திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

வேத வனம் விருட்சம் 88

எஸ்ஸார்சி பெண்ணே நீ மரம் தழுவும் கொடி போலே என்னை ஏற்றுக்கொள் பறக்குங்கருடனின் சிறகு போலே உன் மனத்தை ஒயாது தொடுகிறேன் என் உடல் விரும்பு எனது கண்ணொடு கால் விரும்பு நின் கூந்தலும்…

இது வெற்றுக் காகிதமல்ல…

ப.மதியழகன் உனது கடிதம் வந்து சேர்வதற்கு முன்னமே எனது பதிலை வெள்ளைத்தாள்களில் பதிவு செய்துவிடுகிறேன் ஒவ்வொரு முறையும் செய்வதைப்போல் இப்பொழுதும் என் உள்ளத்தைக் காயப்படுத்தி என் சிறகை வெட்டிவிட முயலுவாய் என்று எனக்குத் தெரியும்…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) என்னைப் பற்றி -போதை மருந்துகளும் பிளக்கும் கத்திகளும் -கவிதை -29 பாகம் -2

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஎன்னைப் பற்றி +++++++++++++++++++++++++++++++++++++++++++++ போதை மருந்துகளும் பிளக்கும் கத்திகளும் ++++++++++++++++++++++++++++++++++++++++++++++ கவிதை -29 பாகம் -2 மூலம் : ஓவியக்கவி கலில்…

யமுனா தீரத்து நந்தக்குமாரன்….

மீராவாணி கற்றடத்தில் கனலியாய் தகித்திருந்ததொருப் பொழுதில்.. மாமுகில்ளைத் திரட்டி மழையென பொழிந்திட செய்திருந்தாய்! முன்பொரு சமயம் உன் நீலத்தைப் பிரித்து.. வானுக்கும் கடலுக்கும் வண்ணம் தந்திருந்தாய்! மானும் மீனுமாய் மனம் உன்னுடனான காதலில் துள்ளிட…

தள்ளாட்டம்

ரசிகன் தனிமை ஒரு பொழுதேனும் உணர்ந்ததில்லை... உணர்த்தியிருக்கிறது... நிரம்ப அவளும் அவளையும் மட்டும்! கதையென அரங்கேறுமிடத்தில் கவிதைக்களம் நட்பு.... கதாப்பாத்திரம் காதல்... கவிதையின் நாயகன் முன்பொரு நாள்.... காதலர்கள் வயப்பட்ட சுடுமண்ணில்... தாகம் தீர்த்ததற்காக…

கண்ணாடி வார்த்தைகள்

சு.மு.அகமது நிர்வாண அடுக்ககங்கள் மீது நிமிர்ந்து நிற்கிறது ஆடையகம் அதில் திமிறல்களின் புழுதி கண்டு லஜ்ஜையால் போர்த்திக்கொள்கிறது மனது உடற்கூறுகளின் வித்தியாசப்படுத்தலில் உண்மை உறுத்துகிறது உள்ளத்தை மவுனத்தை புரிதலோடு மனனம் செய்கிறோம் பறவையின் பறத்தலாய்…

ரிஷி கவிதைகள்

ரிஷி 1) காற்றாடித் திருவிழாக்கள் காலங்காலமாய் நடந்தேறிவருகின்றன காற்றாடித் திருவிழாக்கள். கில்லாடிகள் தான் போட்டியாளர்களும், புரவலர்களும், ஏன், பார்வையாளர்களாகிய நாமும்கூட. கையிலுள்ள நூலின் அளவும், வலுவும் தெரியாமலிருக்க வழியில்லை. இக்கரையில் கணுக்காலளவு நீரில் நின்றுகொண்டு…

மங்களூரு விபத்து மே 22, 2010

யூசுப் ராவுத்தர் ரஜித் செதுக்கி முடித்த சிலை விழியைச் சரிசெய்ய உளி வைக்கையில் கழுத்து முறியலாமா? கறையானாய் ஓடி கட்டி முடித்த வீடு பால் பொங்கையில் தீப்பிடிக்கலாமா? கடவுளுக்கென்ன தடுமாற்றமா? நீரூற்று மிடத்தில் நெருப்பூற்றலாமா?…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -11

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா-- எரிந்தழியும் மெழுகுவர்த்தி -- எரிந்த ழியவே உருவாக்கப் பட்டிருப்பது ஒரு மெழுகு வர்த்தி ! அந்த அழிவுக் கோலச் சந்தர்ப்…

தெரிக்கும் உவமைகள்…

ராம்ப்ரசாத் அடைமழைக்குப் பிறகு தேங்கி நிற்கும் மழை நீரில் தலை நனைக்கும் சிட்டுக்குருவிகளின் தலையுதறலில் தெரிக்கிறது ஒரு கவிதைக்கான‌ உவமை... உன் குளியல்களில் நனைந்து தோட்டத்து கொடிகளில் காயும் துணிகளை நீ உதறுகையில் அவ்வுவமைகள்…