திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

இரயில் பயணம்

ப.மதியழகன், புகை வண்டி எனப் பெயர் அது ரயில் வண்டி ஆனது புகைவிட்டுப் போன காலம் மலையேறிப் போனது தூரத்தில் கண்டாலே நம்மை உற்றுப் பார்க்க வைப்பது அருகாமையில் வந்துவிட்டால் குதூகலப்பட வைப்பது ரயில்…

சூறாவளியின் பாடல்

எம்.ரிஷான் ஷெரீப் பலம் பொருந்திய பாடலொன்றைச் சுமந்த காற்று அங்குமிங்குமாக அலைகிறது இறக்கி வைக்கச் சாத்தியமான எதையும் காணவியலாமல் மலைகளின் முதுகுகளிலும் மேகங்களினிடையிலும் வனங்களின் கூரைகளிலும் நின்று நின்று தேடுகிறது சமுத்திரவெளிகளிலும் சந்தைத் தெருக்களிலும்…

நிஜங்கள் சுடுகின்றன

ஷம்மி முத்துவேல் சில நேரம் .... நிஜங்கள் சுடுகின்றன கத கதப்பு போய் நெருப்பின் கங்குகளாய் .... அழகின் சாயலில் .... உருவகத்தின் தொனியில் ..... பொய் சொல்லியே தேற்றப்பட்ட மெய்யின் வன்மை .....…

சிதறிப் போன கண்ணாடி…

கீதா ஷங்கர். முந்தைய ஆண்டுகளில் முடிந்தவரை அதன் முன்னேயேக் கிடந்த்தாய் நினைவு. முன்னே கிடக்குது அதன் நினைவு. முடியுள்ள சீமாட்டியாய் விரித்தும் முடிந்தும் பார்த்தது அழகு. நெகு நெகு என்ற வனப்பை வாளிப்பு மிளிர்ந்த…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இசைக் கருவிகள் பாடும் கவிதை -14 எங்கே இசை பொங்கிடுமோ

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா எங்கே இசை பொங்கிடுமோ கவலைப் படாதே இந்தக் கானங்களைக் காத்திடுவாய் என்று ! வருத்தம் அடையாதே கருவிகளில் ஒன்று முறிந்து…

வேத வனம் விருட்சம் -95

எஸ்ஸார்சி சத்தியத்தால் புவி சூரியனால் வான் ருதத்தால் ஆதித்யர்கள் சோமனால் விண் விளங்கி வருகிறது செடியைப்பிழிந்து ச்சோமம் பருகியதாய் ஒருவன் பாவிக்கிறான் ஆயின் பிராமணர் அறியும் சோமனை யாரும் மெய்யாய் அறிந்ததில்லை சூரியையை மணந்திட…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) வசந்த கால மயக்கம் கவிதை -13 இளவேனிற் காலம்

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ஒரு வேத முனிக்கு (Mystic) உள்ளொளி உலகமே ஒரு கால நிலை அறிவிப்பிடம் ! அங்கே பிரபஞ்சம் அடங்கியுள்ளது, மொழிச்…

முகத்தினைத் தேடி

குமரி எஸ். நீலகண்டன்நீ பார்க்கும் என் முகம் என்னுடையது அல்ல. நீ நேற்று பார்த்த என் முகமும் என்னுடையது அல்ல. நீ பார்த்த அந்த முகம் என்னுள் நீ உருவாக்கிய உன்னுடைய முகம். சிரித்தாய்…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஓ இரவே ! கவிதை -32 பாகம் -2

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "குருதி ஆறுகள் ஆகிவிடும் ஒருநாள் ஒயின் மது ஓடும் நதிகளாய் ! பனித்துளி களாய்ப் புவித்தளம் மீது பொழிந்த கண்ணீர்த்…

நடுமுள்

அபிமன்யு ராஜராஜன் அந்தப் பக்கம் சுழல்கிற கோள்களூம் நகர்கிற சதுரங்களுமாய் மாற்றி வைத்தன வாழ்க்கையை! இந்தப் பக்கம் ஒன்பது சுற்றுகளும் பரிகாரங்களுமாய் ஏற்றி வைத்தன வாழ்க்கையை! ஏற்ற இறக்கங்கள் பாவங்களிலும் பரிகாரங்களிலும் எப்படியோ நடுமுள்…