ப.மதியழகன், குழாயடிச் சத்தம் மீன் விற்பவனின் கூச்சல் சைக்கிளை தள்ளிக் கொண்டு வரும் கீரை விற்பவனின் சைக்கிள் க்ரீச் சிடும் சத்தம் காலையில் காபிபானம் அருந்திட பால்காரனை எதிர்பார்த்து காத்திருக்கும் வீட்டிலுள்ள மாந்தர்கள் சுடச்சுட…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++++++++++++++++++++ ஊழ்விதி +++++++++++++++++++++++++++++++++ "உன் தேசத்தின் ஊழ்விதியும் என் தேசத்தின் ஊழ்விதியும் இனி எவ்விதம் இருக்கும் ? எந்தப் பூத…
சீராளன் ஜெயந்தன்..... விடியற்காலை இரைந்து எழுந்தது குக்கர் விசிலுடன். படுக்கையில் கிடந்த செல்போன் கூவிக்கொண்டிருந்தது படிக்காத குறுஞ்செய்திக்காக. "நல் காலய் வன்க்ம்" பதில் சொல்லும் முன் அலறியது குழந்தை ஒலி யார் மாற்றியது ரிங்டோன்…
லறீனா அப்துல் ஹக்- (இலங்கை) முள்ளிடுக்கில் மலர்ந்தெழுந்து மணம்பரப்பும் ரோஜாவை இமைக்காது பார்த்திருந்தேன். உள்ளிருக்கும் ரணம் புதைத்து உயிர்த்திருத்தலின் வலியை உணர்ந்திருக்கக்கூடும்-நீ. வண்ணத்துப் பூச்சியிதன் செவ்வர்ணம் இயற்கையில்லை-மனக் காயத்தில் கசிந்த ரத்தம் சிறகுகளை அலங்கரிக்கும்!…
குமரி எஸ். நீலகண்டன் . குப்பைப் பெட்டியின் அருகே பிளாட்ஃபார்மில் உடைந்து கிடந்த அந்த ஹெல்மெட் ஏதோ ஒன்றை சொல்கிறது.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் புரிந்து கொள்கிறார்கள். அதைப் பார்த்த கவிஞன் மூளை இல்லாத…
ரசிகன் புரியும் புரியாது கோபத்தின் காரணம்! செய்வதேதும் அறியாது கண்ணீரில் போர் தொடுக்கிறாள்! காத்திருப்பு... எனக்கும் காதலுக்கும்... புரிந்திருக்குமாயின் தலைக்கோதி தேற்றும்பட்சத்தில் காதல் அடிமையாகிப்போயிருக்கும்! இனி என்னவெல்லாம் நான் கேட்க பதிலுக்கு கேள்வி தருகிறாள்...…
ஏ.தேவராஜன்ஏ.தேவராஜன் 5 கவிதைகள் 1 இரவு பொழியும் வெப்பத்தில் அன்றைக்கான பகலின் அதிருப்திகள் குரூரங்களின் குரலாக நாற்சுவர் விட்டங்களில் மோதி மோதி விழுந்தன சுழல் காற்றாடியில் அவை அடிபட்டும் தீரா ஆவேசங்களுடன் திரட்சியுடன் எழும்புகின்றன…
செல்வராஜ் ஜெகதீசன்# 01 கடைசியாய் காரொன்றில் அடிபட்டு இறக்குமுன் அந்தக் கறுப்புப் பூனை முழித்தது யார் முகத்திலோ? o 02 திருடனொருவனை காட்டிக்கொடுத்த அடுத்த வீட்டுத் திருட்டுப் பூனைக்கு அதற்குப் பிறகும் அதே பெயர்தான்.…
வே பிச்சுமணி சிட்டு க்குருவிகளின் கிசு கிசுத்த காதல் பேச்சில் தூக்கம் கலைந்த ஆதவன் சினம் கொண்டு சிவந்தான் சுட்டெரிக்க பின் தொடர மரங்களில் மறைந்தன குருவிகள் கோபத்தில் தவறுதலாக கழுகுகளின் கழுத்தை கறுக்கினான்…
நச்சியாதீவு பர்வீன்நதியின் பாடல் ஒரு மெல்லிய ராகமாய் ஒலிக்கும்.. இடைவிடாக் கனவுகளில் இடறி விலும் வாழ்க்கை நாறிய நிமிசங்களைப் பார்த்து காறித்துப்பும் நினைவுகள் அடைகாத்த அருவெறுப்புக்களை அசைபோட்டு அழும் மனசு தீப் பிடித்து எரியும்…