திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

காத‌ல் வ‌ர‌ம் பெற்றிடாத‌ ஞானிக‌ள்

ராம்ப்ரசாத் சென்னை வருடங்கள் கடந்தாலும் காத்திருப்புக்கள் முதிர்வதில்லை... குழல்களில் சூடுவதான‌ கற்பனைகளின் பூக்கள் இன்னும் பிறந்திருக்கவில்லை... எப்போது பிறக்குமென்கிற‌ தகவலுமில்லை... துணைக்கான‌ எதிர்பார்ப்புக‌ள் துணைக‌ளிட‌ம் நிரைவேறுவ‌த‌ற்கில்லை என்ப‌தே காத்திருத்த‌லில் முடிகிற‌தென்ப‌தை துணைக‌ள் நினைத்துப்பார்ப்ப‌தில்லை... கவனிக்கப்படாத…

மரணத்தின் வாசல்..

நாச்சியாதீவு பர்வீன். காலச் சக்கரம் நினைத்தபடி ஓடும் நாம் நினைக்காத ஒரு பொழுதில் திடீரென்று நின்று.. தன் வாசல் திறந்து. விரும்பியவரை இழுத்துக்கொள்ளும் மரணம்.. அது ஆணாக.. பெண்ணாக. இன்னும் குழந்தையாக என்று.. யாராகவும்…

சதையானவள் .

மார்கண்டேயன் . . ஜாதி இல்லை மதமும் இல்லை, காதல் இல்லை காமம் இல்லை, வாலிபம் தொலைந்தது நினைவில்லை, வயோதிகம் வார்த்தது வாழவிடவில்லை, . . . இச்சையின் பிச்சை பசி போக்க, எச்சிலால்…

தொட்டி மீன்

ராமலக்ஷ்மி, பெங்களூர்.படகு கவிழ்ந்ததில் பலபேர் மரணம் வெள்ளப் பெருக்கோடு அடித்துச் செல்லப்பட்டவர் ஆயிரமாயிரம் பூகம்பத்தால் பூண்டோடு ஒழிந்தது நகரம் ரயில் தடம்புரண்டதில் காலமானவர் இருபது இருக்கலாம் தொலைக்காட்சிப் பெட்டியில் தொடர்ந்து வந்த செய்திகளை ஆயாசமாய்ப்…

கவன குறிப்பெடுத்தல்..!

ஆறுமுகம் முருகேசன் நீலம், மஞ்சள், கரும்பச்சை... நிற உடையணிந்த குழந்தைகளில்சில பால்-ஐஸ் விளையாட போகுமுன் , அதிலொரு குழந்தை உன்னை சேர்க்கவும்.. மற்றொன்று வேண்டாமெனவும் கையசைக்க.. எப்பக்கம் உன் நகர்தலிருக்கும்.? நீ இப்போ சொல்வாயானால்..…

வீட்டோடு

வி பிச்சுமணி மத்தியான வேளையில் குளத்தில் சிற்றலைகள் சுடான கரையினை குளிர்வி்த்து கொண்டிருந்தன பொட்டல் காட்டில் ஒற்றை ஆலமரத்தடியில் ஆடுகள் அசைபோட்டு கொண்டு இருக்கின்றன கறவைக்கு வந்த மாடுகள் மேய்ச்சலுக்கு திரும்பி கொண்டிருக்கின்றன ஆள்…

மீன்கதை

ஹெச்.ஜி.ரசூல் தன்னை தின்னாததிற்கு தூண்டிற்புழு மீனுக்கு நன்றி சொல்லிக் கொண்டது. கரையில் காத்திருந்த தூண்டில்காரனின் கண்கள் நீருக்குள் மூழ்கிக் கிடந்தது. அந்தக் கண்களைக் கொத்திச் சென்றது ஒரு மீன். மீனைத்தேடிய தூண்டில்காரன் நீருக்குல் நீந்திச்…

அப்பாவின் கண்கள் நனைந்திருந்தன

ஆறுமுகம் முருகேசன்..மிகைப்படியான யோசித்தல் ஒருசில சமயங்களில் ஒன்றும் புரிபடுவதில்லை.. அப்பிஞ்சு பள்ளி சிறுமியையும் பட்டம் நோக்கி ஓடிகொண்டிருந்த வால் சிறுவனையும் அழைத்து "தன் நீலநிற புதிய பீ-எம்-டபுள்யு" வினில் ஊர்சுற்றி வருவதாக சொல்லிச்சென்றவன் இன்னும்…

சாவை துணைக்கழைத்தல்

நட்சத்திரவாசிசாவை துணைக்கழைத்தல் நட்சத்திரவாசி சுருக்கிடப்பட்ட கயிறை நன்றாக இழுத்து பார்த்துக்கொள்கிறானவன் நாற்காலி ஒன்றின் மீதேறி கயிற்றை தலைக்குள் விட்டு சுருக்கை சரி செய்து கொள்கிறான் தான் தற்கொலை செய்து கொள்ள யாரும் காரணமில்லை என்று…

இங்கு எல்லாம்

செல்வராஜ் ஜெகதீசன்இங்கு எல்லாம் சொல்லப்பட்டு விட்டது. இங்கு எல்லாம் எழுதப்பட்டு விட்டது. இங்கு எல்லாம் கொடுக்கப்பட்டிருக்கிறது இங்கு எல்லாம் எடுக்கப்பட்டும் இருக்கிறது. இங்கு எல்லாம் எல்லாமுமாக இருக்கிறது இங்கு எல்லாம் எதுவுமற்றதாகவும் இருக்கிறது எல்லோர்க்கும்…