திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

உருமாறிச் செல்கிறேன் சில மௌனங்களுடன்

கலாசுரன்உருமாறிச் செல்கிறேன் சில மௌனங்களுடன்........! எப்பொழுதும் இல்லை எனினும் உள் சென்று வெளிவர அவைகளில் ஒன்றாய் உருமாறிச் செல்கிறேன் சில மௌனங்களுடன்........! . ஏன் என்று உள்ளே வந்து பாருங்கள்..........! . சுவரின் கீழ்…

அம்மா

யூசுப் ராவுத்தர் ரஜித் ஒவ்வொரு அசைவிலும் உன்னைப் போலவே நான் வண்ணமாய் என்மேல் அப்பிக் கொண்டாயம்மா அதனால்தான் இரும்பு நான் துருவாகவில்லை கேப்பைக்கூழில் மோர் சேர்த்து கழியைக் காட்டி ஊட்டினாய் அன்று அறுபது தாண்டியும்…

உயிர்பெருக்கில் குளிர்காய்தலை குறித்து

நட்சத்திரவாசி விரைக்கும் உச்சத்தின் அடிவானத்தில் பதாகையை நீட்டுகிறதென் உயிர்பெருக்கு அதன் நிழலில் நீர் பருகிடவும் ஓய்வெடுக்கவும் கனவு சுந்தரிகள் காத்திருக்கின்றனர் மணி மண்டபத்தில் அரசாளும் கட்டளைகளுக்கு தம்மையே அர்பணித்த விழிகளின் திரையில் போதை ஊற்றுக்கள்…

அஜ்னபி

அஜ்னபிவேனில் விழியெட்டும் தூரம் வரை வெளிர் பச்சையில் விரியும் வயல் வெளிகளினூடே சிறகசைத்துப் படபடக்கிற வேனில் பருவத்துப் பட்டாம்பூச்சி அரை நொடிக்கொரு முறை புலப்பட்டு மறைகிறதான ஒற்றை ஓவியக் கண்காட்சியை பிற்பகல் பொழுதின் இளவெயில்…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆலயத்தின் வாசலில் = கவிதை -28 பாகம் -3

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நேற்று ஆலயத்தின் வாசலில் நின்று வருவோர் சிலரைப் பார்த்துக் காதலின் மர்மத்தையும், அதன் மகத்துவத்தையும் பற்றிக் கேட்டேன். அப்போது சோகமும்…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று = கவிதை -9

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++++++++ காதல் உலகு ஒரு சூனியம் ++++++++++++++++++++++++++++++ நமது உயிர் வாழ்வை இருட்டடிக்கும் ஒரு சூனியத்தைப் போற்று ! நமது…

வேத வனம் விருட்சம் 85

எஸ்ஸார்சி - பர்ணமணி அணிந்துள்ளேன் யான் வலிமையும் வளமும் சேர்க உயர்வும் உண்மையும் நிறைக நிறை ஆயுள் பெறுக ஒளியுடனே நூறு வருடங்கள் வாழ்ந்திட நோய் நீங்குக எனக்கு சிற்பிகளும் தேர்செய் தச்சர்களும் என்னை…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -8 பாகம் -2

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++++++++++++++++ போதுமா சொற்கள் ? ++++++++++++++++++++++++++++++ அமைதிப் புறாவை விட நீ மௌனமாய் இரு அந்த மரத்தி லிருந்து சிறகும்…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆலயத்தின் வாசலில் கவிதை -28 பாகம் -2

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "உங்கள் ஆத்மா தேர்ந்தெடுத்த ஒரு பெண்ணைச் சந்திக்க உங்களில் யார் தூரமாகத் திரைகடல் ஓடிப் பயணம் செய்யாதவர், பாலைவனத்தைக் கடக்காதவர்,…

டோரா மற்றும் நாங்கள்

செல்வராஜ் ஜெகதீசன்# டிபன் பாக்ஸ், வாட்டர் பாட்டில், புத்தகங்கள் என மகனைப் பள்ளிக்கு அனுப்ப தயார் செய்து கொண்டிருந்தாள் மனைவி. மாத்திரைகள், பைல், கட்ட வேண்டிய பில்களுடன் மறுபுறம் நான். ஆறு, பாலம், மலையென…