திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

எழுத்தின் வன்மம் .

ஆறுமுகம் முருகேசன் வாசித்திருந்த புத்தகத்தை சாத்திவிட்டு சலனமின்றி தொடர்ந்தது அதன் ஞாபகங்களில் மனப் பக்கங்கள். ஒரு கட்டத்தில் நான் தொலைந்த அதே நிமிடத்தை தொட்டுவிட நடப்பு நிமிடத்தில் தொலைபட்டேன். ஒரு முறைக்கு ஒவ்வொரு முறையும்…

குறத்தியின் முத்தம்

ஹெச்.ஜி.ரசூல் ஓயாமல் தன்னை அலங்கரித்துக் கொண்ட கற்சிலையொன்று தொலைந்துபோன தன் சிற்ப மொழிக்காய் அழுதது. தன் உடலின் பேரெழிலை நிர்வாணப்படுத்தி காண்பித்த சிற்பியின் நிர்வாணத்தை அம்பலப்படுத்தி மனதுக்குள் செதுக்கிப்பார்த்த தருணங்களில் தன் தலைமீது உட்கார்ந்து…

இரவுகளின் சாவித்துவாரம்

இளங்கோ * வாசல்கள் திறந்திருக்கின்றன பூட்டிச் செல்லும் தருணங்கள் நம்மை வழிமறிப்பதில்லை.. இரவுகளின் சாவித்துவாரங்களில் பகல்கள் எப்போதும் ஒரு கள்ளச் சாவியைப் போல் திணறுகின்றன உறவுகளுக்கான ஒப்பந்தங்களை பாதுகாக்கும் பொறுப்பை கதவுகள் ஏற்றுக் கொள்கின்றன…

தூக்கம் …

நாச்சியாதீவு பர்வீன்,இலங்கை. உடைத்தால் கட்டமுடியாத கூடு படுக்கையிலே ஒளிந்திருக்கும்.. தனி உலகம் கனவின் கருப்பை இருட்டுக்குள் தெரியும் வெளிச்சம்..

வேத வனம்- விருட்சம் 83

எஸ்ஸார்சி - பேச்சுக்கடவுளே தேவ மனத்தோடு வா என்னிலே மொழியை நிலையாக்கு நாணின் இருமுனைகள் போலே என் அறிவை விசாலமாக்கு இம்முஞ்சம் என்னும் புல் இடை இருக்க நோய் தீரும் பூமி வானத்தின் நடுவே…

வரிசை…………..!

கலாசுரன்---------------------------- விழியோரமாய் சற்றும் சேதமின்றி தொடர்வதுண்டு சில சோகங்களின் அணிவகுப்பு........! இதழோரங்களில் சிறிது புன்னகை அணிந்து செல்கிறேன் பிறர் பரிதாபத்திலிருந்து தப்பிச் சென்றவாறு.........! இருந்தும் இன்னொரு நான் வழியோரமாய் நின்றபடி வீசும் பரிதாபத்தின் சற்று…

ஒரு நொடியின் ஆயிரம் பாகம்..

இளங்கோ * உச்சியின் விளிம்பிலிருந்து... நழுவத் தொடங்கினேன் காற்றை அவசரமாய் உள்ளிழுக்கிறது நுரையீரல்.. காட்சியின் குழப்பங்கள்.. யாவற்றையும் பச்சை நிறத்தில் வர்ணம் தீற்றுகிறது.. திடீரென்று பேரிரைச்சல்.. காதில் அடைப்பட்டு.. வியாபிக்கிறது எப்போதுமே அறிந்திராத கனத்த…

பின்னிரவு முகம்

செல்வராஜ் ஜெகதீசன் அதிகாலை விமானமொன்றில் அடியேனை வழியனுப்ப வந்த நண்பன் நீள் இரவை கழிப்பதற்கென்று திரைப்பட அரங்கொன்றில் காத்திருந்த வேளையில் கைபேசியில் மனைவியிடம் மறுபடி மறுபடி கேட்டுக் கொண்டிருந்தான் மகனின் தற்போதைய ஜுரம் பற்றியும்…

மீளெழும் கனவுகள்..

நாச்சியாதீவு பர்வீன்.அதிகாலைப் பட்சிகளின் அலறல் கடந்து.. சூரியகக் குளியல் நடத்தும் நிர்வாண பொழுது சுவாசம் புணரப்பட்டு முகம் கழுவாத மரங்கள் சோம்பல் முறித்து.. எழும் ஒருநாளின் தழும்புகளை தடவிப்பார்க்கும் நிழல்கள்.. தார்ப்பாதைகளின் தாழ்வாரங்கள் தோறும்..…

மவுனம் பயணிக்கும் தூரம்

ரசிகன் விரல்களின் இடுக்குகளில் ஊடுறுவியவாறு கடந்து செல்கிறது சாலை... ஒருபுறம் அவளும் மறுபுறம் நாணமுமென வாய் மொழிகளுக்கு வழி கொடுக்காது அடைத்து செல்ல முயன்றபடி காதல்! விழிகளின் பார்வைகளினூடு புரிதலும் புணர்தலும் பக்குவப்பட்டு பேசிக்கொள்ள…