கு முனியசாமி------------------------- மகளுக்கு பெயர் சூட்டும் விழா.. அம்மா சொன்னார் மீனாட்சி என்று அப்பா சொன்னார் மாரியம்மாள் என்று மனைவியின் ஆசை மங்கயர்க் கரசி மாமியாரின் ஆசை மணிமேகலை மாமனாரின் ஆசை மகாலட்சுமி... எல்லாரும்…
கே.பாலமுருகன்எப்பொழுதும் போலவே இன்றும் கிழக்குக்கரையைப் பற்றிய ஒரு கதை அடித்துச் சென்றது சுங்கை நதியில். அநேகமாக கிழக்குக்கரையிலுள்ள அஞ்சலைப் பாட்டி இறந்திருக்கக்கூடும் அல்லது இன்று கூடுதலான மலம் கழிக்கப்பட்டிருக்கும். மீண்டும் மழைக்காலத்திற்குப் பிந்தைய ஒரு…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++++++++++++++++++++ ஊழ்விதி +++++++++++++++++++++++++++++++++ கவிதை -30 பாகம் -1 முந்திய காலத்து மாமேதைகளை விட உயர்ந்திருக்கும் மிக்கப் பணிவு கொண்ட…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா++++++++++++++++++++++++++++++ கடவுளின் படைப்பு வேலை ++++++++++++++++++++++++++++++ மனிதன் செய்யும் வினைகட்கும் கடவுள் புரியும் இயக்கங் களுக்கும் இடையே உள்ள வேற்பாடுகளை சிந்தித்துப்…
எஸ்ஸார்சிவேத வனம் விருட்சம் 90 -எஸ்ஸார்சி அசுவினிகளே எம் ஆன்மா வலிமை பெறுக தேனில் இனிமை சேர்வது போலே ஆன்மாவில் நற்திறம் சேர்க மக்கள் மன்றத்தே தேர்ந்த வார்த்தை யான் எப்போதும் மொழிக அசுவினிச்…
ரிஷிரிஷியின் கவிதைகள். 1) மாறும் மதிப்பீடுகள் 6 போடக் கற்றுத்தரப்பட்டது குழந்தைக்கு ஆகச் சிறிய நூலின் முனையில் ஒரு பூஜ்யத்தைக் கட்டித் தொங்கவிட்டது குழந்தை. 8 போடக் கற்றுத்தரப்பட்டது. சம அளவு அல்லது சற்றே…
இளங்கோ * விரும்பிக் கோர்த்துக் கொண்ட விரல்களுக்குள் நசுங்கும் ரேகைக் கரையில்.. குமிழ் மொட்டெனப் பூத்த வியர்வைத் துளியில்.. மிதக்கிறது ஒரு பால் வீதி..! ***** --
ப.மதியழகன் கடற்கரையில் நண்பகலில் யாரிருப்பார்கள் கிளிஞ்சல்கள் பொறுக்கும் சிறுவர்களும் லீலைகளில் ஈடுபடும் காதலர்களும் தவிர கடலுக்கு இது மற்றுமொரு நாள் அவ்வளவே என்றைக்கு அவை ஆழிப்பேரலையாகும் யாருக்குத் தெரியும் பிரளயத்தின் சுவடு தெரியாமல் சகஜமாக…
ரிஷிரிஷி கவிதைகள் 1) ஒற்றுமை சற்றுமுன்வரை வெட்டுப்பழி குத்துப்பழி என்றிருந்தவர்கள் சடாரெனக் கரங்கோர்த்துப் பாய்ந்தார்கள் தன் பாட்டில் போய்க்கொண்டிருந்தவனை பொது எதிரியாக்கி. * 2) கணக்கு அவர் ஒன்றைச் செய்தால் அவர் மட்டுமே அந்த…
யூசுப் ராவுத்தர் ரஜித் ‘ஒ’ வுக்கும் ‘ள’ வுக்கும் என்ன உறவு எப்படி ‘ஒள’ ஆனது? சூரியனை மூடும் மேகம் மின்னலிடம் தோற்பதேன்? எறிந்தது ஒரு கல்தான் எங்கிருந்து இத்தனை அலைகள்? புழுவுக்குத் தாய்மை…