திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

இங்கு எல்லாம்

செல்வராஜ் ஜெகதீசன்இங்கு எல்லாம் சொல்லப்பட்டு விட்டது. இங்கு எல்லாம் எழுதப்பட்டு விட்டது. இங்கு எல்லாம் கொடுக்கப்பட்டிருக்கிறது இங்கு எல்லாம் எடுக்கப்பட்டும் இருக்கிறது. இங்கு எல்லாம் எல்லாமுமாக இருக்கிறது இங்கு எல்லாம் எதுவுமற்றதாகவும் இருக்கிறது எல்லோர்க்கும்…

வானமெங்கும் வஞ்சியின் வடிவம்

ப.மதியழகன் மெல்லிடையாள், கொடிநடையாள் விழிகளிரண்டால் சமர் புரிவாள். கண்மணியாள், பொன் நிறத்தாள் செவ்விதழால் நவிலும் தேன்குரலால் மயிலிறகாய் தேகமெங்கும் வருடிக்கொடுப்பாள். நிலவொளியாள், மலர் முகத்தாள் மென் பஞ்சுப் பாதங்களால் மண் அளப்பாள். ஈசனின் இடப்பாகமானவள்,…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) கவிஞரும் கவிதைகளும் கவிதை -26

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "என் சகோதரக் கவிஞர்கள் எழுத்து வரி அடிகளுக்கு வலு ஊட்டிக் கவிதை ஆரங்களைப் பின்னக் கற்பனை செய்திருந்தால், ஒருநாள் (வெறுப்படைந்து)…

அகதிப் பட்சி

எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை. அப்பாரிய மலைகளைத் தாண்டிய வனாந்தரத்தின் பெரு விருட்சமொன்றின் பரவிய கிளைகளில் குச்சுக்களால் வேயப்பட்டு எமக்கென்றொரு அழகிய கூடிருந்தது இணைப்பறவைகள் சேர்த்துக் கட்டிய வீட்டில் அழகாய்ப் பிறந்து கீச்சிட்டேனாம் இரை திரட்டி…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) இரவில் அடிக்கும் காற்று ! கவிதை -6 பாகம் -1

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நாணல் புல்லாங் குழல் கீதம் பிரிவைப் பற்றி புல்லின் இலைகள் சொல்லும் புனைகதை கேளீர் ! "மண்தரை மேலிருந்து என்னைத்…

வேத வனம் -விருட்சம் 80

எஸ்ஸார்சி சோமன் மலை வாசி அறிஞன் கவி ரசம் பெற்ற பிள்ளை அவனே மது இன்பம் தருவோனுக்குச் சோமகானஞ்செய்வோம் சோமனுக்கு படையலிடுவோம் சோமனை சிசுவெனக் கொண்டாடுவோம் சோமன் செல்வம் கொணர் தாரை இன்பம் தரு…

வரலாற்றின் நிலப்பரப்புக்குள் பரபரப்போடும் வலியோடும் அலைதல்

றியாஸ் குரானாபல ஆண்டுகளாக அவளின் நிரவாணத்தை ஆய்வு செய்த பிறகு வரையப்பட்டது என்ற குறிப்போடு கண்காட்சியில் அந்த ஓவியம் வைக்கப்பட்டிருந்தது. அதைச் சுற்றி கூடிநின்றவர்களில் நானுமிருந்தேன். அசிங்கம் அழகு அலங்கோலம் மற்றும் அவள் வெளியிட்ட…

வேதவனம் விருட்சம் 79

எஸ்ஸார்சிவந்தனம் தேவர்கட்கு கானம் இந்துவிற்கு அதர்வண அறிஞர்கள் ஆக்கினர் சோமம் சோம அரசனே மாவும் மக்களும் அவுடதங்களும் சேமமுறுக மேய்ந்த பசுக்கள் தம்வீடு மீள்வதுபோலே ஈசனை ச்சேர்கின்றது சோமம் சத்திய நிலையம் ஏகுகின்றது சோமம்…

கொட்ட‌ப்ப‌டும் வார்த்தைக‌ள்

ராம்ப்ரசாத்கானல் நீர் காரணிகளால் உருவாகும் மேடு பள்ளங்களை சமன்படுத்தவே கொட்டப்படுகின்றன வார்த்தைகள்... உடைத்தெறியப்படும் மனச்சுவர்கள் மட்டுமே அறியும் வார்த்தைகளின் கூர்மை... மேடுப‌ள்ள‌ங்க‌ள் ச‌ம‌ன்ப‌ட்டாலும் உடைந்த‌ சுவ‌ர்க‌ளை பூச என்றுமே முடிவ‌தில்லை... உடைந்த‌வைக‌ள் உடைந்த‌வைக‌ளே... உடைந்த‌…

வெற்று வெளியிலாடும் பூவின் விரல்கள்

சுரபி பயண நீட்சியின் வெப்ப ஸ்பரிசத்தில், விரல்கள் சுற்றிக் கொண்டேன் முகம் காட்டாதவொரு பூவின் கைகளோடு.. அப்பூவிற்கும் தேவையாயிருக்கவில்லை என் முகவரி.. வியர்வையின் குளுமையே போதுமானதாயிருந்தது.. விளையாட்டுப் பொருளானது விரல்கள்.. இழுவையோ .. அழுத்தமோ..…