திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

ஜெயபாரதன் கவிதை பற்றி

நந்திதாவணக்கம் அணு ஆயுத வெடிப்பில் புகை மண்டலம் சூழ்வெளியில் பரவிப் பரிதி ஒளியை மறைத்து குளிர்ப் பூமி உண்டாகும் ! புத்தர் பிறந்த நாட்டிலே புனிதர் காந்தி வீட்டிலே புது யுகச் சூட்டிலே மனித…

பூரண சுதந்திரம் ?

சி. ஜெயபாரதன், கனடா பாரதம் பெற்றது பாருக்குள்ளே ஓரளவு சுதந்திரம் ! பூரண விடுதலை வேண்டிப் போராடினோம் ! பூமி இரண்டாய்ப் பிளந்தது ! பூகம்பம் நிற்காமல் மும்மூர்த்தி யானது பங்களா தேசமாய் !…

உலக ஆத்மா நீ = கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஒரு பெரும் வாகனம் கவிதை -15 பாகம் -3

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா++++++++++++++ உலக ஆத்மா நீ ++++++++++++++ யாவரும் முயல்கிறார் நீ யாரென்று அறிய ! ஓர் ஆன்மீகனா ? அல்லது ஒரு…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஓ இரவே ! கவிதை -32 பாகம் -6

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++++ ஓ இரவே ! +++++++++++++++++++++++++ "ஒரு மதக் குருவின் புனிதத்தை நாட்டுப்புறத்தான் ஒருவன் சந்தேகப்பட்டால், அவனுக்குக் கிடைக்கும் பதில்…

அமைதிப் பயணம்

குமரி எஸ். நீலகண்டன் வழியெங்கும் சிதறி சின்னாபின்னமான சர வெடியின் சிகப்பு காகிதச் சிதறல்கள். புகழின் வாசத்தை வசமாக்கியும், கால்களில் மிதிபட்டும் ஆங்காங்கு சிதறிய மலர்களின் இதழ்கள். நடந்து சென்றவர்களின் காதுகளும் வாய்களும் ஈனக்…

வேதவனம் விருட்சம் 98

எஸ்ஸார்சி இந்திரனே வா சோமம் பருகு நின் குதிரைகளிரெண்டும் நின்னைக்கொண்டு வரட்டுமிங்கு சொல்லின் செல்வனே எம் மொழியை அங்கீகரி மாயாவிகளான தசுயுக்களை வீழ்த்தியோன் நீ ஆரிய வர்ணத்தின் காப்பு நீ அழகுக்கணவனை ஒரு மனைவி…

உறங்கச் செல்லாதே மீண்டும் ! = கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஒரு பெரும் வாகனம் கவிதை -15 பாகம் -2

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நல்லது செய்வதற்கும் பொல்லாங்கு புரிவதற்கும் இடைப்பட்ட சிந்தனைக்கு அப்பால் ஒரு களம் உள்ளது உன்னை அங்கு சந்திக்கலாம் என்று நினைக்கிறேன்.…

ஓ இரவே ! – கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)கவிதை -32 பாகம் -5

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா பலவீனமான ஒருவன் வலுத்தவனின் கொடுமைகளைப் பற்றிப் புகார் செய்யும் போது அண்டை வீட்டுக்காரன் இப்படிச் சொல்லி அவனை அமைதிப்படுத்துவான்: "மெதுவாய்ப்…

உன் கனவு வருமெனில்…

ஜெயசீலன் பன்னீர்செல்வம் கனவென்பது யாதெனில் குவளையம் என் குழந்தையாகும் நிகழ்வடி என் காதலி!!!.... நிஜங்களுக்கு முரணாய் நித்திரைத் திரைவெளியில் நீ கதவுகள் இன்றி வருவாய்... கண் குறிப்பில் காதல் பொருத்தி வருவாய்... கனவுகளில் நீயோர்…

பொன் நிறப் பருந்து

ப.மதியழகன் பொன் நிறப் பருந்து வேடன் அம்பிலிருந்து தப்பிப் பிழைத்தது நிறத்தின் காரணமாக மற்ற குழாம்கள் அப்பருந்தை ஏற்றுக்கொள்ள மறுத்தன. இவைகளின் உதாசீனப்படுத்தலால் அப்பருந்து வான்வெளியிலேயே சதா வட்டமிட்டுக் கொண்டேயிருக்கும் இரையைத் தேடி கீழே…