திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

மெளனவெளி

ப மதியழகன் இடைவெளி உடல்களுக்கு மெளனம் ஆயுதமா பேசாமல் பேசுவது எதனால்? எப்படி? வார்த்தைகளுக்கு ஒரு பொருள் பேசாததற்கு பல பொருள் பேச்சு வேண்டாம் மெளனம் போதும் எவ்வளவு அர்த்தங்களை தாங்கி நிற்கிறது இந்த…

நஞ்சு பாசனம்

ஷம்மி முத்துவேல் கனவுகள் தொலைத்தே கற்பனைகள் வாங்கினேன் ... உடல் தீண்டும் அரவம் ஒன்று உயிர் வாங்கி போனது ...... ஞாபக விதை ஒன்று உள் நோக்கி வளர்ந்து கைகள் விரித்தப்படி விழுதுகள் நீண்டது…

காக்கையை வரைந்துகொண்டிருக்கும் சிறுமி

ஹெச்.ஜி.ரசூல் இரண்டாயிரமாண்டு நீளமுள்ள கவிதையை ஈன்ற மூதாயியை தேடியலைந்த களைப்பில் பறவை ஒருகாலத்தில் தன் தாகம்தணித்த மண்பானையைத்தேடி அல்லலுற்றது பாடப்புத்தகத்தில் படம்பார்த்துச் சொன்ன கதைக்குள்ளிருந்து நீரூற்று எதுவும் பீறிடவில்லை. ஐவகை நிலங்களையும் அலகில் கொத்தி…

சங்கதி என்னவாயிருக்கும்?

ரசிகன் ஒரு காமம் தலைக்கேறியிருந்தது... ஊரறியா நாற்சுவரில் உலகம் அடங்கிப்போயிருந்தது... ஒரு காதல் சலசலத்துப்போயிருந்தது... ஆர்ப்பரிக்கும் உடல் பேச்சுக்கள் அடக்கமாய் போர்த்தியிருந்தது! ஒரு தனிமை மௌனித்திருந்தது.... நண்பகல் வேளையிருக்கும் மது வாசம் வீசிக்கொண்டிருந்தது... ஒரு…

யாரோ ஒருவரின் காலடி ஓசைகள் …!

கலாசுரன்--------------------------------------------------------------- ஜன்னல் கண்ணாடிகளில் ஒரு நிழல் ஆடி மறைந்தது... அங்கு எவரும் இல்லாமல்கூட இருக்கலாம் குளிர்காய்கிறது நிலவு.... எதோ ஒரு சலசலப்பின் ஓசைகள் ஓய்வில்லாது ஒலிக்கிறது சிந்தனைகளில் துளிர்விடும் குளிர்நிலவின் கிளைகளில் மலர்கின்ற பனி…

வேத வனம்- விருட்சம் 94

எஸ்ஸார்சி பேருண்மையும் பெருநீதியும் தீர்க்க உறுதியும் திகழ்த்தவமும் பிரம்மமும் வேள்வியும் உலகு தாங்குபவை நிகழ் எதிர் காலத்து இயக்கத்துணைவியாம் புவி விரிந்து கொடுப்பாளாக அவள் அன்னை நான் அகில குமாரன் மின்னல் என் தந்தை…

பிறந்த மண்ணும் பெற்ற மகனும்

யூசுப் ராவுத்தர் ரஜித் பிறந்த மண்ணும் பெற்ற மகனுமே சுவாசமாய் வாழ்ந்தார் அப்பா உயிர் மகன் சிங்கை செல்ல உடன் சென்றார் அப்பா பிறந்த மண்ணைப் பிரிந்தார் பெற்ற பிள்ளைக்காக ஒரு நாள் ‘அய்யோ…

இரவில் உதயமாகும் சூரியன்கள்…

கலாசுரன்------------------------------------------------------------------ நிதானம் நிதானம் என்ற அதட்டலிலேயே அவசரம் பழகி பொறுமையின் கடிதங்கள் கைமாற்றப்படுகின்றது எதற்க்காக இது என்பதறியாமல் எழுதப்படும் ஒவ்வொரு எழுத்தின் வளைவுகளிலும் புது வார்த்தைகள் உதயமாகி முன் நிற்கும் மற்றொன்றை கருணை இல்லாது…

விடுபட்டுப்போன மழை

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ அறுந்து விழும் நூட்களாய் அப்பொழுதே ஆர்ப்பரிப்பைத் துவக்கியிருக்கும் மழைக்கு முந்தைய தூறல்கள் ஆனால் மனதின் மையப் பகுதியில் பின்னிப் பிடலெடுத்துக் கொண்டிருக்கும் ஒரு பெரு மகிழ்ச்சி மழை விரும்பி ஏற்று உள்ளுக்குறிஞ்சும்…

கொஞ்சம் கண்பனித்துப் போ…

லறீனா அப்துல் ஹக்-(இலங்கை) ஒரு தீப்பிழம்பை உள்ளங்கைக்குள் பொத்திவைத்துக்கொண்டு(ம்) எதுவுமே இல்லை என்றிடல் உனக்கு இயல்கின்றதுதான். ஆனால்... என்னில் வந்துவிழும் - ஒரு மெல்லிய மழைத்தூறலில்... தென்றலின் தொடுகையில்கூட நான்... பொசுங்கிப் போதலும்... தலையிலே…