திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

உயிர் பிழைத்திருப்பதற்காக..

சோ.சுப்புராஜ்.. வீட்டு வாசலுக்கே கொண்டு வந்து வியாபாரம் செய்யும் கூடைக்காரிகளிடம் விருப்பத்துடன் வாங்குங்கள் பேரம் பேசியேனும் விலை கொஞ்சம் அதிகமென்றாலும்......! *** *** *** கையேந்தும் மூன்றாம் பாலினத்திற்கு காசு போடுங்கள் மறுக்காமல் அவர்களின்…

இராக்கவிதை!

ரசிகன் ஓரிரவுக்கு ஒன்றென பதினெண் வயது போட்ட கணக்கு ஆயிரங்காதல் கதை... பேசும் பெண்ணின இரவுகள் உறங்குவதே இல்லை... விடியலும் மடி சாய சுடுமண்ணிலும் காதல் வாசம்! வீரியம் விரிவடைய வெட்டுண்டு போயின காதலும்…

குழந்தைகள் பெண்கள் ஆண்கள்

ப.மதியழகன் வானம் முறுவளித்து தனது சோர்வை வெளிக்காட்டியது பூமி, ஒரு வெற்றிடம் தனது வாழ்வில் தோன்றியிருப்பதை உணர்ந்து கொண்டது காற்று சுழன்று சுழன்று உன்னதத்தைத் தேடியது மழை மண்ணை முத்தமிடுவதற்கு முதல் முறையாக அலுத்துக்…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஓ இரவே -கவிதை -32

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "குருதி ஆறுகள் ஒருநாள் ஒயின் மது ஓடும் நதிகளாய் ஆகிவிடும் ! பனித்துளிகளாய் ப் பூமி மீது பொழிந்த கண்ணீர்த்…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -12 – பாகம் -4

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா சோற்று மூட்டை -- சோற்று மூட்டை காலியாகத் தொங்கிக் கிடந்ததைச் சூ•பி (Sufi*) ஒருவர் கண்டார் சுவர் ஆணியில் !…

வட்டம்

அபிமன்யு ராஜராஜன் இதுதான் விதியென்று யார் சொன்னாலும் கேளேன்! எல்லாரும் செய்வது போல் ஒருபோதும் செய்யேன்! இது இது இப்படித்தான் என்பதெல்லாம் புரிந்ததேயில்லை எனக்கு! விமர்சனங்கள் எல்லாம் பாதித்ததேயில்லை என்னை! அன்னை தந்தை தம்பி…

அவரவர் மனைவியர்

ரிஷிஅடுத்தவனின் அருங்காதல் மனைவியை அடங்காக் காமத்தில் கடத்திச் சென்றவனை_ அரக்கியர் பிடியில் சிறைவைத்திருந்தவனை_ அனுதினம் வந்துபார்த்து வேட்கைமொழிபேசி வாட்டிவதைத்தவனை_ பேராண்மையாளனாகச் சித்தரிப்போரை அவரவர் மனைவியரே அடையாளங்கண்டுகொள்வார்களாக.

ரிஷியின் மூன்று கவிதைகள்

ரிஷி’ரிஷி’யின் கவிதைகள்: 1) வழியும் மொழியும் கிளைபிரியும் பாதைகள் முளைத்த புள்ளியை நன்றியோடு நினைவுகூர்ந்தவாறே முன்னேறிச் செல்லும் மனம். களைத்துச் சோரும் பாதங்கள் கன்றிப் போனாலும் காலரை மணிநேரம் கண்ணில்படும் மரநிழலில் இளைப்பாறிய பின்…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மகா மேதைகள் புவியை விட்டு வெளியே கவிதை -31

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மகா மேதைகள் +++++++++++++++++++++++++++++++++ புவியை விட்டு வெளியே +++++++++++++++++++++++++++++++++ கவிதை -31 "மானிட வாழ்க்கையின் இதயத்திலோ,…

மிச்சங்கள்

ஷம்மி முத்துவேல் உடைந்த கண்ணாடி காட்டுகிறது..... இரு வேறு பாவனை நீளமும் வட்டமுமாய் கோணல் மாணலாக.... சுவருக்கு சிக்காத சித்திரம் .... அகமும் புறமும் அருகருகே அறிமுகம் அற்றதாய் ...... முகமறியா விருந்தினர் போல…