றியாஸ் குரானாபல ஆண்டுகளாக அவளின் நிரவாணத்தை ஆய்வு செய்த பிறகு வரையப்பட்டது என்ற குறிப்போடு கண்காட்சியில் அந்த ஓவியம் வைக்கப்பட்டிருந்தது. அதைச் சுற்றி கூடிநின்றவர்களில் நானுமிருந்தேன். அசிங்கம் அழகு அலங்கோலம் மற்றும் அவள் வெளியிட்ட…
எஸ்ஸார்சிவந்தனம் தேவர்கட்கு கானம் இந்துவிற்கு அதர்வண அறிஞர்கள் ஆக்கினர் சோமம் சோம அரசனே மாவும் மக்களும் அவுடதங்களும் சேமமுறுக மேய்ந்த பசுக்கள் தம்வீடு மீள்வதுபோலே ஈசனை ச்சேர்கின்றது சோமம் சத்திய நிலையம் ஏகுகின்றது சோமம்…
ராம்ப்ரசாத்கானல் நீர் காரணிகளால் உருவாகும் மேடு பள்ளங்களை சமன்படுத்தவே கொட்டப்படுகின்றன வார்த்தைகள்... உடைத்தெறியப்படும் மனச்சுவர்கள் மட்டுமே அறியும் வார்த்தைகளின் கூர்மை... மேடுபள்ளங்கள் சமன்பட்டாலும் உடைந்த சுவர்களை பூச என்றுமே முடிவதில்லை... உடைந்தவைகள் உடைந்தவைகளே... உடைந்த…
சுரபி பயண நீட்சியின் வெப்ப ஸ்பரிசத்தில், விரல்கள் சுற்றிக் கொண்டேன் முகம் காட்டாதவொரு பூவின் கைகளோடு.. அப்பூவிற்கும் தேவையாயிருக்கவில்லை என் முகவரி.. வியர்வையின் குளுமையே போதுமானதாயிருந்தது.. விளையாட்டுப் பொருளானது விரல்கள்.. இழுவையோ .. அழுத்தமோ..…
செல்வராஜ் ஜெகதீசன் மலைகள் ஆறு மேலே மேகங்கள் நிலா ஒடமொன்றுடன் அருகில் வீடொன்றையும் ஆட்கள் இரண்டையும் வரைந்து அம்மா அப்பா என்றான். அப்பா பொம்மைக்கு மத்தியில் வரைந்த ஒரு வட்டத்தை அப்பாவின் வயிரென்றான். வட்டத்தைப்…
செய்தாலி கோபம் எனக்கு எதிரானவன் என்னுள் மறைந்த்திருக்கிரன் அவ்வபோது வெளிப்படுவான் புயலினைப்போல் புன்னகை தருணங்களில் அகன்று நிற்பான் அன்னியனாய் நாணம் முலைப்பால் பருவத்தில் என் லீலைகளை உறவினர்களின் நகைப்பில் ஒளிரும் தருணம் என்னை ஒழித்துகொள்கிறேன்…
யூசுப் ராவுத்தர் ரஜித் வேம்புச் செடிக்கருகே வெற்றிலைக் கொடி வேம்பு உயர்ந்தது வெற்றிலை படர்ந்தது வேம்பு சொன்னது ‘நண்பா என்னைச் சுற்றிக்கொள் என்போல் உயரலாம்’ வேம்பின் நட்பில் வெற்றிலை நெகிழ்ந்தது சுற்றிச் சுற்றித் தொழுதது…
கே ஆர் மணி சில நாட்களாய் தொடர்கிறது அந்த வாசனை பூதம் பக்கங்கள் புரட்டி அதன் பெயர் தேடல் அனிச்சையாய் நடந்தது. கழிப்பறை சமையலறை மசானம் ஆண், பெண், குழந்தை வியர்வை, விந்து, வாந்தி…
பி முரளி கார்த்திக் அன்பெனும் பகிர்தலில் பொதிந்து கிடக்கும் அரிதான பொக்கிஷம் வாழ்க்கை, செலுத்த செலுத்த துளிர்க்கும் மலர்ச்செடியாய்! தன்னலமற்ற அரவணைப்பின் ஆறுதலில் அறிமுகம் செய்யப்படுகின்றன பேதங்களற்ற பிறப்பின் நற்பெருமை........ அமைதிக்கும், தனிமைக்கும் அனுமதி…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா பேச இயலாத ஒரு விலங்கின் பரிதாபப் பார்வைக்கு ஓர் அர்த்தம் உள்ளது. அதை ஒரு ஞானிதான் உண்மையாக அறிகிறான். ஓர்…