August 1, 2010 • By
இர. சங்கர பிரசாத் இன்று. இன்றா? இன்றுதான், ஆம், இது இன்று, நேற்று இல்லை, இன்று. ஆ…னா….ல் நேற்று, நேற்று முன் தினம்… கொஞ்சம் இரு --- எண்ணிப் பார்த்தால் கடந்த எல்லா தினங்களும்…
ஹெச்.ஜி.ரசூல் யாரோ ஒரு பெண்தவறவிட்ட யோனி என்னிடமிருந்தது. வீதியில் செல்கையில் தற்செயலாய் கிடைத்ததென்றாலும் அது என்னை துன்புறுத்திக் கொண்டிருந்தது. இரவும் பகலும் தொடர்ந்து அந்த தெருவழியே செல்கிறேன். ஒருவரும் அதைத் தேடியதாய் தெரியவில்லை. எனது…
ஸ்ரீ ================ விளையாட்டு பிள்ளைன்னு சொல்லி விடியல்ல ஸ்கூலுக்குனுப்பி எம்மகன் எஞ்சினியர்ன்னு எங்கப்பா முடிவு செஞ்சி கல்யாணம் கட்டி முடிச்சி மணவாழ்க்கையில முங்கி குளிச்சி பிள்ளைங்கள படிக்க அனுப்பி அவங்க பெரிசானதும் பெருமபட்டு மகள…
கலாசுரன்--------------------------------------------------------------------- சட்டைப் பையில் வைத்துக் கொள்கிறாய் உனக்கானதென எதோ ஒன்றை உன் விரல்கள் அடிக்கடி உள்சென்று வெளிவருவதுண்டு வேறு ஒருவருக்காக எனப் பாவித்தபடி .... அங்கிருந்து எடுக்கப்பட்ட மற்றொன்று யாருக்கேனும் அளிக்கப்படலாம் எதிர்கொள்ளும் யாரோ…
ஷம்மி முத்துவேல் ஏசி அறையின் குளிர் உறைக்க தணிந்தது உடல் வெப்பம்.... மனம் எப்போதும் போல் முரண்டியது... மானிட்டரின் ஒளி தவிர்க்க, சிறிதுநேரம் கண் அயர எங்கோ ஒலித்த கைபேசியின் குயில் ௯வல் கேட்டு…
ஸ்ரீநிவாஸன் ராமச்சந்திரன்==================== அம்மா, பக்கத்து வீட்டு பையன் கிட்ட இனிமே படாம விளையாடுன்னு சொன்ன. ஏறி இருந்த் பாவாடைய உன் கண்ணாலயே எறக்கச் செஞ்ச. பஸ்சில போகையில எப்பவும் பக்கத்துலயே ஒக்காரவச்ச. சாமிக்கு முன்னாடியும்…
கீதா ஷங்கர். முந்தைய ஆண்டுகளில் முடிந்தவரை அதன் முன்னேயேக் கிடந்த்தாய் நினைவு. முன்னே கிடக்குது அதன் நினைவு. முடியுள்ள சீமாட்டியாய் விரித்தும் முடிந்தும் பார்த்தது அழகு. நெகு நெகு என்ற வனப்பை வாளிப்பு மிளிர்ந்த…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா எங்கே இசை பொங்கிடுமோ கவலைப் படாதே இந்தக் கானங்களைக் காத்திடுவாய் என்று ! வருத்தம் அடையாதே கருவிகளில் ஒன்று முறிந்து…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "எதேட்சை அதிகாரத்தை எதிர்த்து ஒரு குழுவினர் ஏழைகளுக்கு விடுதலை அளிக்க அரசியல் சீர்திருத்தங்களைப் புகுத்த வருகிறார். தீப் பறக்கும் சொற்பொழிவுகள்…
எஸ்ஸார்சி தண்ணீர் எங்களை மங்கலக்கண் கொண்டு நோக்குக மங்கலத்தால் எம் உடல் ஔர்க நீர் வாழ் அக்கினி எமக்கு வலிமையும் வல்லமையும் தருக எம் குரல் தேனாய் மாறி ஒலித்திடுக நற்பாட்டே எம் செவிநுகர்க.…