தகுதியான இடமிருப்பதாக சொல்லப்படவில்லை, கனவைக்கொன்று படுக்கையில் கிடத்தியிருக்கிறேன் நீயொருமுறை சொன்னதையே வாளாக்குகிறேன் துண்டு துண்டுகளாக்கித்தின்று விட, உன் வருகைக்கான காத்திருப்பினில் உனக்கான துண்டுகளையும் பத்திரப்படுத்துகிறேன்.. அத்தனை எளிதல்ல.. இலெகுபடுத்த காதலின் வலி.…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆலயத்தின் வாசலில் கவிதை -28 பாகம் -1

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "வாழ்க்கை இரண்டு பாதியாய்ப் பிரிக்கப்படும். ஒன்று உறைந்து முடங்கிப் போவது. மற்றொன்று எரிந்து மலர்வது. எரிந்து மலரும் பாதியே காதல்…

108எண் வண்டி

வே பிச்சுமணிபெருங்களத்தூர் நிலையத்தில் தொடர்வண்டிக்காக காத்திருக்கையில் நெடுஞ்சாலையில் 108எண் வண்டி அபய சத்தம் எழுப்பியவாறு செல்ல சாளரம் வழியாய் பார்வைசெல்ல அடிப்பட்டவரின் முகம் தெரியவில்லை மனது பதை பதைத்தது யாரோ யாவரோ பிழைத்து கொள்ள…

எழுத்தின் வன்மம் .

ஆறுமுகம் முருகேசன் வாசித்திருந்த புத்தகத்தை சாத்திவிட்டு சலனமின்றி தொடர்ந்தது அதன் ஞாபகங்களில் மனப் பக்கங்கள். ஒரு கட்டத்தில் நான் தொலைந்த அதே நிமிடத்தை தொட்டுவிட நடப்பு நிமிடத்தில் தொலைபட்டேன். ஒரு முறைக்கு ஒவ்வொரு முறையும்…

குறத்தியின் முத்தம்

ஹெச்.ஜி.ரசூல் ஓயாமல் தன்னை அலங்கரித்துக் கொண்ட கற்சிலையொன்று தொலைந்துபோன தன் சிற்ப மொழிக்காய் அழுதது. தன் உடலின் பேரெழிலை நிர்வாணப்படுத்தி காண்பித்த சிற்பியின் நிர்வாணத்தை அம்பலப்படுத்தி மனதுக்குள் செதுக்கிப்பார்த்த தருணங்களில் தன் தலைமீது உட்கார்ந்து…

இரவுகளின் சாவித்துவாரம்

இளங்கோ * வாசல்கள் திறந்திருக்கின்றன பூட்டிச் செல்லும் தருணங்கள் நம்மை வழிமறிப்பதில்லை.. இரவுகளின் சாவித்துவாரங்களில் பகல்கள் எப்போதும் ஒரு கள்ளச் சாவியைப் போல் திணறுகின்றன உறவுகளுக்கான ஒப்பந்தங்களை பாதுகாக்கும் பொறுப்பை கதவுகள் ஏற்றுக் கொள்கின்றன…

தூக்கம் …

நாச்சியாதீவு பர்வீன்,இலங்கை. உடைத்தால் கட்டமுடியாத கூடு படுக்கையிலே ஒளிந்திருக்கும்.. தனி உலகம் கனவின் கருப்பை இருட்டுக்குள் தெரியும் வெளிச்சம்..