திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

ஒரு மனமுடைதலின் தாக்கத்திலிருந்து

கலாசுரன்....ஒரு மனமுடைதலின் தாக்கத்திலிருந்து சொல்லத் தொடங்குகிறான் தொடத் தகாத நிழல்களோடும் இனம் புரியாத கவலைகளோடும் உள்புகும் ஒவ்வொரு வார்த்தைகளும் உருமாற்றங்கள் விரும்பாது அடிமனதில் நெளிகின்றன தோல்விகளுக்காக அல்ல விற்றிகளின் சோகங்களை சந்தித்தமைக்காக ... பலதரப்பு…

நிராகரிப்பு

ஸ் ரீபன் காய்ந்துபோன ஒரு குவளைக்குள் விழும் ஒரு புதிய கண்ணீர்த்துளியின் சத்தமும் இலைகள் தேடி அலுத்துப்போன ஒரு ஆட்டுக்குட்டியின் விலகலும் ஒரு புதிய சோகத்தின் வரவை பறைசாற்ற போதுமானதாக இருக்கலாம் மரங்கள் பிடித்துக்கொண்ட…

அஜ்னபி கவிதைகள்

அஜ்னபிe=mc2 சமவெளிகள் தாண்டிய மலைச்சரிவு நோக்கிப் புறப்பட்ட வைக்கோல் நிறத்து வண்ணத்துப்பூச்சியின் அலை கோட்டுப் பயணத்தில் சகநிகழ்வாய்க் குறுக்கிட்ட ஓடும் கடுகதி ரயிலின் திறந்த ஜன்னல் வழி நுழைந்து மறுபுறத்து ஜன்னல் வழி வெளியேறியதான…

நள்ளிரவின் பாடல்

எம்.ரிஷான் ஷெரீப் நடுத்தெருவில் விளையாடும் பூனைக்குட்டிகளைப் பார்த்திருக்கும் இரவொன்றின் பாடலை நான் கேட்டேன் மோதிச் செல்லக் கூடிய நகர்வன பற்றிய எந்தப் பதற்றமுமின்றி துள்ளுமவற்றைத் தாங்கிக் கூட விளையாடுகிறது சலனமற்ற தெரு யாருமற்ற வீட்டின்…

மழைகள்

சேரல்வெளியில் நனையும் மழை ------------------- மழை வந்துவிட்டது போலிருக்கும் பொழுதின் முந்தைய கணங்களில் வீடு சேரும் முனைப்பிலிருக்கிறேன் மழை, மழை கோட், ரோஜா வர்ணக்குடை, மழைக்கதை பேசும் தோழி, எப்போதோ மறந்துவிட்டு நனைந்துபோன கொடியுலர்த்திய…

ரிஷியின் கவிதைகள்:

ரிஷி விசாரணைகள் 1 அப்படியொரு மூர்க்கத்தோடு என்னைத் தாக்குகிறாய். அது காலத்தின் கட்டாயம் என்று தத்துவமாக்குகிறாய். நீக்குப்போக்குத் தெரிந்து நடந்துகொள்வதெனில் நான் என்னை ஒரு கொலைகாரியாகப் புரிந்துகொண்டு நீ மூட்டும் தீக்கிரையாக்கிக்கொள்ள வேண்டும் இன்றைய…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) போதை மருந்துகளும் பிளக்கும் கத்திகளும் கவிதை -29 பாகம் -1

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "பைத்தியம் என்று சொல்லும் அளவுக்கு மீறி வெறி கொண்டவர் அவர். அவர் ஒரு பூரணவாதி (Idealist) ஆன போதிலும் அவரது…

வேத வனம் விருட்சம்- 87

எஸ்ஸார்சி மலை தோன்றும் குட்டச்செடியே வா சுரம் போக்கும் மூலிகை நீ செவியுற்றவர்கள் நின்னிடம் விரைகிறார்கள் மூன்றாவது விண்ணகத்தில்தான் அரச மரம் இருக்கிறது தேவர்கள் அங்கே குட்டமூலிகை பெற்றார்கள் விண்ணிலே தங்கக்கப்பலில் அமுத மலர்தரு…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -10

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா++++++++++++++++++++++++++++++ காதல் மௌனம் ++++++++++++++++++++++++++++++ மலர்ந்த இப்புதிய காதலுக்குள் மடிந்து விடு ! ஆயினும் உனது பாதை உருவாவது மறு பக்கத்தில்…

வேத வனம் விருட்சம் 86

எஸ்ஸார்சி - ஆத்மாவை அளிப்பவன் பலமளிப்பவன் தேவர்கட்கு ஆக்ஞை தருவோன் இருகால் நான்கு கால் பிராணிகட்கு த்தலைவன் அவனுக்கிவண் அவியொடு வணக்கம் சுவாசிப்புக்கும் இமைகொட்டுதலுக்கும் யார் அதிபதியோ யாருடைய உருவம் அமிர்தமோ நிழல் மரணமளிப்பதோ…