மழையோன்1) யாருடைய சாயலும் இல்லாமல் எனக்கான கவிதையை நான் எழுத வேண்டும்! கடன் வாங்கா யாப்பு, கடன் வாங்கா மொழிநடை என்று எனக்கான கவிதை எழுத முயல்கிறேன் யார் சாயல் அது? முதல் எழுத்தை…
யூசுப் ராவுத்தர் ரஜித் வேம்புச் செடிக்கருகே வெற்றிலைக் கொடி வேம்பு உயர்ந்தது வெற்றிலை படர்ந்தது வேம்பு சொன்னது ‘நண்பா என்னைச் சுற்றிக்கொள் என்போல் உயரலாம்’ வேம்பின் நட்பில் வெற்றிலை நெகிழ்ந்தது சுற்றிச் சுற்றித் தொழுதது…
கே ஆர் மணி சில நாட்களாய் தொடர்கிறது அந்த வாசனை பூதம் பக்கங்கள் புரட்டி அதன் பெயர் தேடல் அனிச்சையாய் நடந்தது. கழிப்பறை சமையலறை மசானம் ஆண், பெண், குழந்தை வியர்வை, விந்து, வாந்தி…
பி முரளி கார்த்திக் அன்பெனும் பகிர்தலில் பொதிந்து கிடக்கும் அரிதான பொக்கிஷம் வாழ்க்கை, செலுத்த செலுத்த துளிர்க்கும் மலர்ச்செடியாய்! தன்னலமற்ற அரவணைப்பின் ஆறுதலில் அறிமுகம் செய்யப்படுகின்றன பேதங்களற்ற பிறப்பின் நற்பெருமை........ அமைதிக்கும், தனிமைக்கும் அனுமதி…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா பேச இயலாத ஒரு விலங்கின் பரிதாபப் பார்வைக்கு ஓர் அர்த்தம் உள்ளது. அதை ஒரு ஞானிதான் உண்மையாக அறிகிறான். ஓர்…
வித்யாசாகர் நிறைய அலமாரிகளில் பணம் அடுக்கப்பட்டு வயிறுகளில் பசி இறுகக் கட்டி பட்டில் ஆடையுடுத்தி மாற்றுப் புடவைக்கு பிச்சையெடுத்து விமானத்தில் நடுக்கடலில் பட்டப்பகல் - நட்டநடுத் தெருவில் வாகன நெரிசலுக்கிடையே திருமணம் நடத்தி முதிர்கன்னிகளை…
காளி நேசன் - “…ஆற்றல் போற்றாது, என் உள்ளம் எள்ளிய மடவோன், தெள்ளிதின் துஞ்சுபுலி இடறிய சிதடன் போல, உய்ந்தனன் பெயர்தலோ அரிதே; .....அவன் வருந்தப் பொரேஎன் ஆயின், பொருந்திய தீதுஇல் நெஞ்சத்துக் காதல்…
ஆறுமுகம் முருகேசன்.. மற்றவைகளிலடங்கும் போதையெனில், காகிதப்பூவையோ கழிவறையையோ அண்டியிருக்கலாம்.. வெங்காயக்காதல், கண்ணீரிடம்தான் மடலாடல், மீதிவரிகளுக்கு.. அவளிடம் விருப்பமேதும் அறிகுறியில்லாபட்சத்தில் முடித்து வைக்கிறேன் தோல்வியின் புள்ளியை.!
ப.திருநாவுக்கரசு வேண்டாத வெளிச்சத்தால் இருள் வேண்டுவேன்; வேண்டிய இருளுக்குள் ஒளிப் பொறி தேடும் கண்கள். நாடிய திசை சென்று நடுக்கம் எய்துவேன்; நாற்றிசையும் சென்றதையே கவிதையாக்குவேன். ஓடிமுடித்த நதிமணலில் ஓடியாடி அயரும்போது ஒட்டிவிட்ட சட்டை…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "எதிர்காலத்தை நோக்கி எண்ணற்ற மானிடர் இயற்கை அன்னை இதயத்தை வேண்டி வழிபாடு செய்து கொண்டிருக்கிறார். அவரது முகங்கள் காலை ஒளிச்சுடரில்…